Breaking: புத்தாண்டு பண்டிகையில் ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! 6 மணி நேரத்தில் ரூ.3000… சர்ப்ரைஸ் கொடுத்த நிறுவனங்கள்..!!

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தயாராகி வரும் நிலையில், உணவு மற்றும் பொருட்கள் டெலிவரி செய்யும் ஊழியர்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தம், வாடிக்கையாளர்கள் மற்றும் ஆன்லைன் நிறுவனங்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விக்கி, ஜோமேட்டோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும்…

Read more

“உன்னை ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்!”… பூனையை சீண்டிய பாம்பு.. நடுத்தெருவில் திக் திக் சண்டை.. வைரலாகும் வீடியோ..!!

உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சாக்கடை கால்வாயில் இருந்து வெளியே வந்த ஒரு பெரிய பாம்பு, அந்த வழியாக வந்த பூனை ஒன்றைத் தாக்க முயன்றது. பொதுவாக பாம்புக்கும் கீரிக்கும் தான் சண்டை நடக்கும். ஆனால்,…

Read more

“பள்ளிகளில் இதெல்லாம் தேவையா?”.. பர்தா அணிந்து நக்கலாக நடனமாடிய இளைஞர்கள்.. வைரலாகும் சர்ச்சையான வீடியோ..!!!

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள மெஸ்கோ (Mesco) பொதுப் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஒரு குழுவினர் பர்தா அணிந்து மேடையில் நடனமாடியுள்ளனர். சர்ச்சைக்குரிய ‘துரந்தர்’ (Dhurandhar) படத்தின் பாடலுக்கு, ஹிஜாப் மற்றும் பர்தாவை கேலி செய்யும் விதமாக அவர்கள்…

Read more

“ஸ்கூட்டர்ல ஒரு ஜாலி ரைடு!”.. நடு ரோட்டில் ஸ்கூட்டரில் சென்ற நபர்.. பார்வையை தன் பக்கம் திருப்பி அசாதாரணமான காட்சி.. வைரலாகும் க்யூட்டான வீடியோ..!!!

தலைநகர் டெல்லியில் நள்ளிரவு நேரத்தில் ஸ்கூட்டரில் சென்ற நபர் ஒருவர், அங்கிருந்தவர்களின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியுள்ளார். சாதாரணமாக ஒருவர் செல்வதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? அந்த நபர் தனது ஸ்கூட்டரில் நான்கு வெவ்வேறு ரக நாய்களை ஏற்றிச் சென்றுள்ளார். ஸ்கூட்டியின்…

Read more

“லிஃப்ட் கேட்டது தப்பா!”.. நடு இரவில் மூடுபனியை சாதகமாக்கிய கொடூரர்கள்.. 3 மணி நேரம் சித்திரவதை செய்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்.. பதற வைக்கும் சம்பவம்..!!!

ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், கடந்த திங்கட்கிழமை இரவு தனது தோழி வீட்டிற்குச் செல்ல வாகனத்திற்காகக் காத்திருந்துள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் பேருந்து கிடைக்காத நிலையில், அந்த வழியாக வந்த ஒரு வேனில் அவர் ‘லிப்ட்’…

Read more

ஆம்புலன்ஸ் வரல…. டாக்டரும் வரல…. ஆஸ்பத்திரி வாசலில் வலியால் துடித்த கர்ப்பிணி…. பிறந்ததும் இறந்த பச்சிளம் குழந்தை….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் (Badaun) பகுதியில் நடந்த இந்தத் துயரமான சம்பவம், கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்பின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நிறைமாத கர்ப்பிணியான சவிதா என்பவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டபோது, பலமுறை அழைத்தும் 108 ஆம்புலன்ஸ் சேவை…

Read more

“சாகசம் சங்கடமாகி போச்சே!”.. ரயிலுக்குள் நெரிசலை தவிர்க்க விபரீத ஐடியா.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. வைரலாகும் வீடியோ..!!!

