“350 தானம் செய்தவர்களா!”.. தாளசீமியா சிறுவர்களுக்கு எச்ஐவி… ரத்த வங்கியின் அலட்சியமான செயல்… அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்..!!!

மத்திய பிரதேச மாநிலம் சாத்னா (Satna) மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், தாளசீமியா (Thalassaemia) நோயால் பாதிக்கப்பட்ட ஆறு சிறுவர்களுக்கு ரத்தம் செலுத்தப்பட்ட பிறகு அவர்கள் எச்.ஐ.வி (HIV) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 15 வயதுக்குட்பட்ட இந்தச்…

Read more

“நானே ரயில்வே ஊழியர் தான்!”… ரயிலுக்குள் தம் அடித்த நபர்… தட்டிக் கேட்டவரிடம் தகராறு… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓடும் ரயிலுக்குள் தடையின்றி சிகரெட் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சக பயணிகள் அவரிடம் தட்டிக்கேட்டபோது, சற்றும் பயமின்றி “நான் ஒரு ரயில்வே ஊழியர், என்னால் எதையும் செய்ய முடியும்,…

Read more

“இதுதான் விஐபி கலாச்சாரமா?”… விமான நிலையத்தில் தோனிக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்… வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது விதிகளைப் பின்பற்றாமல் சென்றதாக ஒரு வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ராஞ்சி விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில்,…

Read more

“பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு போன மனைவி”… செல்போனில் ஆபாச வீடியோ எடுத்த காதலன்… நண்பர்களுக்கு காதலியை விருந்தாக்கி 2 மாதங்களாக அரங்கேறிய கொடூரம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.  இவருக்கு விகாஸ் என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் விகாஸ், மாணவியை காதலிப்பதாக கூறி, ஆசை வார்த்தைகளால்…

Read more

“காதல் திருமணம் செய்து அடங்காத ஆசை”.. 20 வயது மனைவியை வீட்டுக்குள் அடைத்து வைத்து கதற கதற… கடைசில உயிரே போயிடுச்சு… கணவனின் வெறிச்செயல்…!!

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் தந்தூர் நகரத்துக்கு உட்பட்ட சாய்புரி பகுதியில், வரதட்சணை கேட்டு கணவர் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதல் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் வெளியாகி…

Read more

“ஸ்கூலில் நடந்த Pet ஷோ”… நாய் பூனை வரும்னு நெனச்சா யானை வந்திருக்குப்பா… மாணவியின் செயலால் மொத்த ஸ்கூலும் உறைந்த அந்த நொடி.. ஆனாலும் செம என்ஜாய் தான்.. வீடியோ வைரல்.!!

கேரள மாநிலத்தில் கோவில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. திருச்சூர் பூரம் உள்ளிட்ட முக்கிய விழாக்களில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுத்து நிற்பதும், குடை மாற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் பாரம்பரியமாக தொடர்கிறது. இத்தகைய சூழலில், பள்ளி வளாகத்தில் யானை கொண்டு…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்ச பொண்ணு”… காதலன் என நம்பி சென்ற காதலி.. நண்பர்களுக்கு விருந்தாக்கி வீடியோ எடுத்து… 2 மாதங்களாக மாறி மாறி… பகீர்..!!

கர்நாடக மாநிலம் மகதி நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை காதல் பெயரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதே பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வரும் விகாஸ் என்பவருக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் சில…

Read more

“வாடகை கேட்டதற்கு இப்படியா?”.. வீட்டு உரிமையாளரை கொன்று துண்டு துண்டாக வெட்டிய வாடகைதாரர்கள்.. பணிப்பெண்ணால் வெளிவந்த பகீர் பின்னணி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலை சம்பவம் நாடு முழுவதையும் அதிர வைத்துள்ளது. ஓரா கைமேரா சொசைட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் தீப்ஷிகா சர்மா, தனது வாடகைதாரர்களான அஜய்…

Read more

“10-ம் வகுப்பு மாணவி பயன்படுத்திய செல்போன்”… பெற்றோருக்கு தெரிந்த அதிர்ச்சி உண்மை… பல இடங்களுக்கு அழைத்துச் சென்ற டிரைவர்… திடுக்கிடும் தகவல்..!!

