ரயில் பயணிகள் கவனத்திற்கு…! இனி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது… உடனே இந்த வேலையை முடிங்க… முக்கிய அறிவிப்பு..!

ரயில் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் போலி முன்பதிவுகளைத் தவிர்க்கும் பொருட்டு, பயணிகள் தங்களது ஐஆர்சிடிசி (IRCTC) கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாளிலேயே டிக்கெட் எடுக்க…

Read more

“இரவில் தூங்க சென்ற மனைவியையும் மகளையும் காணல”… பதறி அடித்து தேடிய கணவன்… ஏரியில் மிதந்த பிணங்கள்.. பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம், 3 வயது பெண் குழந்தையைத் தன் உடலில் துணியால் கட்டிக்கொண்டு தாய் ஏரியில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் புகார் அளித்துள்ளார். ஹரீஷ் என்பவருக்கும் மதுஸ்ரீ (34)…

Read more

மக்களே..! 5 வருஷங்களுக்கு பிறகு முதல் முறையாக உயர்ந்தது… ஆதார் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பிளாஸ்டிக் வகை (PVC) ஆதார் அட்டைகளைப் பெறுவதற்கான கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உயர்த்தியுள்ளது. இதுவரை ரூ.50-ஆக இருந்த இந்தக் கட்டணம், தற்போது ரூ.75-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிச் சேர்க்கை முதல் வங்கிக் கணக்கு வரை அனைத்துச் சேவைகளுக்கும்…

Read more

“3 குழந்தைகளுக்கு தாயான பிறகு அடங்காத பெண்”… 28 வயது வாலிபருடன் உல்லாசம்… தனிமையில் அழைத்த காதலன்… அடுத்து நடந்த கொடூரம்..!!!

கர்நாடக மாநிலம்  கடன் விவகாரம் மற்றும் கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் ஒருவரை கழுத்தறுத்துக் கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர். விஜயநகர் மாவட்டம் சேர்ந்தவர் உமா (28). இவருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ராமாஞ்சேநயா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

இந்துக்கள் வாழவே பயப்படுறாங்க…! “உலகையே உலுக்கும் வங்கதேச வன்முறை”.. 2900 வன்முறைச் சம்பவம்… இந்தியா கவலை..!!

வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகும், சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 18 நாட்களில் மட்டும் இந்து சமூகத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“சுவர் ஓவியத்துல கூடவா இப்படியொரு வக்கிரம்?”..யோகாசன ஓவியங்கள் சிதைப்பு..அதிரவைத்த அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நகரை அழகுபடுத்துவதற்காகச் சுவர்களில் வரையப்பட்டிருந்த யோகாசன ஓவியங்கள் சிதைக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் யோகா செய்வது போன்ற நிழல் உருவ ஓவியங்கள் (Silhouettes) சாலையோரச் சுவர்களில் வரையப்பட்டிருந்தன.…

Read more

“இந்த தொழில்ல இவ்வளவு காசா?”.. ஒரே நாளில் ரூ. 10,000 சம்பாதிக்கும் சகோதரிகள்.. இதுக்கு போய் மவுசா?.. வைரலாகும் வியப்பான வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் புகழ்பெற்ற ‘மாக் மேளா’ (Magh Mela) திருவிழாவில், வெறும் வேப்பங்குச்சிகளை (Datun) விற்று ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் சம்பாதிக்கும் இரண்டு சகோதரிகளின் கதை இணையத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காஜிப்பூர் மாவட்டத்தைச்…

Read more

“ஹாப்பியா தான் இருந்தோம், ஆனா..?.. திருமணமான பெண்ணின் தற்கொலையில் திடீர் திருப்பம்.. செல்போன் கொடுத்த ஷாக்.. பதை பதைக்கும் சம்பவம்..!!!

கேரளா மாநிலம் பரவூரில் திருமணமான பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தற்போது வெளியாகி இருக்கும் செல்போன் ஆதாரங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரவூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியான குடும்ப…

Read more

“20 வருஷமா உடம்புக்குள்ளேயே இருந்துச்சா?”.. ஆப்ரேஷன் செய்யாமலே தானாக வெளியே வந்த தோட்டா.. பெண்ணுக்கு நேர்ந்த அதிசயம்..!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், 32 வயதான கவிதா என்ற பெண்ணின் உடலில் இருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு துப்பாக்கித் தோட்டா தானாகவே வெளியே வந்திருக்கும் அதிசயம் அரங்கேறியுள்ளது. கவிதாவுக்கு 12 வயது இருக்கும்போது, பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த தருணத்தில் திடீரென…

Read more

பெரிய கண்ணு..! பார்த்தாலே பயமுறுத்தும் உருவம்… யாருப்பா இந்த பொண்ணு… திருஷ்டி பொம்மைக்கு பயன்படுத்தும் மக்கள்… அதிர்ந்த நெட்டிசன்ஸ்.