இந்திய ரயில்களில் பயணம் செய்வது என்பது ஒரு பெரிய சவால்தான். குறிப்பாகப் பொதுப் பெட்டிகளில் கால் வைக்கக்கூட இடமில்லாமல் மக்கள் அவதிப்படுவது வாடிக்கை. இந்நிலையில், ரயிலின் மேல் படுக்கை கம்பிகளில் பெட்ஷீட்டை (Bedsheet) கட்டி, ஊஞ்சல் போலத் தொங்கிய நபர் ஒருவரின்…

Read more

நாடே அதிர்ச்சி…! “தொட்டிலில் 3 மாதக் பெண் குழந்தை”… தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை பலாத்காரம் செய்த 30 வயது காமக்கொடூரன்… கொடூரத்தின் உச்சம்..!

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில், தொட்டிலில் இருந்த மூன்று மாத பெண் குழந்தையை, குடிபோதையில் இருந்த உறவினரே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொரேனா மாவட்டத்தின் ஸ்டேஷன் ரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்…

Read more

தமிழக மக்களே…! இன்று மற்றும் நாளை 2 நாட்களுக்கு இந்த சேவைகள் கிடைக்காது.. விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்…

Read more

“என்ன நடக்குது இங்கே?” வீடு வீடாகப் போய் ஆயுதம் கொடுக்காங்க…. ஏதாவது பிளான் பண்ணிட்டாங்களா….? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ‘இந்து ரக்ஷா தளம்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்குச் சென்று அங்கிருப்பவர்களுக்கு வாள், அரிவாள் மற்றும் கோடாரி போன்ற ஆயுதங்களை விநியோகித்துள்ளனர். வங்கதேசத்தில் நிலவுவதைப் போன்ற ஒரு சூழல் இங்கும் ஏற்பட்டால், ஒரு…

Read more

“நள்ளிரவு 12 மணி.. நடுரோட்டில் நின்ற வண்டி!”..வாலிபருக்கு உதவிய ‘அன்னியர்கள்’..நெஞ்சை நனைய வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்..!!!

தலைநகர் டெல்லியில் நள்ளிரவு 12.15 மணி அளவில் வாலிபர் ஒருவர் தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக அவரது வண்டியில் பெட்ரோல் தீர்ந்து நின்றுவிட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் உதவிக்கு யாரை…

Read more

“ஓசி சவாரிக்கு ஓவர் ஆட்டிட்யூட்!”… டிரைவரை தரக்குறைவாக நடத்திய பெண்.. வைரலாகும் கொதிப்பான வீடியோ..!!!

மும்பையில் கால் டாக்சி டிரைவர் ஒருவருக்கும், பெண் பயணி ஒருவருக்கும் இடையே கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட கடும் வாக்குவாதம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பெண் தான் சென்ற பயணத்திற்கான 250 ரூபாய் கட்டணத்தைச் செலுத்த மறுத்துவிட்டு, டிரைவரைத்…

Read more

“90 நிமிட தாமதம்தான் காரணம்!”.. இசை நிகழ்ச்சியில் நடந்த பயங்கரம்.. மூச்சு திணறிய ரசிகர்கள்.. கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்..!!!

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள புகழ்பெற்ற பேக்கல் கடற்கரை கோட்டை பகுதியில், டிசம்பர் 29-ஆம் தேதி இரவு ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 8 மணிக்குத் தொடங்க வேண்டிய இந்த நிகழ்ச்சி, சுமார் 90 நிமிடங்கள் தாமதமாகவே…

Read more

“வீடு வீடாக வாள், கோடரி விநியோகம்!”… இந்துத்துவ அமைப்பினர் அதிரடி.. ஷாக்கான காரணம்?.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஷாலிமார் கார்டன் பகுதியில், ‘ஹிந்து ரக்சா தளம்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் திடீரென வீடு வீடாகச் சென்று வாள் மற்றும் கோடரிகளை விநியோகம் செய்த வீடியோ வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு…

Read more

திசை மாறி வந்த காரால் கவிழ்ந்த லாரி..சிதறிய 8000 முட்டைகள்.. பாதசாரியின் கால் நசுங்கிய கொடூரம்…வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ..!!!

