அச்சச்சோ…! என்ன ஆச்சு….? கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர். முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் ஸ்ரேயஸ் ஐயருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் முதுகு…

Read more

துரோகத்தின் மொத்த வடிவம் யார்…? மல்லுக்கட்டும் இபிஎஸ், செந்தில் பாலாஜி…. பரபரப்பு பேட்டி…!!!

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழக விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. செந்தில் பாலாஜி என்னை துரோகத்தின் மொத்த…

Read more

பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர்கள் அகற்றம்….. பாஜகவினர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது தொடர்பாக சுமார் 100 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு இதுகுறித்து 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் டெல்லியின் பல பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக…

Read more

Breaking: காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து… 7 பேர் பலி…. 9 பேர் படுகாயம்…!!!

காஞ்சிபுரம் அடுத்த அருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில்…

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழ்நாட்டில் இன்று முதல் மார்ச் 26-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி…

Read more

சீனா ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்…. பிரபல நாடு வேண்டுகோள்…..!!!!!

உக்ரைன் மீதான போரை நிறுத்த சீன அதிபர் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டிருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த நிலையில் உக்ரைன் நகரங்கள் மீது குண்டுவீசி தாக்குவதையும்,…

Read more

ஆதார்-பான் கார்டு இணைப்பு…. உடனே இந்த வேலையை முடிங்க…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

வருகிற மார்ச்-31 ஆம் தேதிக்குள் ஒருவர் தன் ஆதார்-பான் எண்ணை இணைக்கவில்லையெனில், அவருடைய பான்கார்டு செயலிழந்துவிடும். ஆகவே இரண்டையும் இணைத்துவிட்டால் உங்கள் பான்கார்டு செயலிழக்காமல் பார்த்துக்கொள்ளலாம். ஆன்லைனில் பான்-ஆதார் இணைப்பது எப்படி என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். வருமான வரியின்…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஓபிஎஸ்…. நீதிமன்றத்தில் திடீர் அதிரடி…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு மற்றும் தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் இன்று உயர்நீதிமன்ற விசாரிக்கிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருப்பதால் இன்றோடு சட்ட போராட்டங்கள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில்…

Read more

கொஞ்சம் கூட பயமில்லை!…. மலைப் பாம்புடன் துணிச்சலாக விளையாடும் சிறுமி…. பகீர் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில்…

Read more

“ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடி ரூ. 1 கோடிக்கு சொகுசு வீடு வாங்கிய பணிப்பெண்”…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தன் வீட்டில் இருந்த தங்க நகைகள், வைரம் மற்றும் நவரத்தினத்தின் கற்கள் ஆகியவை திருடப்பட்டு இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் கடந்த 2019-ம் ஆண்டு 3 முறை…

Read more

கல்யாணம் குஷியில் இருந்த மாப்பிள்ளை…. நொடிப் பொழுதில் டென்ஷனாக்கிய நண்பர்கள்…. வைரலாகும் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. தற்போது ஒரு வேடிக்கையான திருமண வீடியோவானது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பின் மாப்பிள்ளை மீது சற்று பரிதாபநிலை தான்…

Read more

ஹேப்பி நியூஸ்…. ஏப்ரல் 8 முதல் “சென்னை-கோவை” வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்…!!!!

இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை கொண்டு வர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் சேவை நடைமுறையில்…

Read more

“கொரோனா வைரஸ் பாதிப்பு, நுரையீரல் தொற்று”…. சுவாசிக்க முடியாமல் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவதி….!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் கடந்த 15-ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே இதய நோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ்…

Read more

மகள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்திய முன்னாள் அமைச்சர்…. இம்புட்டு கோடி செலவா?…..!!!!!

கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக ரூபாய்.500 கோடி செலவில் நடந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணியின் திருமணம் சென்ற 2016ம் வருடம் நவம்பர் 6-ம் தேதி நடந்தது.…

Read more

மார்ச் 31-ம் தேதி வங்கி வேலை நாள்… இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!

இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 31-ஆம் தேதி அனைத்து வங்கி கிளைகளும் திறந்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அனைத்து வங்கிகளும் மார்ச் 31-ஆம் தேதி வங்கி நேரப்படி…

Read more

இனி ஏசி கோச்களின் கட்டணம் குறைவு…. ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

ரயில்வேத்துறை எடுத்த ஒரு முக்கிய முடிவுக்குப் பின், ரயில்களின் த்ரீ டயர் ஏசி எகானமி கோச்சில் பயணம் மேற்கொள்வது மலிவானதாகி விட்டது. ஏசி பெட்டிகளின் கட்டணம் குறித்த பழைய முறையை நடைமுறைபடுத்த முடிவுசெய்யப்பட்டு இருப்பதாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு…. எடப்பாடி அத்துமீறி நடக்கிறார்… உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு அனல் பறக்க வாதம்….!!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களை  இன்று சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது. சற்று முன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின்…

Read more

புது சாதனை படைத்த சிம்பு பட பாடல்…. படக்குழு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்டில் நடிகர் சிம்பு நடித்து இருந்த “வெந்து தணிந்தது காடு” படம் கடந்த வருடம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உட்பட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகிய இப்படம்…

Read more

“அளவுக்கு மீறிய ஆபாசம்”…. வெப் தொடர்களுக்கு கண்டிப்பாக தணிக்கை தேவை…. நடிகை விஜயசாந்தி வலியுறுத்தல்…!!!

ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் அளவுக்கு மீறி ஆபாச காட்சிகள் இருப்பதாகவும் அதற்கு தணிக்கை வேண்டும் எனவும் பல தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். அண்மையில் பிரபல நடிகர்கள் ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் நடித்த ராணா நாயுடு என்ற…

Read more

“சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு”‌…. கொடூர காயங்களே மரணத்திற்கு காரணம் ‌…. நீதிமன்றத்தில் மருத்துவர் வாக்குமூலம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசார் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயரிழந்தனர். இவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம்…

Read more

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 சரிவு….. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது. இதனால்…

Read more

“என்னோட குடும்பம் இந்த நிலைமைக்கு வந்ததுக்கு அவரு மட்டும்தான் காரணம்”…. நடிகர் தனுஷ் உருக்கம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை செல்வராகவன் தான் இயக்கி இருந்தார். நடிகர் தனுஷ் பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் ஆவார். தனுஷின் அண்ணன் இயக்குனர்…

Read more

தரையில் கிடந்த குப்பைகளை அகற்றிய பிரபல நடிகர்…. ஒருவேளை அதுக்காக இருக்குமோ?…. நெட்டிசன்கள் கமெண்ட்….!!!!!

இந்தி சினிமாவில் காதலர்களாக வலம் வந்து பிறகு, திருமணம் செய்து கொண்டவர்களில் ஒரு ஜோடி தான் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே. இந்த நிலையில் திரை பிரபலங்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டுவரும் தர்ஷன் யேவலேக்கர்…

Read more

“வெறும் ரூ. 500 ரூபாயோடு தான் வந்தேன்”… ஒருவேளை அந்த படம் தோல்வி அடைந்தால் என் நிலைமை…. நடிகை கங்கனா உருக்கம்….!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ராணாவத். இவர் தமிழில் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகை கங்கனா‌ ரணாவத் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும்…

Read more

“நான் இன்னும் சாகவில்லை”… உயிரோடுதான் இருக்கிறேன்… உடல்நலம் குறித்த வதந்தியால் கோபத்தில் பிரபல நடிகர்…!!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் கோட்டா சீனிவாசராவ். இவர் தமிழில் சாமி, ஏய், குத்து, ஆல் இன் ஆல் அழகுராஜா, திருப்பாச்சி, சகுனி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கோட்டா சீனிவாசராவ் உடல்நலம்…

Read more

“லியோ” படப்பிடிப்பை நிறைவு செய்த தளபதி விஜய்…. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் “லியோ” படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து இருப்பதால் படத்தின் மீதான…

Read more

இந்துத்துவா பற்றி சர்ச்சையாக பதிவிட்ட நடிகர் சேத்தன் குமார்…. போலீஸ் கைது நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

கன்னட நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சேத்தன்குமார் தன் டுவிட்டர் பதிவில் இந்துத்துவா குறித்து சர்ச்சை பதிவுகளை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், இந்துத்துவா பொய்களால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த சிவகுமார் என்பவர் போலீஸ் நிலையத்தில்…

Read more

44 வயதில் ரஜினி பட நடிகைக்கு “டும் டும்”…… வெளியான புகைப்படம்….. வைரல்….!!!!!