கேரள மாநிலம் கண்ணூரில் 16 வயது மாணவி ஒருவரை, தனியார் பஸ் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவி, 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு தனியார் பஸ்சில் சென்று…

Read more

நாடே அதிர்ச்சி..! நாடாளுமன்றத்திற்குள் சிகரெட் பிடித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மக்களவைக்குள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி ஒருவர் சிகரெட் புகைத்ததாக பா.ஜ.க. தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ்…

Read more

“காதல் திருமணம்”.. உன் பொண்டாட்டிய விவாகரத்து பண்ணு… பெற்ற தாய் தந்தையை 6 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொன்ற மகன்… பரபரப்பு பின்னணி..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில், மாற்று மத திருமணம் தொடர்பான குடும்பத் தகராறில், ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரையும் அவரது மனைவியையும் மகனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜபராபாத் பகுதியைச் சேர்ந்த ஷியாம் பகதூர் (62) ஓய்வுபெற்ற…

Read more

“என்னை நீக்க சதி நடக்குது!”.. சத்துணவில் புழுக்கள் இருந்ததால் தகராறு… தலைமையாசிரியை- சமையலர் அடிதடி..வைரலாகும் பகீர் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள உஸ்வா பாபு மேல்நிலைப் பள்ளியில், மதிய உணவில் புழுக்கள் இருந்ததாகக் கூறி ஏற்பட்ட விவாதம் ஒரு கோரமான மோதலில் முடிந்துள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியை ரீதா ஆர்யா மற்றும் சமையலர் குஞ்சா தேவி…

Read more

இந்தியக் கடற்படை தளத்தில் ‘சீன’ பறவை…. முதுகில் ஜிபிஎஸ் கருவியுடன் சிக்கிய மர்மம்…. அதிர்ச்சியில் அதிகாரிகள்….!!

கர்நாடக மாநிலம் கார்வார் கடற்படை தளத்தில், முதுகில் மர்மமான ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்ட நிலையில் கடல் பறவை ஒன்று சுற்றித் திரிவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். அந்தப் பறவையைப் பிடித்து அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அதில் பொருத்தப்பட்டிருந்த கருவியில் “சீன அறிவியல்…

Read more

“ரயில் தண்டவாளத்தில் தார் சாகசம்!”… 65வயது முதியவரின் விபரீத செயல்.. குடிபோதையா?… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

நாகாலாந்து மாநிலம் திமாப்பூர் ரயில் நிலையம் அருகே, 65 வயது முதியவர் ஒருவர் தனது மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனத்தை ஓட்டிக்கொண்டு திடீரென ரயில் தண்டவாளத்திற்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 16-ஆம் தேதி நள்ளிரவில், பர்மா…

Read more

“ஜஸ்ட் மிஸ்!”… திடீரென வெடித்த லாரி டயர்.. இடையில் சிக்கிய 11 வயது மாணவி படுகாயம்… வைரலாகும் பதற வைக்கும் வீடியோ…!!!

நாட்டின் தலைநகர் டெல்லியின் தெற்குப் பகுதியான மெஹ்ராலியில், இன்று காலை உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி ஒன்றின் டயர் திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்த வழியாகப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 11 வயது சிறுமி, எதிர்பாராத விதமாக லாரிக்கு…

Read more

வெளிநாட்டில் படிச்சு வேலை பார்த்து அனுபவம்..! ஆனால் இந்தியாவில் மதிப்பு இல்ல… எங்க நம்பிக்கையே போயிட்டு… வேதனையை பகிர்ந்த 2 பெண்கள்… அதிர்ச்சி பதிவு..!!

