தளபதியின் “லியோ”…. முதற்கட்ட சூட்டிங்கை நிறைவு செய்த படக்குழு…. வீடியோவுடன் வெளியான அறிவிப்பு…..!!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இதில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை…

Read more

“பட்ஜெட்டில் ஏமாற்றம்”…. போராட்டத்தில் குதிக்கும் ஜாக்டோ ஜியோ, தலைமைச் செயலக சங்கம்… அரசுக்கு நெருக்கடி…!!

தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய பென்சன் போன்ற எந்த ஒரு கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதன் காரணமாக தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ…

Read more

ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரிக்கு மலேசியாவில் திருமணம்…. வைரலாகும் போட்டோஸ்… குவியும் வாழ்த்து…!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியங்கா நல்காரி. இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். நடிகை பிரியங்கா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதாராமம்…

Read more

பொன்னியின் செல்வன்: ஆதித்த கரிகாலனாக விக்ரம் மாறியது எப்படி?…. படக்குழு வெளியிட்ட வீடியோ….!!!!

மணிரத்னம் டைரக்டு செய்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5…

Read more

“ராகுல் காந்திக்கு சிறை தண்டனை”…. உடனே போன் போட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்…. பாஜக மீது கடும் சாடல்…!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி எல்லா திருடர்களும் எப்படி ஒன்றுபோல் மோடியின் பெயரை பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என கடந்த 2019-ம் ஆண்டு பேசியதற்கு அவர் மீது முன்னாள் அமைச்சர் புனரேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று…

Read more

“உறுப்புடியான வேலையை பார்க்கலாம்ல”…. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த மணிமேகலை….!!!!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன் பயணத்தை துவங்கி தற்போது மக்கள் மனதில் உயர்ந்து இருப்பவர் மணிமேகலை. தொகுப்பாளராக இருந்தபோது ஒரு பாடலில் நடனமாடியவர் மீது காதல் ஏற்பட்டு அவரையே பெற்றோர்கள் விருப்பம் இன்றி திருமணம் செய்துகொண்டார் மணிமேகலை. இதையடுத்து விஜய்…

Read more

“இறுதியில் நீதியே வெல்லும்”…. ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.…

Read more

“சட்டப்பேரவை மக்கள் பிரச்சனைகளை பேசும் இடம்”…. ஓபிஎஸ்-க்கு பேச உரிமை உண்டு… சசிகலா கருத்து..!!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து ஓ. பன்னீர்செல்வத்திடம் சபாநாயகர் அப்பாவு கருத்து கேட்டார். அதற்கு ஓ. பன்னீர்செல்வம் ஆன்லைன் தடை சட்ட மசோதாவை அதிமுக சார்பில் முழுமையாக…

Read more

அதிர்ச்சி..! பிரபல நடிகர் அஜித்தின் தந்தை திடீர் மரணம்…. பிரபலங்கள் இரங்கல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது ஏகே 62 படத்திற்காக தயாராகி வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியம் இன்று காலை உடல் நல குறைவின் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார். அவருக்கு தற்போது வயது…

Read more

“எதிர்க்கட்சிகளின் கழுத்தில் கத்தி”…. பாஜகவுக்கு எதிராக யார் நின்றாலும் இதுதான் கதி… காஷ்மீர் EX. முதல்வர் ஆவேசம்…!!

காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி. இவர் தற்போது ED, NIA போன்ற கத்திகளை எதிர்க்கட்சிகளின் கழுத்தில் பாஜக வைத்திருக்கிறது என விமர்சித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் ராவத் என இதுவரை…

Read more

“ராகுல் காந்திக்கு சிறை தண்டனை”… தமிழ்நாடே கொந்தளிக்கும்…. எம்எல்ஏ செல்வ பெருந்தகை ஆவேசம் ‌..!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி மீது பிரதமர் மோடியை அவமதித்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ்…

Read more

“ஆன்லைன் ரம்மி தடை மசோதா காலத்தின் கட்டாயம்”… பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் திடீர் அதிரடி…!!!

தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக  அனுப்பப்பட்ட நிலையில் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் சட்டப்பேரவையில் நேற்று மீண்டும் இற்றப்பட்டுள்ளது.…

Read more

“இந்தியாவின் மதிப்பு வாய்ந்த பிரபலம்”…. விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த நடிகர் ரன்வீர் சிங்…!!

இந்திய அளவில் கடந்த 2022-ம் ஆண்டுக்கான பிரபிலம் வாய்ந்த பிரபலங்களின் பட்டியலை கிரால் என்கிற ஆலோசனை நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி சோசியல் மீடியாவில் அவர்களுடைய பிரபலம் மற்றும் அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் மதிப்பு போன்றவற்றைப் பொறுத்து 25 நபர்கள் பிரபலம்…

Read more

மீனம் ராசிக்கு…! எந்த செயலிலும் வேகம் இருக்கும்…! வேற்றுமை ஏற்பட்டு சரியாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! மனைவி மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மனவருத்தங்கள் கொள்ள வேண்டாம். இன்று விரயம் உண்டாகும் நாளாக இருக்கும். காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். செய்யும் செயலில் வேகம்…

Read more

கும்பம் ராசிக்கு…! குடும்ப தேவை பூர்த்தி ஆகும்…! அனுகூலம் கிட்டும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பல வழிகளில் பணவரவு ஏற்படும். புதிய ஆடைகள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். புதிய உறவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். தடைகளும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் வேண்டும். பேச்சில் கவனம் இருக்கவேண்டும்.…

Read more

மகரம் ராசிக்கு…! சிந்தித்து செயல்பட வேண்டும்…! குழப்பங்கள் இருக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! மனதில் உதித்த திட்டம் செயலாக மாறும். உறவினர்களுடன் சந்தோச சந்தித்து ஏற்படும். நினைத்த பணவரவு கிடைக்கும். இன்றையநாள் நேர்மையாக நடக்க வேண்டி நாளாக இருக்கும். கோபத்தால் குழப்பங்கள் அதிகரிக்கும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். அதிகாரிகளிடம் பணிவாக…

Read more

தனுசு ராசிக்கு…! பயணங்களால் நல்லது உண்டாகும்…! அதிகார பதவி கிடைக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! பணிகளை விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிகளை சிறப்பாக செய்ய முடியும். காலையில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விரும்பிய பொருட்கள் வீடு வந்துச்சேரும். கட்டளையிடக்கூடிய அதிகாரப்பதவி கிடைக்கும். அன்பளிப்புகளை பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! பண வரவு இருக்கும்…! தடைகள் விலகி செல்லும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று துன்பமும் இன்பமும் மாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும், பணவரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் வேலையைக்கண்டு மேலதிகாரிகள் திருப்தியடையக்கூடும். பெண்களுக்கு காரியத்திலிருந்த…

Read more

துலாம் ராசிக்கு…! எதிலும் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும்…! கனவுகள் நனவாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். எதிர்ப்புகளும் குறைந்துவிடும். நண்பர்களின் உதவி நன்மையைக் கொடுக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகும், எனவே நிதானம்…

Read more

கன்னி ராசிக்கு…! கடன் பிரச்சனை நீங்கும்…! அனுகூலம் கிட்டும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! பிறரது சிரமங்களை மதிக்க வேண்டும். பணச்செலவு அதிகரிக்கும். தியானம் மற்றும் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியளிக்கும். இன்று குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். திட்டமிட்ட பணியையும் சிறப்பாக செய்து வெற்றியும் பெறுவீர்கள். இன்று கூடுதல் கால அவகாசம்…

Read more

சிம்மம் ராசிக்கு…! உடல் சோர்வு ஏற்படும்…! தொல்லைகள் நீங்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! அனுபவத்தைப் பயன்படுத்தி புகழ்ச்சி பெறுவீர்கள். தொழில் வியாபார தொடர்பு பலனளிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். இன்று எதிரிகளின் தொல்லையை சமாளித்து விடுவீர்கள். அனைத்து விஷயங்களையும் இன்று சரி செய்துவிடுகிறார்கள். உறவினர்களின்…

