“என்னை நீக்க சதி நடக்குது!”.. சத்துணவில் புழுக்கள் இருந்ததால் தகராறு… தலைமையாசிரியை- சமையலர் அடிதடி..வைரலாகும் பகீர் வீடியோ..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள உஸ்வா பாபு மேல்நிலைப் பள்ளியில், மதிய உணவில் புழுக்கள் இருந்ததாகக் கூறி ஏற்பட்ட விவாதம் ஒரு கோரமான மோதலில் முடிந்துள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியை ரீதா ஆர்யா மற்றும் சமையலர் குஞ்சா தேவி…
Read more