மணமகள் அழுவதை பார்த்தால் சிரிப்புதான் வருது.. “இனி குண்டு கட்டா தூக்கிற வேண்டியதுதான்”… ஒரே நொடியில் சோகம் காமெடியாக மாறிய தருணம்… சிரிக்க வைக்கும் வீடியோ..!

திருமண நிகழ்வுகளில் மிகவும் உணர்ச்சிகரமான தருணம் மணப்பெண்ணின் பிரியாவிடை (Vidaai) ஆகும். பிறந்த வீட்டை விட்டுப் பிரியும் சோகத்தில் மணமகள் அழுவதும், உறவினர்கள் கண் கலங்குவதும் வழக்கம். ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மணமகள் அழும் விதம் பார்ப்பவர்களைச்…

Read more

என்னது..? செங்களுக்குள் பாட்டு கேக்குதா… வேஸ்ட் பொருளில் பெஸ்ட் ப்ராடக்ட்… பழைய செங்கலை ரூ.2000-க்கு விற்ற வித்தைக்கார வாலிபர்… ஆச்சரிய வீடியோ..!!!!

சிந்தனை வலுவாக இருந்தால் எளிய பொருட்களையும் அதிசயங்களாக மாற்ற முடியும் என்பதை ஒரு இளைஞர் நிரூபித்துக் காட்டியுள்ளார். தெருவில் கிடந்த ஒரு பழைய செங்கலை நவீன ஸ்பீக்கராக மாற்றி, அதனை ₹2000-க்கு விற்பனை செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

அமித்ஷா அலுவலகத்தின் முன் பரபரப்பு…! “மஹூவா மொய்த்ராவை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்”… மம்தா பானர்ஜி பெண் சிங்கம் என கர்ஜனை… வைரலாகும் வீடியோ..!!

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’ (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) நேற்று அதிரடி சோதனை நடத்தியது. இந்தச் சோதனையின்போது முதலமைச்சர் மம்தா…

Read more

இதுதான் கலாச்சாரமா..? மத்திய மந்திரியின் 31 வயது மகன் காலில் விழுந்த 73 வயது பாஜக எம்எல்ஏ… 42 வயசு வித்தியாசம்… அதிர்ச்சி வீடியோ..!!

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் காலில், 73 வயதான பாஜக எம்.எல்.ஏ. விழுந்து வணங்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த எம்.எல்.ஏ. தேவேந்திர குமார் ஜெயின்…

Read more

துடிதுடித்த நாய்..! “துளியும் இரக்கமில்லா கோடரி வீச்சு”… இவர்களா எதிர்கால தூண்கள்… நாயின் காதை வெட்டி விளையாடிய சிறுவர்கள்… பகீர் வீடியோ…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் பகுதியில், வாயில்லா ஜீவனான நாய் ஒன்றின் காதை கோடரியால் வெட்டிச் சிதைத்த சிறுவர்களின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விலங்கு நல ஆர்வலர்களின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். சமூக…

Read more

“பாட்டியின் துணிச்சலுக்கு ஒரு சல்யூட்!”.. திருடனைத் திணறடித்த முதியவர்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!!

பாதுகாப்பு கருதியே பலரும் பல கோடி ரூபாய் செலவு செய்து பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் (Appartments) வீடு வாங்குகிறார்கள். ஆனால், அங்கேயும் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள ‘லா…

Read more

“நாங்க என்ன பாகிஸ்தானா? நாங்களும் இந்தியா தான்!”…சுற்றுலாப் பயணிக்குக் காஷ்மீர் வியாபாரி கொடுத்த ‘நச்’ பதிலடி.. வைரலாகும் வீடியோ..!!!

காஷ்மீரின் தால் ஏரியில் ஷிகாரா படகில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் குழு ஒன்று, அங்கேயே படகில் காவா (Kahwa – பாரம்பரிய டீ) விற்கும் ஒரு வியாபாரியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வியாபாரி, “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று…

Read more

“இந்தியாவையே தலைகுனிய வைத்த வெளிநாட்டவர்!”..டூரிஸ்ட் குடும்பத்தை தடுத்து நிறுத்திய வெளிநாட்டவர்…வைரலாகும் தில்லான வீடியோ..!!!

