“பட்ஜெட்டில் எந்த துறைக்கும் குறைவாக நிதி ஒதுக்கவில்லை”…. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…!!!!

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் எந்த துறைக்கும் குறைவான நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த வருடத்தை விட எந்த துறைக்கும் பட்ஜெட்டில் இந்த வருடம் குறைவான நிதி ஒதுக்கப்படவில்லை. அதன்…

Read more

Breaking: பிரபல நடிகை யாஷிகாவை கைது செய்ய கோர்ட் பிடிவாரண்ட்..!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை யாஷிகா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நடிகை யாஷிகா இசிஆர் அருகே நண்பர்களுடன் காரில்…

Read more

தமிழகத்தின் 3 இடங்களில் டெக் சிட்டி நிறுவப்படும்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான உச்சி மாநாடு Umagine Chennai 2023-ஐ இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது தமிழ்நாட்டை வளப்படுத்த இந்த மாநாடு உதவ வேண்டும் என முதல்வர் கூறினார். அதன் பிறகு சென்னை, கோயம்புத்தூர்…

Read more

சட்டப்பேரவையில் மோதிக்கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள்… தடுத்து நிறுத்திய ஓபிஎஸ்…. திடீர் சலசலப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ஓபிஎஸ் கூறினார்.…

Read more

மதுபானம் என்ன அத்தியாவசிய பொருளா…? டாஸ்மாக் நிர்வாகத்திடம் நீதிபதி சரமாரி கேள்வி…!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 20 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த பகுதியில் மதுபான கடைகள் இல்லை என்று டாஸ்மாக்…

Read more

போதைப் பொருள் விற்பனை…. பிரபல சின்னத்திரை நடிகை கைது…. பெரும் பரபரப்பு…!!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இடப்பள்ளி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில் எம்டிஎம்ஏ போதை பொருள் அங்கு…

Read more

“தனித்து தைரியமாக களத்தில் இறங்குகிறேன்”…. 2024-ம் ஆண்டு தேர்தலுக்கான வேட்பாளர்கள் இவர்கள்தான்…. சீமான் அறிவிப்பு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் தற்போது 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதாவது சீமான் தலைமையிலான கூட்டணிக்கு தற்போது யாரும் முன் வர மாட்டார்கள் என்பதால் தனித்து தைரியமாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,…

Read more

சற்றுமுன்…! தமிழக அரசியல் பிரபலம் ஐசியூவில் அனுமதி…!!

பாஜக கட்சியின் பிரமுகர் கே.டி ராகவன் இதய பிரச்சினை காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை கே.டி ராகவனுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.…

Read more

“பிரதமர் மோடி இந்த விஷயத்தில் உடனே தலையிட வேண்டும்”…. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…!!!

இலங்கை கடற் படையால் தமிழக மீனவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீன்பிடி படகுகளையும் சிறை பிடித்து வைத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இலங்கை கடற்படையால் கைது…

Read more

“நான் லஞ்சம் வாங்கினேன் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா”…? பாஜக அண்ணாமலை சவால்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி 20 வருடங்களாக சொல்கிறார். சில உட்கட்சி விஷயங்களைப் பற்றி பேசுவது பதவிக்கு நல்லது அல்ல. மக்கள் பிரச்சினை தொடர்பாக டெல்லியில் நான் என்ன…

Read more

அடடே..! 90 வயதில் முதல் முறையாக தந்தையான ஆமை…. நெகிழ்ச்சி தருணம்…!!

அமெரிக்காவில் கௌஸ்டான் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 90 வயது உடைய ஆமை தன்னுடைய துணையுடன் கடந்த 36 வருடங்களாக வசித்து வருகிறது. அந்த ஆமைக்கு தற்போது 90 வயது ஆகும் நிலையில் அதன் பெயர் பிக்கில்ஸின். இந்நிலையில் தற்போது…

Read more

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் புதிய விமான நிலையம்…. மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு….!!

தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், நெய்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு விமான சேவை வழங்குவதற்கு…

Read more

“திடீர் ரயில் மறியல் போராட்டம்”… காங். தலைவர் கே.எஸ் அழகிரி அதிரடி கைது… பெரும் பரபரப்பு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி குறித்து அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் ரயில் மறியல் போராட்டம்…

Read more

“உலகின் முதல் 3டி பிரிண்டிங் ராக்கெட்”… விண்ணில் ஏவுவது சாத்தியமா…? வெளியான தகவல்…!!!

கலிபோர்னியாவை சேர்ந்த ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் நிறுவனம் ராக்கெட்டின் 85 சதவீதத்தை 3டி பிரிண்டிங் மூலம் தயாரித்தது. இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு சுற்றுப்பாதையில் நுழையும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் தோல்வி அடைந்தது. இதற்கு பதில் அளித்த ஏற்பாட்டாளர்கள், சோதனை…

Read more

வெயிலுக்கு Bye Bye… அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை…. வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பு….!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 27-ம் தேதி வரை தமிழகம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்…

Read more

பிரபல சீரியல் நடிகையை கரம் பிடித்தார் பசங்க பட நடிகர்…. குவியும் வாழ்த்து…!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகை ப்ரீத்தி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்று தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமானார். அதன் பிறகு கேளடி கண்மணி, வள்ளி, லட்சுமி கல்யாணம், தெய்வம் தந்த வீடு, வானத்தைப்போல, கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற…

Read more

“ஒரே விமானத்தில் நடிகர் ரஜினியுடன் தேசிய விருது பெற்ற சூர்யா பட நடிகை”… இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. இந்த படத்திற்குப் பிறகு சர்வம் தாளமயம், தீதும் நன்றும், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார். சூர்யாவுடன் சேர்ந்து அபர்ணா பாலமுரளி நடித்த சூரரைப் போற்று…

Read more

“சந்திரமுகி வடிவேலுவின் வீடியோவை பகிர்ந்த லியோ படக்குழு”…. எதற்காக தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத் போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்நிலையில் நேற்றிரவு…

Read more

அடேங்கப்பா..! 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் நடிகர் ஜெயம் ரவி… வெளியான வேற லெவல் அப்டேட்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அகிலன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாகிறது. அதன் பிறகு…

Read more

அப்படி போடு…! பெரிய பட்ஜெட் திரைப்படத்தில் கமிட்டான நடிகர் ஜீவா…. வெளியான சூப்பர் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜீவா. இவர் நடிப்பில் அண்மையில் காபி வித் காதல் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் ஜீவா தற்போது பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் பா. விஜய் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு…

Read more

அட..! இவருக்கு என்னதான் ஆச்சு…? தனக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பிரபல நடிகர்…. அதிர்ச்சி புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் ஜி.எம் குமார். இவர் தமிழ் சினிமாவில் அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள் மற்றும் உருவம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். அதன் பிறகு அவன் இவன், குருவி, மலைக்கோட்டை போன்ற பல படங்களில்…

Read more

“பட்டப் பகலில் சரக்கடித்த கீர்த்தி சுரேஷ்”…. நடிகர் நானியுடன் செம ஆட்டம்… வைரல் போட்டோஸ்…!!

தமிழ் சினிமாவில் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகராக அறிமுகமானவர் நானி. தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி ஸ்ரீகாந்த் ஓடலா இயக்கத்தில் தசரா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க சந்தோஷ்…

Read more

“அஜித் நன்றி மறந்தவர்”…. வாய்ப்பு வாங்கிக் கொடுத்த எனக்கே உதவி பண்ணல…. நடிகர் போண்டாமணி உருக்கம்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் போண்டாமணி. கடந்த 1991-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான போண்டாமணி இதுவரை 270-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்ட போண்டாமணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு பல பிரபலங்கள்…

