“தவறான எண்ணத்துடன் தொட்டால் கையை வெட்டுவேன்!”..ஹிஜாப் விவகாரத்தில் அனல் பறக்கும் பேச்சு..முன்னாள் எம்.பி ஆவேசம்..!!!

பீகார் மாநில அரசு நிகழ்ச்சியில் பெண் மருத்துவரின் முகத்திலிருந்து ஹிஜாப்பை நிதிஷ் குமார் அகற்றியது நாடு முழுவதும் விவாதமானது. இதற்கு ஆதரவாகப் பேசிய உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், “அவர் அந்தப் பெண்ணை வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகியிருக்கும்?” என்று சர்ச்சைக்குரிய…

Read more

4 மாசம் சங்கிலியில் கட்டப்பட்ட 12 வயது சிறுவன்…. பெத்தவங்க செஞ்ச கொடூரம்…. குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிரடி நடவடிக்கை….!!

நாக்பூர் அஞ்சனி பகுதியில் வசிக்கும் தினக்கூலித் தொழிலாளர்கள், தங்களது 12 வயது மகனை தினமும் சங்கிலியால் கட்டிப்போட்டு விட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். சிறுவன் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுவதாகக் கூறி, கடந்த 3-4 மாதங்களாக இந்தப் பாதகச் செயலை அவர்கள் செய்து…

Read more

அடக்கொடுமையே..! 14, 15 வயசிலேயே இப்படியா… 13 வயது சிறுமியை ஒருவாரமாக பலாத்காரம் செய்த 3 சிறுவர்கள்… பெற்றோர் இல்லாத நேரத்தில் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் 13 வயது சிறுமியை ஒரு வாரத்திற்கும் மேலாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுவர்களைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இருவரும் தினசரி வேலைக்குச்…

Read more

“கண்ணுக்கே தெரியல; ஆனா சம்பவம் நடக்குது!”..இளைஞர்களின் அவஸ்தை.. வைரலாகும் ‘விண்டர் ஸ்டிரகிள்’ வீடியோ..!!!

தலைநகர் டெல்லியில் தற்போது குளிர் வாட்டி வதைத்து வருகிறது. கடும் பனிமூட்டம் காரணமாகச் சாலைகளில் வாகனங்கள் செல்லவே திணறி வரும் நிலையில், அங்குள்ள இளைஞர்கள் சிலர் விடாப்பிடியாகக் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பேட்டர்…

Read more

இனி தனியார் மருத்துவமனைகளிலும் குறைந்த சம்பளதாரர்கள் சிகிச்சை பெறலாம்…! புத்தாண்டு பரிசாக மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

டெல்லி அரசு மருத்துவமனைகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) இலவச சிகிச்சை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து டெல்லி அரசின் சுகாதார…

Read more

இப்பவே சரக்கடிக்கணும்…! மது கொடுத்தால் தான் இறங்குவேன்… திருப்பதி கோயில் கோபுரத்தில் ஏறி போதை ஆசாமி ரகளை… தங்கக் கலசம் சேதமடைந்ததால் பரபரப்பு…!!!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் ராஜகோபுரத்தின் மீது ஏறிய போதை ஆசாமி ஒருவர், அங்கிருந்த தங்கக் கலசத்தைச் சேதப்படுத்தியதோடு, ‘மது வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன்’ என ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் மிகவும் பிரசித்தி…

Read more

ரூ.20,000 கொடுத்தாலே பீகார் பொண்ணுங்க வருவாங்க…! உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகலையா..? பாஜக பெண்கள் நலத்துறை அமைச்சரின் கணவர் சர்ச்சை பேச்சு… வைரலாகும் வீடியோ…!!!

.20,000 கொடுத்தால் பீகாரில் இருந்து பெண் அழைத்து வரலாம்” என்று உத்தரகாண்ட் மாநில அமைச்சரின் கணவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய அவருக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பெண்கள்…

Read more

“பாப்பா கிடக்கட்டும், முதல்ல அம்மாவுக்கு என்னாச்சு?” – மருத்துவமனையில் உருக வைத்த சிறுவன்…வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!!