கர்நாடகா முழுவதும் கட்டுமானத்தில் உள்ள கட்டிடங்களில் ஒட்டப்பட்டுள்ள ஒரு பெண்ணின் விசித்திரமான சுவரொட்டி, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் வசிக்கும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்யும்போது ஒரு விசித்திரமான விஷயத்தைக்…

Read more

“தொட்டா தீட்டு! நாங்க அலெக்சாண்டரின் வாரிசு!”.. வெளியாக்களை தொடக்கூடாத விசித்திர விதி.. இந்தியாவில் இப்படியும் ஒரு கிராமமா?.. வைரலாகும் வினோத வீடியோ..!!!

இமாச்சலப் பிரதேசத்தின் குலு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மலாணா (Malana) கிராமம், அதன் விசித்திரமான மற்றும் கடுமையான கலாச்சாரக் கட்டுப்பாடுகளால் மீண்டும் இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. அண்மையில் துஷிகா அகர்வால் என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி…

Read more

“ஒரு பீஸ் ஆம்லெட்டுல மொத்த கேஸும் கிளியர்!”.. சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம்.. சினிமா பாணியில் நடந்த அதிரடி விசாரணை..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த ஒரு பெண்ணின் கொலை வழக்கை, வெறும் ஒரு துண்டு ‘ஆம்லெட்’ மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் போலீசார் அதிரடியாக முறியடித்துள்ளனர். கடந்த டிசம்பர் 29-ம் தேதி காட்டில் முகம் சிதைக்கப்பட்ட…

Read more

அட லண்டனில் கூட இப்படியா.? ஓடும் ரயிலில் பெண்களிடம் அத்துமீறல்… வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்ற நபர்.. வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

லண்டன் மாநகர பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்கள் அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 4-ஆம் தேதி இணையத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோ தொகுப்பில், ரயிலில் பயணிக்கும் இரண்டு பெண்களைச் சுற்றி…

Read more

சன்னி லியோன் பாட்டுக்கு செம குத்தாட்டம்…! “புனிதமான கோவிலில் ஆட்டம் போட்ட ஊழியர்கள்”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற புண்ணியத் தலமான ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயில் வளாகத்தில், சினிமா பாடல்களுக்கு ஆபாசமாக நடனமாடி வீடியோ வெளியிட்ட 5 ஊழியர்களைத் தேவஸ்தான நிர்வாகம் அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. ஸ்ரீசைலம் கோயிலுடன் இணைந்த ‘மல்லிகார்ஜுன அன்னசத்ரா’ என்ற இலவச…

Read more

“அதிர்ச்சி! ஹனி டிராப் முறையில் உளவு!”.. இந்திய விமானப்படை ரகசியங்களை பாகிஸ்தானுக்கு தாரைவார்த்த நபர்.. வாட்ஸ்அப் மூலம் வெளிவந்த பகீர் சம்பவம்..!!!

அரியானா மாநிலம் அம்பாலாவில், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை தொடர்பான ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ (ISI) உளவு அமைப்பிற்கு கசியவிட்ட சுனில் (31) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பெண் பெயரில் வந்த போலி கணக்கு மூலம்…

Read more

பிடி சார் மீது மோகம்…! “டீச்சரின் அடங்காத ஆசை”… தடையாக வந்த கணவனை தீர்த்துக்கட்டி நாடகம்… உடலை தோண்டி எடுத்ததால் தெரிந்த உண்மை… பகீர்..!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து ஆசிரியை கழுத்தை நெறித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய மனைவியை, போலீஸார் நுணுக்கமாக விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். நிஜாமாபாத்…

Read more

“சொன்னா கேளு.. இல்லன்னா அவ்வளவுதான்!”.. எச்சரிக்கை மீறி வீடியோ எடுத்த வங்கதேச இளைஞர்.. அதிரடி காட்டிய பிஎஸ்எப் வீரர்.. வைரலாகும் துணிச்சலான வீடியோ..!!!