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே நித்தே கிராம பஞ்சாயத்து பகுதியில் திங்கட்கிழமை காலை நிகழ்ந்த ஒரு விபத்து அப்பகுதியையே அதிர வைத்துள்ளது. தாவணகெரேயிலிருந்து மங்களூரு நோக்கி சுமார் 80,000 முட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது, அதிவேகமாக வந்த கார் ஒன்று…

Read more

இனி தேயிலை இல்லை என்றால் அது டீ இல்லை…! இனிமேல் இந்த பானங்களை டீ என்று சொல்லக்கூடாது… FSSAI புதிய அதிரடி உத்தரவு..!!!

விற்பனை செய்யப்படும் அனைத்துப் பானங்களையும் ‘டீ’ (Tea) அல்லது ‘தேநீர்’ என்ற பெயரில் அழைக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேயிலை இல்லாத பானங்களுக்கு ‘டீ’ என்ற பெயரைப் பயன்படுத்துவது நுகர்வோரை…

Read more

“வாடகை வீட்டுக்காரங்களுக்கு வேலை கிடையாது!”.. நிறுவனத்தின் வினோத நிபந்தனை.. சட்டத்திடம் சிக்குமா?… பரபரப்பான விளம்பரம்..!!!

மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பு விளம்பரம் இப்போது சமூக வலைதளங்களில் ‘ஹாட் டாபிக்’ ஆக மாறியுள்ளது. அந்த நிறுவனம் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐடி படித்த பட்டதாரிகளைத் தேர்வு செய்யும்போது, ஒரு அதிரடி நிபந்தனையை விதித்துள்ளது. அதாவது,…

Read more

“கண்டிக்கலாம்! கொடூரமாவா அடிக்கிறது?”..பள்ளியில் மாணவியை சரமாரியாக தாக்கிய வார்டன்.. கொதிக்கும் பெற்றோர்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள எஸ்சி சிறுமியர் குருகுலப் பள்ளியில், வார்டன் ஒருவர் மாணவி மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மாணவியைப் பாடாய்ப்படுத்தி வார்டன் தாக்கிய விஷயம் வெளியே தெரிந்ததும், சக மாணவிகளும்…

Read more

“சரி பண்ணல கொளுத்திடுவேன்!”… நடுரோட்டில் பற்றி எரிந்த ரிக்ஷா.. உரிமையாளரின் வெறிச்செயல்.. வைரலாகும் அதிர்ச்சியான வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு ஆட்டோ மொபைல் ஷோரூம் வாசலில், மோகன் என்ற ஈ-ரிக்ஷா உரிமையாளர் தனது வாகனத்தை நடுரோட்டில் வைத்துப் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளார். தனது ஈ-ரிக்ஷாவின் பேட்டரியில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டதால், பலமுறை ஷோரூமில் புகார் அளித்தும்…

Read more

“உன் முகத்திலேயே சிறுநீர் கழிப்பேன்” போலீஸ்னா என்ன வேணா பேசலாமா….? தம்பதியிடம் அத்துமீறிய SI…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், அங்கிருந்த தம்பதியினரை மிக மோசமாகத் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “நான் ஒரு போலீஸ், உன் முகத்திலேயே சிறுநீர் கழிப்பேன்” என்று அவர்…

Read more

வெறிநாய் கடித்து இறந்த எருமை…! பாலில் தயாரிக்கப்பட்ட தயிர் பச்சடி… 200 பேருக்கு ரேபிஸ் தொற்று அபாயம்… கிராமமே பீதியில்..!!

