அனைத்து மாவட்டங்களில் புதிய நபர்களுக்கு பதவி வழங்கப்படும் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக தகவல் வெளியான நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
BREAKING: திமுகவில் புதிய நபர்களுக்கு பதவி …. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!
Related Posts
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு அமல்…. எச்சரிக்கை…!!!
சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு…
Read moreஇவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த…. தமிழக அரசு அறிவுறுத்தல்…!!!
ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு…
Read more