இந்தியா – வங்கதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எஃப் (BSF) வீரர் ஒருவர், எச்சரிக்கையை மீறி வீடியோ எடுத்த வாலிபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பரபரப்பு வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. திரிபுரா எல்லைப் பகுதியில் நடந்ததாகக்…

Read more

நரை கூடிய பின் கைக்கூடிய காதல்..! “60 வயதில் காதலியை கரம்பிடித்த காதலன்”… குழந்தைகளே நடத்தி வைத்த நிகழ்ச்சி… குறும்படத்தால் நடந்த அபூர்வம்…!!!

“உண்மையான காதல் ஒருபோதும் தோற்பதில்லை” என்பதற்கு இலக்கணமாக, இளமையில் பிரிந்த காதலர்கள் 60 வயதிற்குப் பிறகு திருமண பந்தத்தில் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் முண்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் தனது வாலிப…

Read more

Breaking: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி….!!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தலைவருமான சோனியா காந்தி (79), உடல்நலக் குறைவு காரணமாகத் தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகத் தீவிர இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனையால் சோனியா காந்தி அவதிப்பட்டு…

Read more

ட்ரிம்மர் வேண்டாம்..! இஸ்திரி பெட்டியால் தலையை அயன் செய்து மண்வெட்டியால் முடிவெட்டும் ஹார்டுவேர் சலூன் கடைக்காரர்… உலகையே வியக்க வைத்த வீடியோ..!!

வழக்கமாக ஒரு முடித்திருத்த நிலையத்திற்குச் சென்றால் கத்தரிக்கோல், சீப்பு, ட்ரிம்மர் போன்றவற்றைத்தான் பார்ப்போம். ஆனால், கென்ய தலைநகர் நைரோபியில் உள்ள ஒரு சிகையலங்கார நிலையம், ஹார்டுவேர் கடை போல காட்சியளிப்பதோடு, அங்கு பயன்படுத்தப்படும் கருவிகள் காண்போரைத் திகைக்க வைக்கின்றன. சஃபாரி மார்ட்டின்ஸ்…

Read more

11 வயசு தான் ஆகுது…! 24 வயது காம கொடூரனின் வெறிச்செயல்… சிறுமியை பலாத்காரம் செய்து கோடாரியால் வெட்டிக் கொன்ற கொடூரம்.. படு பயங்கரம்..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கோடாரியால் வெட்டிக்கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் கொஸ்ரா கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி வீட்டில் இருந்து…

Read more

அந்தரத்தில் ஊசலாடிய 2 உயிர்கள்..! “ஒரு சிறிய பறவைக்காக கிரேன் மூலம் சாகசம் செய்த வாலிபர்” … உயிர்ப்பித்த மனிதநேயம்… நெகிழ வைக்கும் வீடியோ…!!

பஞ்சாபில் மின்கம்பிக்ளுக்கிடையே சிக்கித் தவித்த பறவை ஒன்றைத் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கிரே உதவியுடன் இளைஞர் ஒருவர் மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு குருத்வாராவின் அருகே அமைந்துள்ள உயரமான மின் கம்பத்தில், மின்சாரக்…

Read more

புதையல் வேணுமா..? இந்த இடத்துல தோண்டுங்க… குவியல் குவியலாக அள்ள அள்ள தங்கம்… வாயைப் பிளந்த மக்கள்… மாயம் செய்த மந்திரவாதிகள்… பலே மோசடி அம்பலம்..!!

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் நிலத்தடியில் புதையல் இருப்பதாகக் கூறி, பொதுமக்களையும் அதிகாரிகளையும் ஏமாற்றிய போலி அகோரி பாபாக்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ எடையுள்ள போலி தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர்…

Read more

“நகைக் கடைக்குப் போறீங்களா? அப்போ இப்படி தான் வரணும்!”.. நகைக் கடைகளின் புது ரூல்ஸ்.. பலப்படுத்தப்படும் பாதுகாப்பு வழிமுறைகள்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளனர். தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வருவதால், நகைக்கடைகளில் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.…

Read more

“மனிதாபிமானமே செத்து போச்சா?”.. மது போதையில் நாய் மீது காட்டிய கொடூரம்.. வாலிபரின் அநாகரிக செயல்.. வைரலாகும் மிருகத்தனமான வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் வாயில்லா ஜீவனான தெருநாய் ஒன்றிற்கு வாலிபர் ஒருவர் வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாய் தப்பிக்க முயன்றபோதும், அதன் வாயைப் பிடித்துக் கொண்டு கொடூரமான முறையில் மதுவை குடிக்க…

Read more

“நன்கு தெரிந்தவனே எமனாக மாறிய கொடூரம்!”.. மாயமான 5 நாளில் கிடைத்த ரத்த சடலம்..24 வயது இளைஞரின் வெறிச்செயல் அம்பலம்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில், காணாமல் போன 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி வீட்டை விட்டு மாயமான அந்தச்…

Read more

“உறைய வைக்கும் வங்கதேச வன்முறை!”.. பெண்ணை சீரழித்து மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை செய்த கும்பல்.. மீண்டும் இந்துக்கள் மீது தொடரும் பகீர் சம்பவம்..!!!