இயற்கை எழில் கொஞ்சும் மேகலாயா மாநிலத்தின் ஒரு கிராமத்திற்குச் சுற்றுலா வந்த இந்தியக் குடும்பம் ஒன்று, தாங்கள் பயன்படுத்திய காலி பிளாஸ்டிக் பாட்டில்களைச் சாலையோரத்திலேயே வீசிவிட்டுச் செல்ல முயன்றனர். இதைப் பார்த்த வெளிநாட்டவர் ஒருவர் (Paduhaki என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்துபவர்,…

Read more

பட்டம் விடுறீங்களா..! உயிரைப் பறிக்கும் “மாஞ்சா வில்லன்” … வெறும் நூலை தொட்டதால் உடல் வெந்து பலியான சிறுவன்… ஆபத்தின் பக்கத்தில் குழந்தைகள்… பெற்றோர்களே உஷார்..!!!

பட்டம் விடும் சீசனில் அறுந்து விழும் மாஞ்சா நூல்களைச் சேகரிக்கும் சிறுவர்கள், மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அபாயம் குறித்துப் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் அண்மைக் காலமாக மாஞ்சா நூல் மூலம்…

Read more

“அடிச்ச அதே ஓவர்ல பதிலடி!”..பவுன்சரால் நிலைகுலைந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக, காயத்திலிருந்து மீண்டு விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணியை வழிநடத்தி வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். ஹிமாச்சல பிரதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் 82 ரன்கள் விளாசி அசத்திய அவர், ஜெய்ப்பூரில் நடந்த பஞ்சாப் அணிக்கு…

Read more

“கங்கை நதியில் குதித்த ‘ரியல்’ ஹீரோ!”…3 அடி ஆழத்தில் தவித்த பெண்..வைரலாகும் சிலிர்க்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!!!

மேற்கு வங்க மாநிலம் பராக்பூர் படகுத் துறையில் (Barrackpore Ferry Ghat) கடந்த டிசம்பர் 17-ம் தேதி ஒரு நடுத்தர வயதுப் பெண் படகில் ஏற முயன்றபோது எதிர்பாராதவிதமாகத் தடுமாறி கங்கை நதியில் விழுந்தார். நதியின் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், அந்தப்…

Read more

நடுரோட்டில் ரீல்ஸ்..! எமன் போல வந்த லாரி… விபரீத விளையாட்டுக்கு விழுந்த சம்பட்டி அடி… மரண பயத்தோடு பாடம் புகட்டிய லாரி ஓட்டுனர்… வீடியோ வைரல்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்துக்கொண்டிருந்த பெண்ணுக்கும் சிறுவர்களுக்கும், லாரி ஓட்டுநர் ஒருவர் மரண பயத்தைக் காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற நபராக மாற வேண்டும் என்ற ஆசையில், இளைஞர்கள்…

Read more

நள்ளிரவு நேரம்..! பால்கனியில் பதறிய சகோதரர்கள்… கடவுளாக வந்த டெலிவரி ஊழியர்… உணவு ஆர்டர் மூலம் உயிர் மீட்பு… நெகிழ்ச்சி வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில், பால்கனியில் சிக்கிக்கொண்ட இரண்டு இளைஞர்கள், ஆன்லைன் டெலிவரி ஊழியரின் உதவியுடன் சாதுர்யமாக மீட்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. புனே நகரைச் சேர்ந்த மிஹிர் கஹுகர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும்,…

Read more

என் உழைப்பை கொடுத்து போலீஸ் ஆக்கினேன்…! “பரிசாக கிடைத்தது ஜெயில்”… படிக்க வைத்த கணவனுக்கு மனைவி கொடுத்த பரிசு… அந்த வழக்கை மிஞ்சிய பயங்கரம்..!!!