இந்தியாவில் உயர்கல்வி முடித்தோ அல்லது வெளிநாடுகளில் பணி அனுபவம் பெற்றோ திரும்பும் பல இளம் தொழில் வல்லுநர்கள், தங்களுக்கு இந்தியாவில் சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நாடு திரும்புகின்றனர். சர்வதேச நிறுவனங்களில் பெற்ற அனுபவமும், உலகளாவிய பணி கலாச்சாரமும்…

Read more

“ஒரு வாட்டர் பாட்டில் போதும்”… இது தலைமுடியா இல்ல கிறிஸ்துமஸ் மரமா..? எப்படிலாம் யோசிக்கிறாங்க… இந்த வீடியோவை பார்த்தாலே சிரிச்சிடுவீங்க..!!!

ஒருவரின் தோற்றத்தை மேம்படுத்துவதில் சிகை அலங்காரம் முக்கிய இடம் பெறுகிறது. நவநாகரிக வெட்டுகள், வித்தியாசமான பின்னல்கள், பண்டிகை காலத்துக்கான சிறப்பு வடிவங்கள் என தலைமுடி அலங்காரத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஒரு வித்தியாசமான சிகை அலங்கார…

Read more

“அந்த மரம் மட்டும் இல்ல அவ்வளவுதான்!”… தறிக்கட்டு பின்னோக்கி ஓடிய சுற்றுலா பேருந்து.. வைரலாகும் பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான டல்ஹவுசியில் இன்று காலை பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்றிலிருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்து பின்னோக்கித் தறிகெட்டு ஓடியது. Dalhousie, Himachal Pradesh: Major…

Read more

“கிளவுஸ் போடக்கூடாதா?”.. கையால் பரிமாறிய ஊழியர்.. வெடித்த சுகாதார சர்ச்சை… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

கர்நாடக உணவகம் ஒன்றில் பணியாளர் ஒருவர் வெறும் கையால் ராகி முத்தையை உருட்டி வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் வீடியோ, சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெரிய பாத்திரத்தில் இருக்கும் ராகி மாவை அந்தப் பணியாளர் சாதாரணமாகக் கையால்…

Read more

“அப்படியே அலுவலகத்திற்கு 1kg பார்சல்!”… இயற்கை வேளாண் சந்தை திறப்பு விழா… வியாபாரிகளிடம் அதிரடியாக ஆர்டர் கொடுத்த மந்திரி… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் நடந்த இயற்கை வேளாண் சந்தை (Organic Market) திறப்பு விழாவில், அம்மாநில அமைச்சர் கௌதம் தேட்வால் கலந்துகொண்டார். விழா மேடையில் ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்த கையோடு, கடைகளை ஆய்வு செய்த அமைச்சர், அங்கு…

Read more

“ஊருக்குள் வந்த சிறுத்தை”… நேருக்கு நேர் சந்தித்த நாய்… காட்டு விலங்கின் ஆணவத்தை முறியடித்த வீட்டு விலங்கு… வைரல் வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் கெட் தாலுகாவில் பதிவான ஒரு சிசிடிவி காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தக் காணொளியில், ஒரு சிறுத்தைக்கும் நாய்க்கும் இடையே நடந்த நேரடி சந்திப்பு பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த டிசம்பர்…

Read more

“திடீரென பேண்டை கழட்டி பெண்களின் முன்பாக அந்தரங்க உறுப்பை காட்டிய நபர்”… பட்டப்பகலில் ஹோட்டலில் நடந்த சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!

மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்தில், பெண் வாடிக்கையாளர்களை குறிவைத்து ஒரு நபர் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பினாங்க் பகுதியில் உள்ள ஒரு கோபிட்டியத்தில்  இந்த சம்பவம் நடைபெற்றதாக…

Read more

“இணையத்தில் புயலைக் கிளப்பிய அந்த 19 நிமிட வீடியோ”… இந்த சர்ச்சையை அடங்கல… அதுக்குள்ள பிரபலத்தை வைத்து புதிய போலி ஏஐ வீடியோ… பெரும் அதிர்ச்சி..!!