வங்கதேசத்தில் சிறுபான்மையின இந்துக்கள் மீதான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், 40 வயது மதிக்கத்தக்க இந்து விதவை பெண் ஒருவரை இரண்டு பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரை மரத்தில் கட்டி வைத்து மொட்டை அடித்த கொடூர…

Read more

“உலகத்தரம் வாய்ந்த விமான நிலையத்திலேயே இந்த நிலைமையா?”.. சாப்பாட்டில் சுதந்திரமாக உலா வந்த கரப்பான்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!!

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் உணவகத்தில், 480 ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட சீரகச் சாதத்தில் (Jeera Rice) கரப்பான் பூச்சி ஊர்ந்து சென்ற சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில் உள்ள பிரபல உணவகம்…

Read more

“7 வயது பிஞ்சுன்னு கூட பார்க்காமல்..!”.. சித்திரவதை செய்து சிறுவன் படுகொலை.. வயல் பகுதியில் கொடூர நிலையில் மீட்கப்பட்ட சடலம்.. பகீர் சம்பவம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன அந்தச் சிறுவனை அவனது குடும்பத்தினர் தீவிரமாகத்…

Read more

அடப்பாவிகளா..! ஆன்லைன் டெலிவரி ஊழியர் வேடம்…! “நைசா வந்து எதை தூக்குறாங்க பாத்தீங்களா”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், ஆன்லைன் டெலிவரி ஊழியர் போல வேடமிட்டு தீயணைப்பு கருவிகளை திருடிய இளைஞரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கிரேட்டர் நொய்டா மேற்கில் உள்ள ‘அம்ரபாலி கோல்ஃப் ஹோம்ஸ்’ மற்றும்…

Read more

எங்க மகனை நிர்வாணப்படுத்தி அடிச்சாங்க..! உயிருக்காக கெஞ்சினோம்… இன்னும் 10 நாள்ல கல்யாணம்… வீட்டை விட்டே போய்ட்டாங்க… தாய் வேதனை… அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லியின் லட்சுமி நகர் பகுதியில் தொழில் போட்டி காரணமாக ஒரு குடும்பத்தினர் பொதுவெளியில் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அவர்களின் ஆடைகளை அவிழ்த்து அவமானப்படுத்தப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“கேள்வி கேட்டால்”… உங்க நாக்கை வெட்டி விடுவேன்… சட்டசபையில் எதிர்க்கட்சியை பகிரங்கமாக மிரட்டிய முதல்வர் ரேவந்த் ரெட்டி… மீண்டும் வெடித்த சர்ச்சை…!!!

தெலங்கானா சட்டப்பேரவையில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு தொடர்பான விவாதத்தின் போது, எதிர்க்கட்சியினரை நோக்கி “நாக்கை வெட்டிவிடுவேன்” என்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறையைத் தூண்டும் பேச்சைக் கண்டித்து பி.ஆர்.எஸ். உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு…

Read more

பாவம் அந்த நாய்..! வாயில்லா ஜீவனுக்கு வாயில் மதுவை ஊற்றிய குடிமகன்… ரசித்த நண்பர்கள் வினையான வீடியோ… மனிதநேயம் எங்கே..?

உத்தரபிரதேச மாநிலத்தில் தெருநாய் ஒன்றிற்கு வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மனிதாபிமானமற்ற செயல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்…

Read more

“அடச்சீ! குழந்தைங்க, பெரியவங்கல்லாம் இருப்பாங்க!”.. ரயிலில் மீண்டும் ஒரு அசிங்கம்.. கொதிக்கும் பயணிகள்..!!!