ரிச்சா அகர்வால் என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது. தனது குட்டித் தங்கையைப் பார்க்க ஆசையாக மருத்துவமனைக்கு வந்த அந்தச் சிறுவன், பெட்டில் இருந்த தாயைப் பார்த்ததும் அப்படியே உறைந்து போனான். பிறந்த…

Read more

“விடமாட்டோம்!”.. பொண்ணுங்க, பிஞ்சு குழந்தைங்கன்னு கூடவா இரக்கமில்ல!.. வீதிக்கு வந்த தகராறு.. வைரலாகும் அடிதடி வீடியோ..!!!

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் நிலம் தொடர்பான முன்விரோதம் காரணமாக இந்த மோதல் வெடித்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பிண்டு என்ற ரவுடி, ஒரு குடும்பத்தினர் மீது தடி மற்றும் கட்டைகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். அங்கிருந்த பெண்கள் மற்றும்…

Read more

“கண்ட்ரோல் தப்பிய கார்.. சிதறிய பைக்குகள்!”..தூக்கி வீசப்பட்ட வாகனங்கள்..பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஆள் நடமாட்டம் மிகுந்த சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த காரின் ஓட்டுநர், தனது கதவைத் திறந்து கொண்டு வெளியே வர முயன்றார். ஆனால், அவர் கதவை மூடுவதற்கு முன்பே கார் எதிர்பாராத விதமாக…

Read more

“மனைவி கீழே, மேல ஒரு நாய் சடலம்!”..’த்ரிஷ்யம்’ பாணி கொலை..போலீஸாரையே குழப்ப முயன்ற கணவர்..பதற வைக்கும் பின்னணி…!!

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் மேத்தா என்பவருக்கும், பிரியங்கா தேவி (25) என்பவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், ரஞ்சித்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு இடையூறாக இருந்த மனைவியைக் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி…

Read more

“குவார்ட்டர் கொடுத்தா தான்!”.. திருப்பதி கோயில் கோபுரத்தில் போதை ஆசாமி ரகளை..வைரலாகும் பதறவைத்த வீடியோ..!!!!

திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கோவிந்தராஜ சாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு அதிரடி சம்பவம் அரங்கேறியது. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த குட்டாடி திருப்பதி (Kuttadi Tirupati) என்ற வாலிபர், மது போதையில் கோயில் மதில் சுவரைத் தாண்டி உள்ளே…

Read more

நாய்களை விட கேவலம்! 4 வயசு குழந்தையைச் சீரழிச்சுக் கொன்னுட்டீங்களே…. பதப்பதைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அதே கட்டிடத்தில் வாடகைக்கு வசித்து வந்த ராஜு மற்றும் வீரு…

Read more

ஓடும் ரயிலில் உடலுறவு…! பயணிகள் முன் அத்து மீறிய ஜோடிக்கு அடுத்த வாரமே கல்யாணம்.. குடும்பத்தின் அதிரடி முடிவு… தீயாய் பரவும் செய்தி…!!

டெல்லி – மீரட் இடையே இயங்கும் அதிவேக ரயிலில் (RRTS) அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட ஜோடிக்கு, தற்போது குடும்பத்தினரால் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, அடுத்த வாரமே திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு டெல்லி – மீரட் இடையிலான ஆர்.ஆர்.டி.எஸ்…

Read more

நியூயார்க் வரலாற்றில் முதல் முஸ்லிம் மேயர்… பதவியேற்றதும் உமர் காலித்துக்கு கடிதம் எழுதிய மம்தானி… பாஜக கடும் கண்டனம்..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புதிய மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி பதவியேற்றார். பதவியேற்ற கையோடு, தில்லி சிறையில் உள்ள முன்னாள் மாணவர் உமர் காலித்துக்கு அவர் கடிதம் எழுதியிருப்பது இந்திய அரசியலில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நியூயார்க் நகரின் வரலாற்றில்…

