“கோவில் திருவிழாவில் சாமி ஆடிய நபர்”… திடீரென பக்தரை அடித்ததால் மயங்கி விழுந்த அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ..!!!
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திலுள்ள நீலேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள விஷ்ணு விஷ்ணுமூர்த்தி கோயிலில் நடைபெற்று வந்த திருவிழா நிகழ்ச்சியின் போது, எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. திருவிழாவின் முக்கிய அம்சமாக, தெய்யம் எனப்படும் பாரம்பரிய வழிபாட்டு நடன நிகழ்ச்சி நடைபெற்று வந்த…
Read more