உத்தரப் பிரதேசத்தின் ஒரு கிராமத்தில், வெறிநாய் கடித்த எருமையின் பாலில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டதாகக் கூறி, சுமார் 200 கிராம மக்கள் ரேபிஸ் பாதிப்புக்கு ஆளாகும் அபாயத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 23-ம் தேதி அந்த…

Read more

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து… சக்கரத்தின் அடியில் சிக்கி உடல் நசுங்கி பலி…! உயிருக்கு பயந்து ஓடிய மக்கள்.. 4 பேர் உயிரிழப்பு… 9 பேர் படுகாயம்… வைரலாகும் பகீர் வீடியோ!!

மும்பை பாண்டுப் ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு பெஸ்ட் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் மீது மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்; ஒன்பது பேர் காயமடைந்தனர். இந்த கோர விபத்துக்கான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பெரும் பரபரப்பை…

Read more

“இனவெறி தாக்குதல்”… இது தேசிய அவமானம்… கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட 24 வயது மாணவன்… கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்கள்… கடும் கண்டனம்..!!!

வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஏஞ்சல் சக்மா, உத்தரகாண்டில் நடந்த இனவெறி தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 24 வயதான ஏஞ்சல் சக்மா, உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் எம்.பி.ஏ. பயின்று வந்தார். கடந்த டிசம்பர்…

Read more

இனி அனைத்தும் ஒரே இடத்தில்..! யுபிஐ செயலியில் வருகிறது அசத்தல் அப்டேட்… ஜனவரி 1 முதல் அமல்… பயனர்களுக்கு செம குட் நியூஸ்…

நாட்டில் யு.பி.ஐ. மூலமாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யு.பி.ஐ. சேவையை இந்திய தேசிய பரிவர்த்தனை கழகம் (என்.பி.சி.ஐ.) மேலாண்மை செய்து வருகிறது. தொலைபேசி கட்டணம், மின்சார கட்டணம், கடன் தவணை உள்ளிட்ட மாதாந்திர செலவுகளை தானாக செலுத்துவதற்காக…

Read more

“2 இரும்பு ஸ்பேனர், 7 டூத் பிரஷ்கள்”… இது கூடவா சாப்பிடுவாங்க.. வயிறு வலிக்குன்னு வந்த வாலிபர்… ஸ்கேனில் தெரிந்த பகீர் உண்மை…!!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர், நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனையில், அந்த இளைஞரின்…

Read more

பெற்றோரே செய்த துரோகம்…. கடும் குளிரில் ஒரு இரவு முழுவதும்…. விஷம் கொடுத்தும் பிழைத்த சிறுவன்…. பதற வைக்கும் சம்பவம்….!!

ஒடிசா மாநிலம் தியோகர் மாவட்டத்தில், பெற்றோர் எடுத்த விபரீத முடிவால் ஐந்து வயது சிறுவன் ஒருவன் காட்டில் தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜியானந்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர், கடந்த 27-ம் தேதி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும்போது ஏற்பட்ட…

Read more

எங்கள பாத்தா எப்படி தெரியுது….? இந்திய எல்லைக்குள்ள யாரும் வரல…. பாதுகாப்புப் படையின் அதிரடி மறுப்பு….!!

வங்கதேச மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் இந்தியாவுக்குள் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் தகவல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உஸ்மான் ஹாதி கடந்த டிசம்பர் 12 அன்று தலையில் சுடப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

“மகளை தரலனா கொளுத்திடுவேன்!”.. பெங்களூருவில் தமிழக வாலிபரின் வெறிச் செயல்.. உயிருக்கு போராடும் தாய்.. வெளியான அச்சுறுத்தும் பின்னணி..!!!

பெங்களூரு பசவேஸ்வர நகரில் வசித்து வரும் கீதா என்ற பெண்ணின் 19 வயது மகளை, அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்த தமிழகத்தைச் சேர்ந்த முத்து அபிமன்யு என்ற வாலிபர் திருமணம் செய்து கேட்கத்துள்ளார். பெண் இன்னும் சிறியவள் எனக் கூறி…

Read more

“எப்போதாவது சொன்னாலும் ஆபத்துதான்!”.. 28 வயது இளைஞரின் கல்லீரல் காலி.. டாக்டர் பகிர்ந்த பகீர் அல்ட்ராசவுண்ட் படம்.. வைரலாகும் எச்சரிக்கை வீடியோ..!!!