Read more

“உனக்கு என்ன வேணும்?” – நாகப்பாம்பிடம் நலம் விசாரித்த நபர்: இணையத்தை அதிரவைக்கும் வீடியோ!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது விலங்குகள் தொடர்பான வினோத வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு நபர் விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பிடம் சக மனிதரிடம் பேசுவது போல உரையாடும் வீடியோ தற்பொழுது இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், கடுங்குளிரில் இருந்து…

Read more

உணவே விஷமாக மாறிய கொடூரம்..! “முட்டைக்கோஸ் சாப்பிட்ட 14 வயது சிறுமி துடிதுடித்து பலி”…. நெஞ்சை பதற வைக்கும் சோகம்…!!

வயலில் அடிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துடன் இருந்த முட்டைக்கோஸை அறியாமல் பறித்துச் சாப்பிட்ட 14 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான…

Read more

“ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டதால் வந்த வினை!” – மாணவியின் மூளையில் 25 புழுக்கள்..”கவனமாக இருங்க மக்களே!”..மருத்துவர்கள் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த 18 வயது மாணவி இல்மா நதீம், டெல்லி ராம் மனோகர் லோஹியா (RML) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ பரிசோதனையில், அவரது மூளையில் சுமார் 20…

Read more

“விலையுயர்ந்த பொருளைத் தொடமாட்டான்,ஆனா இதைக் கொண்டு போயிடுவான்!”.. அணிந்திருந்த கோலத்தைப் பார்த்துப் போலீஸாரே ஷாக்.. சிக்கியது எப்படி?..வைரல் வீடியோ..!!

மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள கோலார் பகுதியில் வசித்து வருபவர் தீபேஷ் அங்கித். இவர் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து நகை, பணத்தைத் திருடுவதற்குப் பதிலாக, பெண்களின் உள்ளாடைகளை (Undergarments) மட்டும் குறிவைத்துத் திருடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு…

Read more

“எங்க நிலத்துல மேய்க்காதிங்க!”.. தட்டிக் கேட்டதால் நேர்ந்த பயங்கரம்.. வீட்டுக்குள் புகுந்த கும்பல்.. வைரலாகும் அச்சுறுத்தும் வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் உள்ள ராஜாராம் கா புரா கிராமத்தில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த தலித் குடும்பத்தினர், தங்கள் நிலத்தில் விளைந்திருந்த கம்பு (Bajra) பயிர்களைப் பாழாக்கும் வகையில் கால்நடைகளை மேய்க்க வேண்டாம்…

Read more

“20 வருஷம் பின்னாடி போயிட்டீங்களா?”..ரயில்வே துறையில் இந்தியா செய்த அதிரடி..பாகிஸ்தானை கலாய்க்கும் வைரல் வீடியோ..!!!

அசோக் ராஜ் கோயல் என்ற இந்திய வ்லாகர் (Vlogger), பாகிஸ்தான் ரயிலின் தற்போதைய நிலையைத் தனது வீடியோவில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் உள்ள ரயிலின் மோசமான கட்டமைப்பு மற்றும் பராமரிப்பைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்தியாவின் சாதாரண பேசஞ்சர் ரயில்கள் கூட இதைவிட…

Read more

புத்தாண்டில் மீண்டும் வெளியே வந்த நித்தியானந்தா…! மறைவில் இருந்து வெளிப்பட்ட செய்தி… என்ன சொன்னார் தெரியுமா.?