உத்தரப் பிரதேசத்தில் தனது மனைவியைப் படிக்க வைத்து சப்-இன்ஸ்பெக்டராக மாற்றிய கணவர் மீது, அதே மனைவி வரதட்சணை கொடுமைப் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஜோதி மௌரியா’ வழக்கை நினைவூட்டுவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஹாப்பூர்…

Read more

கிரிக்கெட் வீரருக்கு வந்த சோதனை..! “மேட்ச் விளையாடும் போதே மைதானத்தில் பறிபோன உயிர்”… அதே இடத்தில் தொடங்கி முடிந்த பயணம்… மீளா துயரம்…!!

மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரர் கே. லால்ரெம்ருவாட்டா (38), உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்திலேயே மயங்கி விழுந்து காலமானார். இந்தத் துயரச் சம்பவம் மிசோரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிசோரம் கிரிக்கெட்…

Read more

9 வருஷமாகியும் செட் ஆகல..! என் பொண்டாட்டி விட்டுட்டு போயிட்டா… இனிமேலும் வாழ முடியாது… 2 குழந்தைகளை கொடூரமாக கொன்ற தந்தை… அடுத்து நடந்த பயங்கரம்..!!

தெலுங்கானா மாநிலத்தில் விவாகரத்திற்குப் பின் குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் மனமுடைந்த தந்தை, தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் தீலேர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமுலு (32). இவருக்கும் சுஜாதா…

Read more

“2 பேரையும் லவ் பண்றேன் யாரையும் விட மாட்டேன்!”.. கணவன் செய்த கில்லாடி வேலை.. சிக்கித் தவிக்கும் பார்வையற்ற மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் சூரஜ்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் சாஹு (என்கிற லட்சுமண்). இவருக்கும் ஹேமலதா என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமான சில காலத்திலேயே வரதட்சணை கேட்டு ஹேமலதாவை ராகேஷும் அவரது குடும்பத்தினரும் சித்ரவதை…

Read more

“ரோட்ல நின்ன பொண்ணு.. ஆலியா பட் போலவே இருக்காங்களே?”.. கார் கண்ணாடி துடைத்தவருக்கு நடந்த மேஜிக் மேக்ஓவர்.. வைரலாகும் அசத்தல் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மேக்கப் ஆர்டிஸ்ட் மகிமா பஜாஜ், வீதியில் காரின் கண்ணாடிகளைச் சுத்தம் செய்து பிழைப்பு நடத்தி வந்த ரூபா என்ற சிறுமியைக் கண்டுள்ளார். அந்தச் சிறுமியின் கடின உழைப்பையும் எளிமையையும் பார்த்த மகிமா, அவருக்கு ஒரு அசத்தலான…

Read more

“எந்த தகராறும் இல்லாத குடும்பம்!”..பூட்டிய வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த 4 பிணங்கள்.. அதிர்ச்சியில் அண்டை வீட்டார்.. பரபரப்பான சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலம் ஹர்மன் நகரில் வசித்து வந்தவர் அமந்தீப் சிங் (42). பில்டராகவும், பைனான்சியராகவும் தொழில் செய்து வந்த இவர், தனது மனைவி ஜஸ்பீர் கவுர் (40) மற்றும் இரு மகள்களுடன் (10 வயது மற்றும் 6 வயது) வசித்து வந்தார்.…

Read more

‌ ஆண்கள் மனசையும் புரிஞ்சிக்க முடியாது..! “அப்போ எல்லா ஆண்களையும் ஜெயிலில் அடைத்து விடலாமா”..? தெரு நாய் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டிற்கு பிரபல சிம்பு பட நடிகை கேள்வி..!!!

தெருநாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, ஆண்களின் மனநிலையை ஒப்பிட்டு நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) எழுப்பியுள்ள எதிர் கேள்வி சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நாட்டில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும், அவற்றால் ஏற்படும் சாலை விபத்துகள் குறித்தும்…

Read more

“எனக்கும் விளையாட தெரியும் சேர்த்துக்கோங்க!”.. மைதானத்திற்குள் புகுந்து அட்ராசிட்டி செய்த யானை.. வைரலாகும் சிலிர்க்க வைக்கும் வீடியோ..!!!