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த கதிரியக்க நிபுணர் டாக்டர் ஹர்ஷ் வியாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு மருத்துவ அறிக்கை இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெறும் 28 வயதே ஆன ஒரு இளைஞர், தான் ‘எப்போதாவது ஒருமுறை’ (Occasional…

Read more

“ஐ ஹேட் இந்தியா!”..தென்கொரியப் பெண்ணுக்கு நேர்ந்த ‘நைட்மேர்’..துரத்தித் துரத்தி டார்ச்சர் செய்த இளைஞர்கள்..வைரல் வீடியோ..!!

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அழகால் கவரப்பட்டு சுற்றுலா வந்த தென்கொரிய பெண் வ்லாகர் ஒருவருக்கு, இங்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வீதியில் நடந்து சென்ற அவரிடம் செல்பி எடுக்க முயன்ற இளைஞர்கள், அவர் மறுத்த பிறகும் அநாகரீகமாக…

Read more

“எனக்கு ஆதார் கார்டு வேணும்!”.. இந்தியாவை விட்டுப் பிரியும் பொழுது அமெரிக்கர் செய்த நெஞ்சை உருக்கும் செயல்.. வைரலாகும் உருக்கமான வீடியோ..!!!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ‘கப்ருஜி’ (Gabhruji), இந்தியாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கிளம்பும் வேளையில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. “இந்தியாவை விட்டு கிளம்ப இன்னும் 8 மணி நேரமே உள்ளது, இதை நினைத்தால்…

Read more

“மரணத்தோடு பார்ட்டி.. ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை!” – நெடுஞ்சாலையில் அதிவேக பயணம்: அடுத்த நிமிடம் நடந்த கோர விபத்து..பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் – ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபத்து பார்ப்பவர்களைக் கலங்க வைத்துள்ளது. விபத்துக்குச் சில நிமிடங்களுக்கு முன்பு அந்த காரில் இருந்த இளைஞர்கள் உற்சாகமாகப் பாட்டுப் பாடி, நடனமாடி ‘பார்ட்டி’ கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில்…

Read more

ஹனிமூன் போனபோது தெரிந்த உண்மை…! “அவமானத்தில் வெடித்த சண்டை”… புதுப்பெண் எடுத்த முடிவால் பயத்தில் அடுத்து புது மாப்பிள்ளையும்… குடும்பத்தையே உறைய வைத்த சம்பவம்..!!

பெங்களூருவில் புதுமணப் பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பான மன அழுத்தம் காரணமாக, இளைஞர் ஒருவர் நாக்பூரில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ் சிவன்னா (26). ஆன்லைன் டெலிவரி தொழிலில் ஈடுபட்டு…

Read more

இந்தியாவின் கடும் எச்சரிக்கை…! திடீரென பல்டி அடித்த லலித் மோடி.. தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதாக அறிவிப்பு…!!!!

விஜய் மல்லையாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதாக கூறப்படும் வீடியோ ஒன்றில், “நாங்கள் இருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள்” என லலித் மோடி பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொருளாதார குற்றச்சாட்டுகளில் சிக்கி, இந்திய அரசால் தேடப்பட்டு வரும் விஜய்…

Read more

பெற்றோர்களே உஷார்..! விளையாடும் போது மண்ணை சாப்பிட்ட ஒரு வயது குழந்தை… தொண்டையில் சிக்கிய சிறிய கற்கள்… உயிரே போன பரிதாபம்…!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல் சிக்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டம்  தெக்குமூரி பகுதியைச் சேர்ந்தவர் மஹ்ரூப். இவரது மனைவி ருமானா. இவர்களது ஒரு வயது மகன் அஸ்லம்…