நமோ பாரத் ரயிலைத் தொடர்ந்து, பொதுப் போக்குவரத்து வாகனங்களில் அரங்கேறும் அநாகரிகச் செயல்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய வீடியோவில், ஓடும் ரயிலுக்குள் இளம் ஜோடி ஒன்று மற்ற பயணிகளைப் பற்றிய கவலையின்றி பொது…

Read more

கண்ணை மறைத்த மோகம்…! கள்ளக்காதலன் மீது தீராத ஆசை… புத்தாண்டில் கணவனுக்கு விருந்து வைத்து தீர்த்து கட்டிய மனைவி… திடுக்கிடும் தகவல்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, புத்தாண்டு விருந்து அளித்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற மனைவியை போலீஸார் கைது செய்தனர். ஹைதராபாத்தின் மீர்பேட் பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் கடந்த 2-ஆம் தேதி இளைஞர் ஒருவரின்…

Read more

“விடிய விடிய நீண்ட நேரம் பேச்சு!”.. மனைவியும், அண்ணன் மகனும் போட்ட ஸ்கெட்ச்.. மரணத்திற்குப் பின் வெளிவந்த திடுக்கிடும் உண்மை.. அதிர்ந்து போன குடும்பம்..!!!

கான்பூர் தேஹாத் பகுதியில் உள்ள அம்ரௌதா கிராமத்தில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு நடந்த கலீம் கொலை வழக்கின் பின்னணியில் இருந்த திடுக்கிடும் உண்மைகளை போலீசார் தற்போது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இந்தக் கொடூரக் கொலையைச் செய்தது வேறு யாருமல்ல, கலீமின்…

Read more

“100 கிமீ வேகம்.. எந்திரிங்க சார்!”.. நெடுஞ்சாலையில் எமனாக மாறிய தூக்கம்.. உறைந்து போன வாகன ஓட்டிகள்.. வைரலாகும் படபடக்க வைக்கும் வீடியோ..!!!

சண்டிகர் நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற ஒரு காரின் ஓட்டுநர், சாலையை கவனிக்காமல் ஸ்டீயரிங் மீதே கவிழ்ந்து தூங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழியாகச் சென்ற மற்றொரு வாகன ஓட்டி இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். காரை…

Read more

நடிகர் யாஷ் அம்மாவின் தில்லு முல்லு…. 1,500 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பு…. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு….!!

கர்நாடக மாநிலம் ஹாசனில், பிரபல கன்னட நடிகர் யாஷின் தாயார் புஷ்பா தொடர்பான நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் தனது வீட்டை ஒட்டியுள்ள சுமார் 1,500 சதுர அடி அரசு நிலத்தை ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் கட்டியதாகப்…

Read more

“விஜய் மாநாட்டில் அதிரடி காட்டிய பெண் போலீஸ்”… புதுச்சேரி ஐபிஎஸ் அதிகாரி ஈஷா சிங் டெல்லிக்கு திடீர் மாற்றம்…!!!

புதுச்சேரியில் பணியாற்றி வந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.எஸ்.பி.) இஷா சிங் உள்ளிட்ட முக்கிய உயரதிகாரிகளை டெல்லிக்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக…

Read more

ஒரு முதலமைச்சரே இப்படி பண்ணலாமா..! “பட்டப்பகலில் தன் பாதுகாவலருக்கு பளார் விட்ட தெலுங்கானா CM ரேவந்த் ரெட்டி”.. வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பொதுவெளியில் தனது மெய்க்காப்பாளரை அறைந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியாகியுள்ள வீடியோவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி ஒரு பூஜைக்குப் பிறகு பசுவைச் சுற்றி வந்து வழிபாடு செய்வது போன்ற…

Read more

ஒரு வயசு தான் ஆகுது..! “தங்கப் புதையல் ஆசை”… ஆண் குழந்தையை தத்தெடுத்து பௌர்ணமி தினத்தில் வீட்டில் குழி தோண்டிய தம்பதி… நடுங்க வைக்கும் பயங்கரம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே புதையல் கிடைக்கும் என்ற ஆசையில், தத்தெடுக்கப்பட்ட ஓராண்டு ஆண் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற தம்பதியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதாகரித்து உடனடியாகசெயல்பட்ட அதிகாரிகள் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பெங்களூரு மாவட்டம் ஹோஸ்கோட்…

Read more

பெண்களுக்கே டஃப் கொடுத்த இளைஞர்…! “அவரின் முக பாவனைகளும் அசைவும்”… அப்பப்பா என்ன ஒரு நடனம்… இணையவாசிகளை கட்டிப்போட்ட வீடியோ..!!!

