“குடிபோதையில் இவ்வளவு வெறியா?”.. 4 வயது மகனை தரையில் அடித்துக் கொன்ற தந்தை.. கதறிய குடும்பம்… நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் பதோகி மாவட்டத்தில், குடிபோதையில் வந்த தந்தை தனது 4 வயது மகனைத் தரையில் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள குவாலி கிராமத்தைச் சேர்ந்த ராம்ஜி வனவாசி என்பவர், சனிக்கிழமை நள்ளிரவு மதுபோதையில் வீட்டிற்கு…
Read more