Read more

முதலில் தங்கச்சி, அடுத்து அக்கா…! “ஆசை வார்த்தை கூறி உல்லாசம்”… திருமணத்தை மறைத்து ரூ.1 கோடி நகைகளை… கணவன் மனைவி போல் குடும்பம் நடத்திய பின் தெரிந்த உண்மை…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் வசித்து வந்த இளம்பெண் மற்றும் அவரது சிறுமி சகோதரியை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, சுபான்ஷி சுக்லா (27) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதே பகுதியில் வசித்து வந்த சுபான்ஷி சுக்லாவுக்கும்,…

Read more

வரதட்சணை கொடுமைல மனைவி விபரீத முடிவு…. 1000 கி.மீ தூரம் தப்பி போய்…. CASE-க்கு பயந்து கணவன் தற்கொலை….!!

பெங்களூருவைச் சேர்ந்த சூரஜ் சிவண்ணா என்பவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சூரஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசாருக்கு பயந்து சூரஜ்…

Read more

அப்ப எல்லாம் சும்மாவா….? 12,000 ன்னு ஆசையோடு காத்திருந்த விவசாயிகள்…. அரசு கொடுத்த ‘ஷாக்’….!!

நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்கும் பிஎம் கிசான் திட்டத்தின் நிதியை ₹12,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகப் பரவிய தகவல்களுக்கு அரசு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய வேளாண்மைத் துறை இணை அமைச்சர்…

Read more

ஆரம்பமே இப்படி சொதப்பிட்டே…! தேசிய கீதத்தை தவறாக பாடிய காங்கிரஸ் கட்சியினர்”…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் 140-ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று நாடெங்கிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருவனந்தபுரத்தில் உள்ள மாநிலக் கட்சித் தலைமையகத்தில் காங்கிரஸ் நிறுவன நாள் விழா நடைபெற்றது. இந்த…

Read more

“தோழி மூலம் ஆணுறை”… ஒரே நேரத்தில் 2 ஆண்கள்… படுக்கையறையில் கணவனுடன் உல்லாசமாக இருந்த தாய்… நேரில் கண்ட மகள்… திருமணம் மூலம் பலிகாடாக்கிய சம்பவம்…!!!

ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கிராமத்தில், தனது கள்ளக்காதலைத் தொடர்வதற்காக மகளையே பலிகடாவாக்கிய தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுலோச்சனா பாரிக் (45) கணவரை இழந்தவர். இவருக்கு ஸ்வேதா (22) என்ற மகள் உள்ளார். ஸ்வேதா, உள்ளூர் மருந்துக் கடையில்…

Read more

ஆண் குழந்தை பிறக்காததால் ஆத்திரம்..! சரியா வாய் பேச முடியாத 6 வயது மகளை துடிதுடிக்க கொன்று நாடகம் ஆடிய தாய்… விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம்…!!

மும்பை புறநகர் பகுதியில், 6 வயது மகளைக் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுனந்தா (30) என்பவரின் கணவர் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 6 வயதில்…

Read more

சீரழியும் இளைய தலைமுறை…! கஞ்சா போதையோடு ரூல்ஸ் மோகம்… வட மாநில வாலிபருக்கு உடம்பில் 20 வெட்டு காயங்கள்… துடி துடித்த உயிர்… பகீர் வீடியோ..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே ரயில்வே குடியிருப்பு பகுதியில், ரீல்ஸ் மோகத்தில் வடமாநில இளைஞர் ஒருவரை கத்தியால் கடுமையாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு, வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்…

Read more

மீண்டும் பயங்கரம்…! ஆந்திராவில் இருந்து கேரளா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து… ஒருவர் பலி… பரபரப்பு சம்பவம்..!!