Read more

கடகம் ராசிக்கு…! மன நிம்மதி இருக்கும்…! உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று அனைத்து வகையான நன்மையும் உண்டாகும். புதிய பந்தங்கள் ஏற்படும். எதிரிகளின் தொல்லை நீங்கும். மனநிம்மதி ஏற்படும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல் நடந்துக் கொள்வீர்கள். சிறிய வேலைக்கும்…

Read more

மிதுனம் ராசிக்கு…! மனமகிழ்ச்சி இருக்கும்…! பணம்வரவு அதிகரிக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உடன் பிறந்தோரின் ஒத்துழைப்பு இருக்கும். சகோதரர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். வேண்டியவற்றையும் வாங்கிக் கொடுப்பீர்கள். புதிய நண்பர்களின் வருகை உண்டாகும். நண்பர்களுக்கு வேண்டியதையும் வாங்கிக் கொடுப்பீர்கள். மனைவியின் உதவியால் மனம் மகிழ்வீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். செலவுகள்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! மகிழ்ச்சிகரமான சூழ்நிலை இருக்கும்…! முயற்சி வேண்டும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மனம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மகிழ்ச்சிகரமான சூழ்நிலை அமையும். இன்று பிரச்சனையில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் சிறப்பாக நடந்து…

Read more

மேஷம் ராசிக்கு…! திருப்தி இருக்கும்…! அன்பு மிகுந்து காணப்படும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் திருப்தி ஏற்படும் நாளாக இருக்கும். வாகன யோகம் ஏற்படும். பெரியோர்களிடம் அன்பு மிகுந்து காணப்படும். அவர்களை மதித்து நடப்பீர்கள். கல்வியில் மிகுந்த அக்கறை வேண்டும். மற்றவர்கள் குறைக்கூறாத அளவிற்கு நடந்துக் கொள்ள வேண்டும். இன்று…

Read more

இன்றைய (24-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 24-03-2023, பங்குனி 10, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி மாலை 05.00 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.  அஸ்வினி நட்சத்திரம் பகல் 01.22 வரை பின்பு பரணி.  அமிர்தயோகம் பகல் 01.22 வரை பின்பு சித்தயோகம்.  சௌபாக்கிய கௌரி விரதம்.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் –  24.03.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 24…!!

மார்ச்சு 24 கிரிகோரியன் ஆண்டின் 83 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 84 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 282 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1401 – மங்கோலியப் பேரரசர் தைமூர் தமாஸ்கசு நகரை அழித்து சூறையாடினார். 1550 – பிரான்சு, இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.…

Read more

பிறந்தநாளை கொண்டாட சென்ற நண்பர்கள்…. ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் இறப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புளியஞ்சோலைக்கு பெரம்பலூரை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்தனர். அவர்கள் துறையூர் கோவிந்தாபுரத்தில் இருக்கும் நண்பர் வீட்டில் தங்கி இருந்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவரான மாலிக் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மோட்டார் சைக்கிளில் புளியஞ்சோலைக்கு…

Read more

கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து…. ரூ.3 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே.புதுப்பாளையம் பகுதியில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி பண்ணை வைத்துள்ளார். இவர் தனியார் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தும், கடன் கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கதிரேசனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட…

Read more

11- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வெள்ளேரிபட்டு கிராமத்தில் திரிசங்கு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விநாயகமூர்த்தி(16) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட விநாயகமூர்த்தி தனது வீட்டில்…

Read more

வரவு, செலவு கணக்குகள் ஆய்வு…. ரூ.7.85 லட்சம் மோசடி செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் அம்மன் சன்னதி தெருவில் குணசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனங்களின் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக ஏஜென்சியில் மாரியப்பன் என்பவர் ஊழியராக பணிபுரிந்து…

Read more

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் 70 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த முதியவரின் உடலை மீட்டு அரசு…

Read more

ஆன்லைனில் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபரிடமிருந்து ஜிபே மூலம் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் மூலம் நவநீதகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் அறிமுகமானார். சம்பவம் நடைபெற்ற அன்று மாடசாமியை சின்னதுரை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து அவரது செல்போனை பிடுங்கி ஜிபே மூலம்…

