அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்…13 பேர் முன்னெச்சரிக்கையாக கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு… நெல்லையில் பரபரப்பு..!!!
நெல்லையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட இந்த மோதல், பள்ளி வளாகத்தில் பதற்றமான சூழலை உருவாக்கியது. இதையடுத்து, பள்ளியின் தலைமையாசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில்,…
Read more