தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இந்த சீரியலின் மூலம் கிடைத்த புகழினால் தற்போது வெள்ளி திரையில் வாணி போஜன் ஹீரோயின் ஆக கலக்கி வருகிறார். நடிகை வாணி போஜன் சமீபத்திய பேட்டியில் சொன்ன விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது, சினிமாவில் என்னிடம் யாரும் தவறாக நடந்து கொண்டதில்லை. ஆனால் சில சோசியல் மீடியாக்களில் என்னை குறித்து தவறான செய்திகளை பரப்புகிறார்கள். இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. நிகழ்ச்சிகளில் சேலை அட்ஜஸ்ட் பண்ணா கூட ஜூம் பண்ணி அதையும் புகைப்படம் எடுக்கிறார்கள். அது நமக்கு சங்கடமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் நடிகை வாணி போஜன் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.