Read more

அதிகரித்த பிரசவ வலி…. ஆம்புலன்சில் பிறந்த குழந்தை…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வெண்மணி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தனலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் 108 ஆம்புலன்சில் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு தனலட்சுமியை அழைத்து…

Read more

கடிதம் எழுதி வைத்துவிட்டு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடுக்கச்சி மதில் தெற்கு தெருவில் சுரேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுரேஷ்கண்ணனுக்கு நாகர்கோவிலை சேர்ந்த நல்கோமு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு கணவன், மனைவி இருவரும் பெங்களூரில்…

Read more

மோட்டாரை அணைத்ததால் தகராறு…. சித்தப்பாவை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டிய புரத்தில் விவசாயியான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டாரங்குளம் சுடலை கோவில் அருகே நிலம் இருக்கிறது. அதற்கு அருகே மாரியப்பனின் அண்ணன் மகன் கோபால கண்ணனின் நிலமும் அமைந்துள்ளது. இந்நிலையில் தனது வயலில்…

Read more

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு ராமச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது…

Read more

திருமணமான 3 மாதத்தில்…. மனைவியை பார்க்க சென்ற என்ஜினியர் பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்ன தோட்டம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரமேஷ்(33) சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரமேஷுக்கும் ஈரோட்டைச் சேர்ந்த யுவராணி…

Read more

நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. புரோட்டா மாஸ்டர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹைகிரவுண்ட் பகுதியில் பீர்முகமது(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து பீர்முகமது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

வேலைக்கு சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் பகுதியில் தீனதயாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கார் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீனதயாளன் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவர் கோயம்பேடு 100 அடி சாலையில் இருக்கும்…

Read more

“ஒரு பாக்கெட் 50 ரூபாய்”…. கூவி கூவி விற்ற ஒடிசா வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கும் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள மெரினா பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மெரினா நேதாஜி சிலை அருகே ஒருவர் ஒரு பாக்கெட் கஞ்சா 50 ரூபாய் என…

Read more

பின் தொடர்ந்து தொந்தரவு…. சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கெம்பட்டி காலனியில் 2 சிறுமிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 2 சிறுமிகள் பள்ளிக்கு செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அவர்களை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு அளித்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில்…

Read more

மகன் வீட்டில் சாப்பிட்டு வந்த தொழிலாளி…. மர்மமாக இறந்து கிடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கக்கோட்டு மூலை கரும்பிலாவிளை பகுதியில் அனந்த கிருஷ்ணன்(62) என்பவர் வசித்து உள்ளார். இவர் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இரண்டு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம்…

Read more

போலீசாருக்கு தகவல் தெரிவித்தது யார்…? மனைவியை அடித்து ஸ்கூட்டரை எரித்த கணவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொழிக்கோடு பறம்பு வளவிளை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ரமேஷ் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கல்லறை தோட்டத்தில் குழி…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. ஆம்புலன்ஸ் டிரைவர் பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சகாயமாதா தெருவில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாஞ்ஜி(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் ஆம்புலன்ஸில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நாஞ்ஜி மோட்டார் சைக்கிள் வடக்கு குண்டல் பகுதிக்கு சென்று…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்பள்ளி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஜோதிமணி(40)…

Read more

தாங்க முடியாத வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புரவிபாளையம் கவியரசு என்பவர் வசித்து வந்துள்ளார்m இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கவியரசு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த…

Read more

திடீரென வெடித்த டயர்…. டிப்பர் லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் கட்டுமான பணி நடைபெறுகிறது. இதற்காக சிமெண்ட் கலவை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ராஜேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அடையாளம் பட்டு அருகே…

Read more

OMG….! தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.560 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.70 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

“சேலை அட்ஜஸ்ட் பண்ணா கூட ஜூம் பண்ணி போட்டோ எடுக்குறாங்க”…. நடிகை வாணி போஜன் வேதனை…!!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இந்த சீரியலின் மூலம் கிடைத்த புகழினால் தற்போது வெள்ளி திரையில் வாணி போஜன் ஹீரோயின் ஆக கலக்கி வருகிறார். நடிகை வாணி போஜன்…

Read more

Other Story