அனைத்தையும் சாட்சியாகப் பார்க்கத் தொடங்கினால், இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு மறுபிறவியாக அமையும் எனத் தலைமறைவாக உள்ள சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதி நித்யானந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்து வரும் நித்யானந்தா, தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப்…

Read more

மோடி, அமித்ஷாவிற்கு ஜெயில் தண்டனையா….? – இணையத்தை அதிர வைத்த மெசேஜ்…. பின்னணியில் இருந்த பகீர் உண்மை….!!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளதாகச் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் முற்றிலும் வதந்தியாகும். ஒரு குறிப்பிட்ட வீடியோ அல்லது புகைப்படத்தை ஆதாரமாகக் கொண்டு பரப்பப்படும் இந்தச்…

Read more

நள்ளிரவு 2 மணி..! “16 வயது சிறுவனை நிர்வாணமாக்கி தலையில் துப்பாக்கி”… ரூ.5 லட்சம் கேட்டு கொடூர தாக்குதல்… புத்தாண்டில் நிலைகுலைந்து வீட்டிற்கு திரும்பிய சம்பவம்..!

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில், 16 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு, துப்பாக்கி முனையில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவின் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த 16…

Read more

“8 வருஷ காதல்”… வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம்… புது மாப்பிள்ளையை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய மணப்பெண் குடும்பத்தினர்… அதிர்ச்சி வீடியோ..!

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில், குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஒருவரை, பெண்ணின் உறவினர்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏலூரு மாவட்டத்தைச் சேர்ந்த சாய் சந்த் மற்றும் சாய்…

Read more

அழகை வென்ற காதல்…! “மொட்டை தலையுடன் மணமேடை ஏறிய மணமகள்”… இதுதான் என்னுடைய சுதந்திரம் என பெருமிதம்… நெகிழ வைத்த திருமண வீடியோ…!!!

இந்தியத் திருமணங்கள் என்றாலே கனமான பட்டுச் சேலைகள், ஜொலிக்கும் நகைகள் மற்றும் விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட கூந்தல் அலங்காரங்களே நம் நினைவுக்கு வரும். ஆனால், இவற்றுக்கெல்லாம் மாறாக, மொட்டைத் தலையுடன், எந்தவிதத் தயக்கமும் இன்றி மணமேடை ஏறி ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்…

Read more

சட்டென குறுக்கே வந்த நாய்…! “பிரேக் போட்ட டிரைவர்”… ஒரு நொடிதான்… நூலிலையில் உயிர்தப்பிய மந்திரி… பரபரப்பு சம்பவம்..!!

உத்தர பிரதேச மாநில மீன்வளத்துறை மந்திரி சஞ்சய் நிஷாத் சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில், அவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உத்தர பிரதேச மாநிலத்தின் மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் சஞ்சய் நிஷாத். இவர் நேற்று கோரக்பூரில் உள்ள தனது இல்லத்திலிருந்து…

Read more

திறமைக்கு கிடைத்த மகுடம்..! “கற்பனைக்கு எட்டாத சம்பளம்”… வியக்க வைக்கும் இந்திய மாணவரின் சாதனை… வெளிநாட்டு நிறுவனத்தின் அசத்தல் ஆஃபர்..!!

ஐஐடி ஹைதராபாத் கல்வி நிறுவனத்தின் வரலாற்றிலேயே இல்லாத வகையில், இறுதியாண்டு கணினி அறிவியல் மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.2.5 கோடி சம்பளத்தில் வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இது குறித்து கல்வி நிறுவனம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: ஹைதராபாத்…

Read more

7 வருஷமா லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ண மாட்டியா..? “காதலனின் ஆணுறுப்பை வெட்டிய காதலி”…. புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கரம்…!!

மும்பையில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலனின் மர்ம உறுப்பை துண்டித்த இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பாதிக்கப்பட்ட 42 வயது நபரும், 25 வயது பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அந்தப்…

Read more

“ரூல்ஸ் முக்கியம் இல்ல.. உயிர் தான் முக்கியம்!”..நள்ளிரவில் போலீஸ்காரர் காட்டிய மனிதாபிமானம்..வைரலாகும் வீடியோ..!!!

மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு 10:30 மணியளவில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு காரை நிறுத்திச் சோதனையிட்டபோது, காரை ஓட்டி வந்த நபர் குடிபோதையில் இருப்பது தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது, “என் மனைவிக்கு உடல்நிலை…

Read more

“மன உளைச்சலில் பேசிவிட்டேன்!”..செய்தியாளரிடம் சீறிய மந்திரி!..இந்தூர் உயிரிழப்புகளால் பரபரப்பு..மன்னிப்பு கேட்ட மந்திரி..!!

இந்தியாவின் தூய்மையான நகரம் எனப் பெயர் எடுத்த இந்தூரில், சமீபத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரைப் பருகியதால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சுகாதாரச் சீர்கேடு குறித்து மத்திய பிரதேச மந்திரி கைலாஷ் விஜயவர்கியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி…

Read more

“லீவு விட்டாச்சா விமானத்தைப் பிடி.. வெளிநாட்டுக்கு ஓடு!”.. 2025இல் இந்தியர்களுக்கு பிடித்த டாப் நாடுகள்.. எது தெரியுமா?.. மாறிவரும் பயண கலாச்சாரம்..!!!

இந்தியர்கள் என்றாலே சுற்றுலாப்பிரியர்கள் தான். அதிலும் கடந்த 2025-ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பயணங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, விசா நடைமுறைகள் எளிதாக்கப்பட்ட நாடுகளுக்கே இந்தியர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இந்தப் பட்டியலில் தாய்லாந்து மற்றும் துபாய் (யுஏஇ) ஆகிய நாடுகள்…

Read more

“இந்தியா ஒரு தங்கம்.. குறைத்து எடை போடாதீங்க!”.. இந்தியாவில் செட்டிலான கனடா இளைஞர்.. வியக்க வைக்கும் பதிவு.. வைரலாகும் அசத்தலான வீடியோ..!!!

கனடாவைச் சேர்ந்த காலேப் ப்ரைசன் (Caleb Friesen) என்பவர் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். சுமார் 8 ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வரும் அவர், தனது அனுபவங்களைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். “வெளிநாட்டுப் பயணிகளும், இன்ஃப்ளூயன்சர்களும் இந்தியாவை ஒரு அழுக்கான…

Read more

“ரூ. 20,000 போதும் எந்த கேஸா இருந்தாலும் ஜாமின்!”.. வசமாக சிக்கிய மோசடி கும்பல்.. அம்பலமான போலி ஆவணங்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தர பிரதேச மாநிலத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என எந்தப் பயங்கரமான வழக்கில் ஒருவர் சிறையில் இருந்தாலும், அவர்களுக்குப் போலி ஆவணங்கள் மூலம் ஜாமீன் பெற்றுத் தரும் ஒரு தொழில்முறை மோசடி கும்பலை அம்மாநில போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.…

Read more

“இந்த நிலைமை வரக்கூடாது! பேசிட்டு தான் இருந்தார்!”… சாமியாரின் கடைசி திக் திக் நிமிடங்கள்.. நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!!

மத்தியப் பிரதேசம் சிவபுரி மாவட்டம் அல்கி கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து பவன் அருகே இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. பிரஜேஷ் கிரி மகாராஜ் என்ற சாமியார், கடும் குளிரைத் தாங்க முடியாமல் அங்கிருந்த பொதுமக்களுடன் சேர்ந்து தீ மூட்டி குளிர் காய்ந்து…

Read more

“கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழந்த 13 பேர்”… 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.. ஊஞ்சலாடிய பாஜக கவுன்சிலர்… வீடியோவால் சர்ச்சை…!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் அசுத்தமான குடிநீரைப் பருகிய 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியமே உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்கக் குற்றம்…

Read more

இது உங்ககிட்ட இருந்தா தூக்கி போட்டுருங்க…. உயிருக்கு ஆபத்தாகும் வலி மாத்திரை…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு….!!