ஆந்திர மாநிலம் டாடா நகரில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் நோக்கி சென்ற சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். டாடா – எர்ணாகுளம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்: 18189) ரயில் நேற்று…

Read more

“இந்தியாவுக்கு வந்தவங்க கிட்ட இப்படியா நடப்பாங்க?”.. ஜப்பானிய பயணிகளிடம் அநாகரிகமாக நடந்த கும்பல்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரான வாரணாசியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையைக் கழிக்க வந்த ஜப்பான் நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குக் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. கங்கை நதிக்கரையில் சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்தபடி இருந்த ஜப்பானியப் பயணிகளைச் சூழ்ந்துகொண்ட ஒரு கும்பல், அவர்களை…

Read more

அந்தப் பெண் இப்படி சொன்னதுக்கு இனி பீல் பண்ணும்..! பிரதமர் மோடி வந்து அப்புறம் கல்யாணமே பண்ணி வச்சிட்டாங்க… இணையத்தில் பெண்ணின் பதிவால் வைரலான போட்டோஸ்..!!

ஒரு எளிய புகைப்பட எடிட்டிங் கோரிக்கையாக தொடங்கிய சம்பவம், செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் படைப்பாற்றலையும் நகைச்சுவைத் தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வைரலாக மாறியுள்ளது. X  தளத்தில், ஒரு பெண் தனது புகைப்படத்தை பகிர்ந்தார். அந்தப் படத்தில், பின்னணியில்…

Read more

எனக்கு 52 வயசு ஆகுது.. இப்பதான் என் முதல் வருமானத்தை பெற்றுள்ளேன்…‌ கலங்கிய குரலில் பூரித்து பேசிய பெண்… வாழ்த்திய யூடியூப்… நெகிழ்ச்சி வீடியோ..!!

யூடியூபில் இருந்து தனது வாழ்க்கையின் முதல் வருமானத்தை பெற்ற 52 வயது பெண் ஒருவரின் உணர்ச்சிப் பொங்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோ பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து, வைரலாக பரவி வருகிறது.…

Read more

“கணவனும் மனைவியும் டீச்சர்”… 2 பெண் குழந்தைகள்… வேலையை ராஜினாமா செய்த பாச கணவனை… கள்ளக்காதலன் குடும்பத்தோடு சேர்ந்து தீர்த்து கட்டிய கொடூரம்… திடுக்கிடும் பின்னணி..!

நாகர்கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமன் நாயக் (40) என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவரது மனைவி பத்மா உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது லட்சுமன் நாயக் – பத்மா…

Read more

இரவு 10 மணி…! நடு ரோட்டில் பைக்கில் சென்ற பெண்ணை விரட்டி விரட்டி பாலியல் டார்ச்சர்… 3 இளைஞர்கள் அட்டூழியம்… நெஞ்சை பதற வைக்கும் காணொளி..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சில்க் போர்டு சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் துரத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான…

Read more

“42 பல்கலைக்கழகங்கள்.. 20 பட்டங்கள்!”..யார் இந்த ஸ்ரீகாந்த் ஜிச்கர்?.. இந்தியாவின் ‘மோஸ்ட் எஜுகேட்டட்’ மனிதரின் அசாத்திய வரலாறு..!!!

இந்தியாவின் மிக உயர்ந்த கல்வித் தகுதி கொண்ட நபராகக் கருதப்படுபவர் ஸ்ரீகாந்த் ஜிச்கர். நாக்பூரில் பிறந்த இவர், 1973 முதல் 1990 வரையிலான 17 ஆண்டுகளில் மட்டும் 20 பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். மருத்துவம் (MBBS, MD), சட்டம்,…

Read more

“கடைத்தெருவில் ஒரு பாடம்!”.. வியாபாரம் செய்து கொண்டே சிறுமி செய்த வியப்பான செயல்.. நெஞ்சை கலங்க வைத்த வைரல் பதிவு..!!!

பெங்களூருவின் மிகவும் பரபரப்பான சர்ச் ஸ்ட்ரீட் (Church Street) பகுதியில், ஒரு சிறுமி கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களை விற்பனை செய்துகொண்டே, தனது புத்தகங்களை விரித்து வைத்து வீட்டுப்பாடங்களைச் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அபினவ் என்ற நபர் தனது எக்ஸ்…

Read more

Other Story