இந்தியாவின் பிரபலமான கேமிங் உள்ளடக்க உருவாக்குநர்களில் ஒருவரான ‘பயல் கேமிங்’ என்றழைக்கப்படும் பயல் தாரே, சமீபத்தில் பரவிய ஒரு சர்ச்சைக்குரிய MMS வீடியோவுடன் தனது பெயர் தவறாக இணைக்கப்பட்டதால் கடும் ஆன்லைன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமூக ஊடக தளங்களில், குறிப்பாக X …

Read more

ஆணவத்தின் உச்சம்…. “புர்கா போடல , என் கௌரவம் போயிடுச்சு” மனைவியை கொன்று…. சாட்சியான இரண்டு மகள்களையும் கொன்ற கொடூரம்….!!

உத்தரப் பிரதேசத்தில் ஃபரூக் என்ற நபர், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி, புர்கா அணியாமல் தனது தாய் வீட்டிற்குச் சென்றதே இந்த ஆத்திரத்திற்குக் காரணம்…

Read more

“இத கொடுக்கலாமே!”… விமான உணவை வீணாக்காமல் சிஇஓ செய்த அற்புதமான செயல்.. நெகிழ்ச்சியான பதிவு வைரல்..!!!

இந்தியாவின் பிரபல சமூகத் தொழில் முனைவோர் நிறுவனமான ‘UnLtd India’-வின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) அன்ஷு பார்டியா, விமானப் பயணங்களின் போது வழங்கப்படும் உணவுகள் வீணாவதைத் தடுக்கத் தான் பின்பற்றும் ஒரு எளிய பழக்கத்தைப் பகிர்ந்துள்ளார். விமானங்களில் மீதமாகும், குறிப்பாக…

Read more

“எப்படி தான் மனசு வருதோ?”.. மருத்துவமனை கழிப்பறையில் பிறந்த பெண் குழந்தை சடலமாக மீட்பு.. அதிர்ந்து போன அதிகாரிகள்… பதற வைக்கும் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா மாவட்டத்தில் உள்ள பாராசியா சிவில் மருத்துவமனையில், கழிப்பறை காம்மோடிற்குள் பிறந்த பெண் குழந்தை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழிப்பறையில் தண்ணீர் சரியாகச் செல்லாததைக் கவனித்த பெண் ஊழியர் ஒருவர் சோதித்தபோது,…

Read more

“கௌரவம் என்ற பெயரில் கொடூரம்!”… மனைவி, 2 மகள்களை கொன்று வீட்டிலே புதைத்த கணவர்… இதெல்லாம் ஒரு காரணமா?.. அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி பகுதியில், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொடூரமாகக் கொலை செய்து, அவர்களின் உடல்களை வீட்டிற்குள்ளேயே குழி தோண்டிப் புதைத்த பாரூக் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பாரூக்கின் மனைவி தாஹிரா (35),…

Read more

மெஸ்ஸிக்கு ₹10 கோடி ரூபாய் வாட்ச்…. ஆனந்த் அம்பானி கொடுத்த ‘மெகா’ சர்ப்ரைஸ்…. வைரலான சம்பவம்….!!

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, 3 நாள் பயணமாக கடந்த 13-ம் தேதி இந்தியா வந்திருந்தார். கொல்கத்தா, மும்பை, டெல்லி எனப் பல இடங்களுக்குச் சென்ற அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் உற்சாகமாகப் பங்கேற்றார். இந்த இந்தியப் பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக,…

Read more

“42 யானைகள் நடமாடும் பகுதி!”… யானைக் கூட்டத்தை வீடியோ எடுத்த இளைஞர்… எச்சரிக்கை மீறியதால் நேர்ந்த விபரீதம்… வேதனை வீடியோ.!!