​வலி, காய்ச்சல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Nimesulide (100mg-க்கும் அதிக வீரியம் கொண்ட) மாத்திரைகளுக்கு மத்திய அரசு உடனடியாகத் தடை விதித்துள்ளது. இந்த மருந்தை உட்கொள்வதால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய கல்லீரல் பாதிப்புகள் (Liver Toxicity) ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ…

Read more

ஸ்கூல் வாசலில் இப்படி கேலி செய்வதா…? “பர்தா அணிந்து ஆபாச நடனமாடிய இளைஞர்கள்”… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள ஒரு தனியார் பள்ளி நிகழ்ச்சியில், இளைஞர்கள் குழு ஒன்று பர்தா அணிந்து சர்ச்சைக்குரிய பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்த இந்தச்…

Read more

பனியில் தவித்த உயிர்..! உயிரைப் பறிக்க முயன்ற பிளாஸ்டிக்… டப்பாவில் இருந்து மீட்ட மலை ஏற்ற வீரர்கள்… இன்னும் மனிதநேயம் சாகல.. நெகிழ்ச்சி வீடியோ…!!

பனிபடர்ந்த மலைச்சிகரத்தில் பிளாஸ்டிக் கொள்கலனுக்குள் தலை சிக்கித் தவித்த குட்டி நரி ஒன்றை, மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. பனி மூடிய மலைப்பகுதியில் இரண்டு மலையேற்ற வீரர்கள் (Trekkers) மலையேறிக் கொண்டிருந்தபோது,…

Read more

உயிருடன் விளையாடும் ரீல்ஸ் மோகம்..! உடல் முழுக்க வைக்கோல்.. எரியும் நெருப்புடன் பைக்கில் வந்த கோஸ்ட் ரைடர்… அதிர வைக்கும் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் ‘ரீல்ஸ்’ மோகத்தால் இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து விபரீதச் செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், குளிரில் இருந்து தப்பிக்க உடல் முழுவதும் வைக்கோலைச் சுற்றிக்கொண்டு, எரியும் நெருப்புடன் பைக் ஓட்டிய நபரின் வீடியோ இணையத்தில்…

Read more

இஸ்ரேலில் இறந்த கணவன்..! “மர்மமான முறையில் 80 வயது மூதாட்டியும் மரணம்”… வேதனையில் கேரளாவில் மனைவி எடுத்த முடிவு… பரிதவிப்பில் ஒரு வயது குழந்தை..!!!

இஸ்ரேலில் கணவன் தற்கொலை செய்துகொண்ட துயரம் தாங்காமல், கேரளாவில் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கலியடி பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன் (38). நர்சிங் முடித்திருந்த இவர், இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில்…

Read more

யுபிஐ பயனர்களுக்கு செம குட் நியூஸ்…! “இன்று முதல் அமலாகும் சூப்பர் வசதி”… என்ன தெரியுமா..? உடனே பாருங்க..!!

நாட்டில் யு.பி.ஐ. மூலமாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யு.பி.ஐ. சேவையை இந்திய தேசிய பரிவர்த்தனை கழகம் (என்.பி.சி.ஐ.) மேலாண்மை செய்து வருகிறது. தொலைபேசி கட்டணம், மின்சார கட்டணம், கடன் தவணை உள்ளிட்ட மாதாந்திர செலவுகளை தானாக செலுத்துவதற்காக…

Read more

“காணிக்கையை இதுக்கு மட்டும் தான் பயன்படுத்தணும்!”… திருப்பதிக்கு ரூ.1 கோடி காணிக்கை கொடுத்த பக்தர்.. தேவஸ்தானத்திற்கு கோரிக்கை..!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து காணிக்கை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், 2025-ஆம் ஆண்டின் இறுதி நாளில், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாவு ரத்தையா என்ற பக்தர், ஏழுமலையானுக்கு ரூ. 1 கோடி காணிக்கையாக…

Read more

“சரக்கு அடிச்சு இருக்கீங்களா? கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம்!”… புத்தாண்டு கொண்டாட்ட அசம்பாவிதம் தவிர்க்க.. போலீசின் மாஸ் பிளான்..!!!