தமிழ் திரையுலகில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருபவர் தான் நடிகை லாவண்யா. இவருக்கு தற்போது 44 வயதாகும் நிலையில், பிரசன்னா என்ற நபரை திருமணம் செய்திருக்கிறார். இதில் லாவண்யா சூரிய வம்சம் படத்தில் ஒரு சிறு காதாபாத்திரத்தில் நடித்து…

Read more

வணங்கான் சூட்டிங்: துணை நடிகையை தாக்கிய ஒருங்கிணைப்பாளர்…. எதற்காக தெரியுமா?… போலீசில் பரபரப்பு புகார்…..!!!!!

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உட்பட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய பாலா, இப்போது வணங்கான் எனும் படத்தை டைரக்டு செய்து வருகிறார். முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி இருந்தார். இதையடுத்து இப்படத்திலிருந்து சூர்யா விலகியதாக…

Read more

மீனம் ராசிக்கு…! மனதில் மகிழ்ச்சி உண்டாகும்…! தெளிவு பிறக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும். நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எதிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள்.…

Read more

கும்பம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்…! எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு வருவதில் தாமதம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வீர்கள். மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நிதானத்துடன் எதையும் அணுகவேண்டும். மனதில் இனம்புரியாத கவலை…

Read more

மகரம் ராசிக்கு…! குழந்தைகளுக்கு தேவையானதை வாங்குவீர்கள்…! உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று சுயத்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். புதிய விஷயங்களை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். தொழில் உற்பத்தியில் வியாபாரம் லாபம் தரக்கூடியதாக இருக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு…

Read more

தனுசு ராசிக்கு…! புதிய வாய்ப்புகள் கிடைக்கும்…! கலகலப்பான சூழ்நிலை இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு உண்டாகும். இன்று நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடியும். நல்ல வரன்கள் உங்களை தேடிவரும். குடும்பத்தைப் பற்றிய…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! உயர்பதவி கிடைக்கும்…! விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். வருமானம் வரக்கூடிய வழியைக் கண்டுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் கோபத்தைக்காட்ட வேண்டாம். கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்ல…

Read more

துலாம் ராசிக்கு…! திடீர் மன வருத்தம் இருக்கும்…! வசீகரம் தன்மை இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று செலவுகள் அதிகரிக்கும் நானாக இருக்கும். வருங்கால நலன்கருதி புதிய முடிவுகளை எடுப்பீர்கள். தீவிரமாக ஆலோசித்து எந்தவித முடிவுகளையும் எடுக்க வேண்டும். காரியத்தில் தடைகள் வந்துச்செல்லும். தாமதமும் உண்டாகும். திடீர் மனவருத்தம் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம்…

Read more

கன்னி ராசிக்கு…! பிடித்தமான நபரை சந்திப்பீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடக்கும். வாங்க நினைத்த பொருளை வாங்கக்கூடும். மனதிற்கு பிடித்தமான நபரை சந்திப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் நன்மை உண்டாகும். பிரச்சனைகள் சரியாகி சுமூகமான சூழல் அமையும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். மாற்றுமருத்துவம் உங்களுக்கு கைகொடுக்கும்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! எதிர்பார்த்தபடி லாபம் வரும்…! தியானத்தில் ஈடுபட வேண்டும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் விலகிச் செல்லும் நாளாக இருக்கும். லாபம் எதிர்பார்த்தபடி வரும். தனவரவு சிறப்பாக இருக்கும். செலவிடுவதில் சிக்கனம் வேண்டும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மாற்று வைத்தியத்தால் உடல்நலம்…