ஜாரிகண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் காட்டு யானைக் கூட்டத்துடன் செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்க முயன்ற 32 வயது வாலிபர் ஒருவர், யானைகளால் மிதிக்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் கேட்லா கிராமத்தைச் சேர்ந்த அமித் குமார் ராஜ்வார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

Read more

” பெரும் துயரம்!”… மனைவியை கொடூரமாக கடித்துக் கொன்று தானும் தற்கொலை செய்த ஹோட்டல் உரிமையாளர்… துயரத்தில் முடிந்த குடும்ப சண்டை…!!!!!!

பெங்களூருவில் ஒரு ஹோட்டல் உரிமையாளர், தனது மனைவியை வேலையை விட்டுவிடுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு அவரது மனைவி வத்சலா மறுத்ததால், ஆத்திரமடைந்த கணவன் அவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மனைவியின் உடல் முழுவதும் பல இடங்களில் கடித்த அடையாளங்கள் இருந்ததாகப் போலீசார்…

Read more

இதயத்தை உடைக்கும் வீடியோ…! “நடு ரோட்டில் உயிருக்கு போராடிய நபர்”… கண்ணீரோடு உதவி கேட்டும் ஒருத்தர்கூட உதவல… பரிதாபமாக போன உயிர்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வெங்கடரமணன் (34), உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான வெங்கடரமணன், தனது மனைவி ரூபாவுடன் வசித்து வந்தார். கடந்த 14-ஆம்…

Read more

“திருமணமாகியும் அடங்காத மோகம்”… கணவனை விட்டுவிட்டு கள்ளக்காதலனை தேடி வீட்டுக்கு வந்த 31 வயது பெண்… குடும்பமே சேர்ந்து செய்த கொடூரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம்  சஹாவ்பூர் கிராமத்தில், 31 வயது பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை, கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து…

Read more

ரூ.1 லட்சம் கடன்”… வட்டி மேல் வட்டி போட்டு ரூ.74 லட்சமாக்கிய கந்துவட்டி கும்பல்… ஒரு கிட்னியை விற்ற விவசாயி.. சொத்தை இழந்தும் தீராத மிரட்டல்… வேதனையின் உச்சம்…!!!

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கந்துவட்டி கொடுமையால் வாழ்வாதாரம் முழுவதையும் இழந்து, கடைசியில் தனது சிறுநீரகத்தையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஷன் சதாசிவ் என்பவர், விவசாயம் தொடர்ந்து நஷ்டம் அடைந்ததால்…

Read more

“திருமணமாகி 3 மாதம் வரை தெரியல”… அதுக்கப்புறம் மனைவி கருப்பாம்… நிறத்தை காரணம் காட்டி வெறுத்த கணவன்… வீட்டை விட்டு விரட்டிய மாமியார்… பெரும் அதிர்ச்சி…!!

ஆந்திரப் பிரதேசத்தில் கருப்பு நிறம் காரணமாக இளம் பெண் ஒருவர் கணவர் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட சம்பவம் சமூகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் நடுகட்டா கிராமத்தைச் சேர்ந்த கோபிலட்சுமி என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும்…

Read more

“செல்போனில் 22 வயது வாலிபருடன் பழக்கம்”… ஸ்கூலுக்கு போன 10-ம் வகுப்பு மாணவி… 2 வாரங்களாக கடத்தி வைத்து… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது பள்ளி மாணவி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீதாப்பூர் மாவட்டம் தூப்ஹார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து…

Read more

நடு ரோட்டில் அரங்கேறிய நாடகம்..! படப்பிடிப்புக்கு வருமாறு அழைத்து சொந்த மனைவியை காரில் கடத்திய கணவன்… தாய்க்கு பறந்த போன் கால்… தலை சுற்ற வைக்கும் காரணம்..!!