Read more

மீனம் ராசிக்கு…! இடையூறுகள் விலகும்…! வாய்ப்புகள் உண்டாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நிம்மதி உண்டாகும் நாளாக இருக்கும். தியானம் மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபட்டு மன அமைதி பெறுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த பாருங்கள். தொழில் வியாபாரத்திலுள்ள இடையூறுகளை சரி செய்வீர்கள். பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பிள்ளைகளின் தேவைகளை…

Read more

கும்பம் ராசிக்கு…! சந்தோஷம் நிலவும்…! சுபகாரிய நிகழ்ச்சி நடைபெறும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். அக்கம்பக்கத்தினர் உடனிருந்த தகராறுகள் விலகிச்செல்லும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள்…

Read more

மகரம் ராசிக்கு…! அனுகூலம் கிட்டும்…! ஆதரவு பெறுவீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று வருத்தங்கள் உண்டாகும். மனதிற்குள் பாரம் அதிகரிக்கும். நீங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சியினை அதிகப்படுத்த வேண்டும். இன்று நண்பர்களை விமர்சிக்க வேண்டாம். குறைகள் ஏதும் கூறவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். பணியாளர்களிடம்…

Read more

தனுசு ராசிக்கு…! நண்பர்களின் உதவி கிடைக்கும்…! எதிலும் அனுசரித்து செல்ல வேண்டும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். எதிர்ப்புகளும் குறையும். நண்பர்களின் உதவி நன்மையை கொடுக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உண்டாகும். பேச்சில் மற்றவர்கள் குறைக் காணக்கூடும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! நல்ல பலன் இருக்கும்…! புது மனைகள் வாங்குவீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். அந்த ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். வீடு மற்றும்…

Read more

துலாம் ராசிக்கு…! வேலைப்பளு இருக்கும்…! குடும்பத்தில் நல்லவிதமான சூழல் உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தடைகளும் தாமதங்களும் அதிகரிக்கும். சேமிப்புகளும் கரையக்கூடும். குடும்பத்தை அனுசரித்து செல்ல வேண்டும். அவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் எதுவும் செய்யவேண்டாம். இன்று நீங்கள் முன்கோபத்தை விட்டுவிட வேண்டும். வேலைபளு அதிகரிக்கும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.…

Read more

கன்னி ராசிக்கு…! செல்வாக்கு உயரும்…! பொன் பொருள் சேர்க்கை இருக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இன்று விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு தாராள தனவரவுகள்…

Read more

சிம்மம் ராசிக்கு…! ஆதாயம் பெருகும்…! முன்னேற்றம் உண்டாகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று போக்குவரத்தில் கவனமாக செல்ல வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அவசரம் வேண்டாம். குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படும். சொந்தப் பணியில் அதிகளவு ஆர்வம் கொள்வீர்கள். உறவினர்களை குறைகள் சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் உண்டாகும்.…

Read more

கடகம் ராசிக்கு…! ஆபரண சேர்க்கை இருக்கும்…! சம்பள உயர்வு இருக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! நேர்வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். கோபத்தை குறைத்தாக சிக்கல்கள் தீரும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். இன்று திட்டமிட்ட செயல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். கூடுதல் லாபத்தைப் பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! சீரான ஓய்வு அவசியம்…! இறைவழிபாடு அவசியம் வேண்டும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தடங்கலும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். உறவினர்களின் வகையில் மனவருத்தம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலின் போது கூடுதல் கவனம் வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! சுபிட்சம் இருக்கும்…! சண்டை சச்சரவு நீங்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையை மதித்து நடத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில்…

Read more

மேஷம் ராசிக்கு…! உற்பத்தி விற்பனை சீராக இருக்கும்…! ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும் நாளாக இருக்கும். கடுமையான வேலையை எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவார்கள். இன்று மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவில் சேமிப்பு கூடும்.…

Read more

இன்றைய(23-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 23-03-2023, பங்குனி 09, வியாழக்கிழமை, துதியை திதி மாலை 06.21 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ரேவதி நட்சத்திரம் பகல் 02.08 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் பகல் 02.08 வரை பின்பு அமிர்தயோகம். சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 23.03.2023 மேஷம் உங்களின்…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 23…!!