Read more

கடகம் ராசிக்கு…! சிந்தித்து செயல்பட வேண்டும்…! பொறுமையை கையாள வேண்டும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! எடுத்த காரியத்தில் வெற்றிக்காண்பது கடினமாக இருக்கும். மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். சரியான . கடன் பிரச்சினைகள் தலைதூக்கும். கோபமில்லாமல் நடந்துக்கொள்ள வேண்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொறுமையை கையாள வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத…

Read more

மிதுனம் ராசிக்கு…! முன் ஜாமின் போட வேண்டாம்…! அனுகூலம் கிட்டும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பக்குவமாக நடந்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிந்தனைகளை ஒருநிலைப்படுத்த வேண்டும். கடின உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் விருத்தி காண முடியும். கடன் பிரச்சனைகளை சுமூகமாக அணுக வேண்டும். நிதானமான போக்கை வெளிப்படுத்த வேண்டும். நிதி…

Read more

ரிஷபம் ராசிக்கு…! சேமிக்கும் எண்ணம் வேண்டும்…! உற்சாகம் பிறக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வாகன யோகம் உண்டாகும். சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபட அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனதில் பட்டதை வெளிப்படுத்துவீர்கள். நேர்மையான எண்ணங்கள் இன்று பிரதிபலிக்கும். தனவரவு அதிகப்படியாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று வெளியூர்…

Read more

இன்றைய (22-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 22-03-2023, பங்குனி 08, புதன்கிழமை, பிரதமை திதி இரவு 08.21 வரை பின்பு வளர்பிறை துதியை.  உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 03.32 வரை பின்பு ரேவதி.  சித்தயோகம் பகல் 03.32 வரை பின்பு மரணயோகம்.  தெலுங்கு வருட பிறப்பு. இராகு காலம் மதியம் 12.00-1.30,  எம கண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00,  சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 இன்றைய ராசிப்பலன் –  22.03.2023 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையில்லாத…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 22…!!

மார்ச் 22  கிரிகோரியன் ஆண்டின் 81 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 82 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 284 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 238 – முதலாம் கோர்டியனும் அவனது மகன் இரண்டாம் கோர்டியனும் உரோமைப் பேரரசர்களாக அறிவிக்கப்பட்டனர். 1622 – அமெரிக்காவின் வர்ஜினியா மாநிலத்தில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப்…

Read more

அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல்…. வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் தேனீர்குளம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீரங்கன்(29) என்பவர் கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு…

Read more

டீசல் நிரப்ப வந்தபோது…. தனியார் பேருந்தில் பற்றி எரிந்த தீ…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்புவதற்காக நேற்று தனியார் பேருந்தை டிரைவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பேருந்தின் கீழ் பகுதியில் இருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர்…

Read more

நடுரோட்டில் நின்ற காட்டு யானை…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை அமைந்துள்ளது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதால் வனவிலங்குகள் அடிக்கடி சாலைக்கு வந்து செல்கிறது. நேற்று காட்டை விட்டு வெளியேறிய ஒரு யானை பண்ணாரி சோதனை…

Read more

சாலையை கடக்க ஓடி வந்த யானை…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று பண்ணாரி அம்மன் கோவில் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காட்டு யானை சாலையை கடப்பதற்காக வேகமாக ஓடி வந்தது.…

Read more

பலத்த சூறாவளி காற்று…. திடீரென பெய்த ஆலங்கட்டி மழை…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வாத்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் சூறைக்காற்றால் வீட்டின் மேற்கூரை, வைக்கோல் உள்ளிட்டவை காற்றில் அங்குமிங்கும் பறந்தது. இந்நிலையில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர். இதனையடுத்து…

Read more

தீயை அணைக்க சென்ற வாலிபர்…. மின் கம்பி உரசி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள மேல் நங்கவரம் கீழ் தெருவில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அங்கமுத்து பெட்டவாய்த்தலை பகுதியில் இருக்கும் ஒரு அடகு கடைக்கு மோட்டார் சைக்கிள் சென்று நகையை அடகு வைத்துள்ளார். இதனையடுத்து அவர் மீண்டும் சிறுகமணி மலையப்பன்…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை வெள்ளையர் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இவருக்கு கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் அறிமுகமானார். இவர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்…

Read more

Other Story