இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண பெரும்பாலான ரசிகர்கள் காலையிலேயே குவிந்தனர். இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்றதாக 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ரூ.1500 மதிப்புள்ள டிக்கெட்டை ரூ.10,000-க்கு விற்றதாக கூறப்படுகிறது.
IND-AUS: பிளாக்கில் டிக்கெட் விற்பனை…. 12 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…..!!!!
Related Posts
பெண் குழந்தை இருக்கா….? அப்போ உடனே Apply பண்ணுங்க…. ஒரு லட்சம் கிடைக்கும்…!!
மத்திய , மாநில அரசுகள் பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் அவர்களுடைய திருமணம் செய்து வைப்பதற்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டத்தின் பெயர் லட்லி லட்சுமி யோஜனா திட்டம் .மத்திய…
Read moreஆதார் மட்டும் இருந்தால் போதும்…. 6000 ரூபாய் அக்கவுண்டில் வரும்…. விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்….!!
மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படுகிறது.…
Read more