கன்னட திரையுலகில் துணை நடிகையாக நடித்து வரும் சைத்ரா, பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் “தர்ஷன் எண்டர்பிரைசஸ்” என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஹர்ஷவர்தனை காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. தனிப்பட்ட கருத்து…

Read more

கடவுள் போல வந்து காப்பாத்திட்டார்…. திடீர் மாரடைப்பால் விழுந்த வியாபாரி…. இந்த நபர் இல்லன்னா என்ன ஆகும்….? வைரல் காணொளி….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ரத்தின வியாபாரி ஒருவர் கோட்டாவில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்தபோது எதிர்பாராத சம்பவம் நடந்தது. திடீரென அவருக்கு மாரடைப்பு (Cardiac Arrest) ஏற்பட்டு, அவர் மயங்கி அங்கேயே சரிந்து விழுந்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில்…

Read more

என்ன ஆச்சு டெல்லிக்கு….? காற்று மாசின் கோரத் தாண்டவம்…. PM மோடி, மெஸ்ஸி விமானப் பயணத்தைப் பாதித்த ஸ்மோக்….!!

இந்தியத் தலைநகர் டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசு (Air Pollution) நிலைமை, நாட்டின் உயர்மட்ட பிரமுகர்களின் பயணங்களையும் பாதித்துள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ​மிகுந்த காற்று…

Read more

“நான் மறைந்த கிரிக்கெட் வீரரின் மனைவி!”… பிச்சை எடுக்கும் நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி.. உண்மையா?… வைரல் அதிர்ச்சி வீடியோ..!!!

சமீபத்தில், நவி மும்பையின் பேலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பரிதாபமான நிலையில் காணப்பட்ட ஒரு வயதானப் பெண்மணி, தானே மறைந்த இந்தியக் கிரிக்கெட் வீரர் சலீம் துரானியின் மனைவி என்று கூறிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ரேகா ஸ்ரீவஸ்தவா…

Read more

“இரக்கமில்லாத தாயா?”… குடும்ப சண்டையால் மன உளைச்சல்… 8 வயது மகளை 4வது மாடிக்கு சென்று வீசிய கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

ஹைதராபாத்தில் ஒரு குடும்பப் பிரச்சினைக் காரணமாக, மனதளவில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி, தனது 8 வயது மகளை ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்துத் தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான அந்தப் பெண்,…

Read more

“அதிகார வரம்பு மீறல்!”…டிரைவரைத் தாக்கிய போலீஸ்..டாக்ஸிக்குள் நுழைந்து அட்டூழியம்..வைரலாகும் வீடியோ..!!!

டெல்லியின் பஹாரகஞ்ச் பகுதியில், ட்ராஃபிக் போலீஸ் ஒருவர் டாக்ஸி ஓட்டுநரைத் கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் டிசம்பர் 14 அன்று நிகழ்ந்துள்ளது. வைரலாகும் அந்த வீடியோவில், ட்ராஃபிக் போலீஸ்…

Read more

“2 தேங்காய்க்கு உணவு!”… டீக்கடையில் தனித்துவமான பண்டமாற்று முறை… வைரலாகும் வினோத வீடியோ…!!

கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டம், பொயிலூர் என்ற கிராமத்தில் உள்ள ஒரு சாதாரண டீக்கடை, அதன் தனித்துவமானப் பணமில்லாப் பண்டமாற்று முறை காரணமாகச் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஶ்ரீதரேட்டன் நடத்தி வரும் இந்த 75 வருடப்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்… இனிமேல் இந்த சான்றிதழ் கட்டாயம்… இல்லனா பெட்ரோல், டீசல் கிடைக்காது… அரசு அதிரடி அறிவிப்பு..!!!

டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், மாசு அளவு தொடர்ந்து உயர்ந்து வருவதால், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இந்த…

Read more

இது என்னப்பா புது கலாச்சாரம்..! “திருமண விழாவில் உறவினர்களுக்கு மசாஜ்”… இப்படி ஒரு ஏற்பாடா..? அம்புட்டு பேரும் அசந்துட்டாங்க… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு காணொளி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்தக் காணொளி, வழக்கமான திருமண நிகழ்ச்சிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அமைப்பை கொண்டிருப்பதால், இது திருமண நிகழ்ச்சியா அல்லது சொகுசு ஸ்பா மையமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. வைரலான காணொளியில், விருந்தினர்கள்…

Read more

Breaking: கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியால் பறிபோன பதவி…! ரசிகர்களின் வன்முறையால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அரூப் பிஸ்வாஸ்..!!!

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி, மூன்று நாள் சுற்றுப்பயணமாக கடந்த 13-ஆம் தேதி இந்தியா வந்தார். இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தா சென்ற அவர், அங்கு நிறுவப்பட்டிருந்த தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார்.…

Read more

“ஹோட்டலுக்கு 8 நண்பர்களுடன் சென்ற இளம் பெண்”… ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தால் திடீரென வந்த போலீஸ்காரர்… அடுத்து நடந்த பயங்கரம்… நீங்களே இப்படி செய்யலாமா.?

பெங்களூரு குண்டலஹள்ளி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், நண்பர்கள் உடன் எச்.ஏ.எல். பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்தபோது நிகழ்ந்த சம்பவம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. சம்பவ நாளன்று, அந்த இளம்பெண் தனது நண்பர்கள் உள்பட எட்டு பேருடன்…

Read more

போலீஸ் மிரட்டலால் பால்கனியிலிருந்து குதித்த இளம்பெண்! பெங்களூரு ஓட்டலில் நடந்த கோரம்!

பெங்களூருவில் 21 வயது இளம்பெண் தனது நண்பர்களுடன் ஒரு ஓட்டலில் விருந்து கொண்டாடினார். அதிக சத்தமாகப் பாட்டுப் போட்டதால், அக்கம் பக்கத்தினர் புகாரளித்தனர். இதையடுத்து ஓட்டலுக்கு வந்த போலீசார், அங்கிருந்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், கொடுக்காவிட்டால் கைது செய்வதாகவும் கூறியுள்ளனர். போலீசாரின்…

Read more

‘நானும் தான் 4 தடவை ஜெயிச்சேன்!’…’ஈவிஎம் பற்றி கேள்வி எழுப்பமாட்டேன்’…ராகுல் காந்திக்கு எதிராகச் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே கருத்து..!!!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) மோசடி நடப்பதாகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டிப் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரான சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே அதற்கு நேர்மாறாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.…

Read more

‘இன்னும் திருந்தவில்லை!’…15 ஆண்டுகள் ஆன பின்னும் அதே தவறு… ஜிபிஎஸ் உதவியால் ஹோட்டலில் சிக்கிய மனைவி..பரபரப்பு சம்பவம்..!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், ரவி குலாதி என்ற நபர் தனது மனைவி ஹாமினி மீண்டும் வேறொரு ஆணுடன் ஹோட்டலில் தங்கியிருந்ததைக் கண்டுபிடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டிலேயே அவரது மனைவி வேறு ஒருவருடன் ஹோட்டலில் பிடிபட்டபோது,…

Read more

“வெட்கக்கேடு!” – பொதுவெளியில் இளம்பெண்ணை தவறாகத் தொட்டுவிட்டு ஓடிய ஆசாமி…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..!!!

உத்தரப் பிரதேசத்தில் ஒரு நபர் பொதுவெளியில் ஒரு இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வீடியோ வெளியாகி, சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் பெண்ணைத் தவறான முறையில் தொட்டுவிட்டு, அங்கிருந்து ஓடிவிடுகிறார். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ பரவலாகப்…

Read more

Other Story