2026 புத்தாண்டை வரவேற்க பெங்களூரு நகரம் மின்னொளியில் ஜொலித்து வரும் நிலையில், கொண்டாட்டத்தின் போது போதை அதிகமாகி சாலையோரம் தள்ளாடுபவர்கள் மற்றும் நடக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு உதவ பெங்களூரு காவல்துறை முன்வந்துள்ளது. “அளவுக்கதிகமாகப் போதை ஏறி, தொடர்ந்து பயணம் செய்ய…

Read more

“இந்த காலத்திலேயும் இப்படி ஒரு கொடூரமா?”.. மாந்திரீகம் செய்ததாக தம்பதியினரை உயிருடன் எரித்த கும்பல்.. உறைய வைக்கும் சம்பவம்..!!!

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள பெலுகுரி முண்டா கிராமத்தில் தான் இந்த மனசாட்சியற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த கார்டி பிருவா (43) மற்றும் அவரது மனைவி மிரா பிருவா (33) ஆகியோர் மீது, அவர்கள் மாந்திரீகம்…

Read more

“தூங்கிட்டா என்ன வேணாலும் பண்ணுவீங்களா?”… பேருந்தில் அசிங்கமாக நடந்து கொண்ட நபர்.. பதறாமல் பெண் செய்த காரியம்.. வைரலான பகீர் வீடியோ..!!

கர்நாடக மாநிலம் கார்வாரில் இருந்து அங்கோலா நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் தனது சகோதரனுடன் பயணம் செய்த இளம்பெண் ஒருவர், களைப்பு காரணமாகச் சீட்டில் அமர்ந்தபடியே கண் அயர்ந்துள்ளார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அருகில்…

Read more

“இதுங்க தொல்லை தாங்க முடியல!”.. வீட்டு வாசலில் மூதாட்டியை கடித்து குதறிய குரங்குகள்.. அச்சத்தில் உறைந்த ஊர்மக்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

டெல்லியின் பத்ரா காலனி (Batra Colony) பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவர், தனது வீட்டின் வாசலில் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த குரங்குகள் கூட்டத்தில் இருந்து ஒரு குரங்கு, திடீரெனப் பாய்ந்து மூதாட்டியைத் தாக்கியது. அந்தப்…

Read more

நெஞ்சே பதறுது..! விடுதியில் பட்டியலின மாணவி மீது கொடூர தாக்குதல்… கம்பால் வெறிகொண்டு தாக்கிய வார்டன்… பகீர் வீடியோ…!!

தெலங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில், பட்டியலின மாணவிகள் விடுதி வார்டன் ஒருவர், கல்லூரி மாணவியை தடியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியானதையடுத்து, சம்பந்தப்பட்ட வார்டனை மாவட்ட ஆட்சியர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.…

Read more

அட என்னப்பா இது..! “ரோட்டில் கையில் பீர் பாட்டில் உடன் நடந்து சென்ற சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா”… இணையத்தில் வைரலாகும் போட்டோ…!!!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், கோவாவில் தனது நண்பர்களுடன் விடுமுறையைக் கழிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆனாலும்,…

Read more

புத்தாண்டில் ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்..! இந்த செயலியில்முன்பதிவில்லாத டிக்கெட் புக் செய்தால் 3% தள்ளுபடி… சூப்பர் அறிவிப்பு…!!!

ரயில் பயணிகள் ‘ரயில் ஒன்’ (Rail ONE) செயலி மூலம் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், ரயில்வே நிர்வாகம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதுவரை, ரயில் ஒன் செயலியில் உள்ள ‘ரயில்வே வாலட்’ (Railway Wallet)…

Read more

Other Story