மார்ச்சு 23 கிரிகோரியன் ஆண்டின் 82 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 83 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 283 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1400 – வியட்நாமின் திரான் வம்ச அரசு 175 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது. 1540 – வால்த்தம் அபே திருச்சபை இங்கிலாந்தின்…

Read more

தனிமையில் அடைத்து வைத்து சித்திரவதை…. இளம்பெண்ணின் கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விழப்பள்ளம் கிராமத்தில் விஜயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மோனிகா என்ற மகளும், மிருதேஸ்வரன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவரும், மாமியார் மனோரஞ்சிதமும் இணைந்து கொடுமைப்படுத்தியது தொடர்பாக…

Read more

உயிருக்கு போராடிய நபர்…. காப்பாற்ற சென்ற விவசாயி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அருணாச்சலபுரத்தில் விவசாயியான கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் நெல், கத்திரிக்காய் போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக கனகராஜ் மின்வேலி அமைத்திருந்ததாக தெரிகிறது. இவர் இரவு நேரத்தில்…

Read more

8 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. கூலி தொழிலாளிக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள துளசி மணியூரில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு சுப்பிரமணி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார்…

Read more

80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு…. 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தேங்காய் கொட்டை முசரன் வலவு பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சீனிவாசனும்(20), அதே பகுதியில் வசிக்கும் விக்னேஷ்(23) என்பவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். கடந்த 2021-ஆம் ஆண்டு தோட்டத்தில் வேலை பார்த்து…

Read more

போலியான பணி நியமன ஆணை கொடுத்து….. ரூ.37 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேன்மொழி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு தேன்மொழிக்கு கோவையைச் சேர்ந்த சுதாகரன் என்பவர் அறிமுகமானார். இவர்…

Read more

முறிந்து விழுந்த மரக்கிளை…. வேலை பார்த்து கொண்டிருந்த மூதாட்டி பலி…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா பஜார் பகுதியில் கதீஜா(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தின் கிளை முறிந்து கதீஜாவின் தலை மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ…

Read more

எச்சரிக்கை….! குட்டிகளுடன் நடமாடும் காட்டு யானைகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து காட்டு யானைகள் உலா வருகிறது. இதே போல குட்டிகளுடன் சில காட்டு யானைகள் ஓவேலி, கிளன்வன்ஸ், ஜி.ஜி.டி, நாயக்கன்பாடி, ஹோப், அம்புலி மலை ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ளது. எனவே ஆரோட்டுபாறை,…

Read more

சாலையை கடந்த தேயிலை தொழிற்சாலை ஊழியர்….. விபத்தில் சிக்கி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வேடன்வாயில் பகுதியில் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேயிலை தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு வேலை முடிந்து ராமையா வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது கூடலூர் நோக்கி வேகமாக…

Read more

அத்துமீறி நுழைந்த தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூலி வேலை பார்க்கும் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ…

Read more

நாளைய (23-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 23-03-2023, பங்குனி 09, வியாழக்கிழமை, துதியை திதி மாலை 06.21 வரை பின்பு வளர்பிறை திரிதியை.  ரேவதி நட்சத்திரம் பகல் 02.08 வரை பின்பு அஸ்வினி.  சித்தயோகம் பகல் 02.08 வரை பின்பு அமிர்தயோகம்.  சந்திர தரிசனம்.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் – 23.03.2023 மேஷம் உங்களின்…

Read more

குடும்பத்தோடு மும்பையில் குடியேறிய நடிகர் சூர்யா… காரணம் என்ன…? இதோ நீங்களே பாருங்க….!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திசா பதானி ஹீரோயின் ஆக நடிக்கிறார். வரலாற்று பாணியில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் சூர்யா…

Read more

“பட்டாசு ஆலைகளை ஒழுங்குபடுத்துக”…. தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…..!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

Read more

Other Story