திறமை என்பது ஒரு குறிப்பிட்ட பாலினத்திற்கோ அல்லது பின்னணிக்கோ சொந்தமானதல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், இளைஞர் ஒருவர் ஆடிய நடனக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. அவரது அபாரமான உடல் நெகிழ்வுத்தன்மை மற்றும் முகபாவனைகள் பெண்களையே மிஞ்சும் வகையில்…

Read more

இப்ப சூப் குடிக்கிறதா முக்கியம்…? இந்திய பாட்டுக்கு அற்புதமாக நடனமாடிய சீன நபர்… ஷாருக்கான் இதை பார்த்தா… இணையவாசிகளை ஆச்சரியப்பட வைத்த வீடியோ…!!!

பாலிவுட் சினிமாவுக்கும், அதன் பாடல்களுக்கும் எல்லைகள் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில், சீன நபர் ஒருவர் இந்திப் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடும் காணொளி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்தக் காணொளியில், சீன நபர் ஒருவர் உணவகம்…

Read more

பொறாமையின் உச்சம்…! “இந்த காருக்கே வாய் இருந்தால் அழுது இருக்கும்”… அடப்பாவிகளா மனசாட்சியே இல்லாம இப்படியா பண்ணுவீங்க… வேதனையில் உரிமையாளர் பகிர்ந்த வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, சமூகத்தில் அதிகரித்து வரும் சகிப்பின்மை மற்றும் பிறர் சொத்துக்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களால் ஒரு கார் மிகக் கொடூரமான முறையில் சேதப்படுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும்…

Read more

அரசுப் பள்ளியில் ஆபாச நடனம்…! அறை குறை உடையில் குத்தாட்டம் போட்ட இளம் பெண்கள்… வைரலாகும் சர்ச்சை வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் டாடியா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெண் நடனக் கலைஞர்களைக் கொண்டு ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டாடியா மாவட்டம்…

Read more

அடக்கடவுளே..! ஸ்கூல் குழந்தைகளின் உயிரை பனையம் வைப்பதா… ஒரு வண்டியில் இப்படியா.‌. பெற்றோரை உறைய வைத்த வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், பள்ளி மாணவர்கள் ஒரு சிறிய வாகனத்தில் மிகவும் ஆபத்தான முறையில் அழைத்துச் செல்லப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குஷிநகர் மாவட்டத்தின் பத்ரௌனா பகுதியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில், ஒரு…

Read more

“இனிமே காலை வைப்பியா!”.. ஓடும் ரயிலில் பளாரென அறைந்த நபர்.. அதிர்ச்சியில் உறைந்த பயணி.. வைரலாகும் சர்ச்சையான வீடியோ..!!

மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்த ஒருவர், தான் அமர்ந்திருந்த இருக்கையின் மீது காலை வைத்துள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சக மராத்தி பயணி ஒருவர், “இது காலை வைக்கும் இடமா?” என சத்தமிட்டு மிரட்டியுள்ளார். வாக்குவாதம் முற்றவே, திடீரென அந்தப்…

Read more

“பிஞ்சு குழந்தைன்னு இரக்கமே இல்லையா?”..6 வயது சிறுமியை சீரழித்து மாடியில் இருந்து வீசிய கொடூரர்கள்.. வைரலான போலீசாரின் அதிரடி என்கவுண்டர் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் கடந்த ஜனவரி 2-ஆம் தேதி நள்ளிரவு இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை, அதே வீட்டில் வாடகைக்கு இருந்த இருவர் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.…

Read more

உதவிப் பேராசிரியர், 3 சீனியர்கள்…. கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. கண்ணீருடன் வெளியிட்ட கடைசி வீடியோ….!!

இமாச்சலப் பிரதேசத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கியுள்ளது. ​தர்மசாலாவில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த 19 வயது தலித் மாணவி, ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தலால் கடும்…

Read more

“இவர் இதை பல முறை பண்ணிட்டு இருக்காரு!”.. பாகிஸ்தான் ஆதரவு பாடலை ஒலிபரப்பிய சலூன் கடைக்காரர்.. விசாரணையில் மலுப்பலான பதில்..!!!

மும்பையை அடுத்த வசாய் சின்சோட்டி பகுதியில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் ஷா (25) என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் “காஷ்மீர் பனேகா பாகிஸ்தான்” (காஷ்மீர் பாகிஸ்தானின் அங்கமாகும்) என்ற வரிகள் கொண்ட பாகிஸ்தான் ஆதரவு பாடல்…

Read more

Other Story