யானைகள் என்றாலே எப்போதும் ஒரு குறும்புத்தனம் இருக்கத்தான் செய்யும். ஒடிசாவில் மைதானம் ஒன்றில் ஒரு இளைஞர் குழு கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது எங்கிருந்தோ வந்த காட்டு யானை ஒன்று நேராக மைதானத்திற்குள் ‘என்ட்ரி’ கொடுத்தது. யானையைப் பார்த்ததும் பயந்துபோன இளைஞர்கள், அது…

Read more

3.5 கோடி மோசடி…. பெங்களூரு ஏர்போர்ட்டில் போலீசார் போட்ட ஸ்கெட்ச்…. அதிமுக முன்னாள் பிரமுகர் அஜய் வாண்டையார் கைது….!!

முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரிடம் சுமார் 3.5 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த புகாரில், நடிகரும் முன்னாள் அதிமுக நிர்வாகியுமான அஜய் வாண்டையார் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த இவரை, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வைத்து…

Read more

“பளிச் உருளைக்கிழங்கு.. ஆனா உள்ளே விஷம்!”..தயவுசெய்து வீட்ல இதை முயற்சி செய்யாதீங்க!..வைரலாகும் பகீர் வீடியோ..!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஒருவர், புதிய உருளைக்கிழங்குகளில் படிந்திருக்கும் அடர்த்தியான மண்ணைச் சுத்தம் செய்ய ஒரு விசித்திரமான ‘தேசி ஜூகாட்’ (Desi Jugaad) முறையைக் கையாண்டுள்ளார். தனது வீட்டில் இருந்த வாஷிங் மெஷினின் ரம்மிற்குள் உருளைக்கிழங்குகளைக் கொட்டி, தண்ணீரை நிரப்பி, சில நிமிடங்கள்…

Read more

“ஐயோ என் மனைவியை காப்பாத்துங்க!”.. நொடியில் பெண் மீது ஏறி இறங்கிய லாரி.. கட்டிப்பிடித்து கதறி அழுத கணவர்.. வைரலாகும் கொடூரமான வீடியோ..!!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கடி மல்ஹாரா (Garhi Malhara) பகுதியில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. படுவா கிராமத்தைச் சேர்ந்த ரஜு குஷ்வாஹா என்பவர் தனது மனைவி ராம்குன்வர் குஷ்வாஹாவுடன் (40) பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக…

Read more

“இதை மட்டும் வெளியே சொன்ன….” 17 வயது வீராங்கனை பாலியல் வன்கொடுமை…. துப்பாக்கிச் சுடுதல் துறையில் நடந்த கொடூரம்….!!

தேசிய துப்பாக்கிச் சுடுதல் சங்கத்தின் (NRAI) பயிற்சியாளர் அங்குஷ் பரத்வாஜ், 17 வயது தேசிய வீராங்கனையை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹரியானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 16-ம் தேதி, ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வீராங்கனையின் ஆட்டத்திறனை ஆய்வு…

Read more

காதலியை கவர கார் விபத்து…! “சினிமாவுல ஓகே நிஜத்திலும் இப்படியா” … நாடகம் போட்டு ஹீரோவாக முயன்ற வாலிபர்… அதுக்குன்னு காதலி உயிரோட வா விளையாடுவீங்க..!

காதலித்த பெண்ணின் குடும்பத்தினரிடம் நற்பெயர் எடுப்பதற்காக, நண்பனை வைத்து அந்தப் பெண் மீது காரால் மோதச் செய்து விபத்து நாடகமாடிய வாலிபர்  கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோன்னி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் ராஜன் (24). இவர் ஒரு…

Read more

பல வருஷமா பிச்சை எடுத்த முதியவர்…! சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த அதிர்ச்சி.. பையில் இருந்த ரூ.4‌.5 லட்சம் பணம்… திகைத்துப் போன போலீஸ்…!!!

கேரள மாநிலம் ஆலப்புழையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த யாசகர் ஒருவரின் பையிலிருந்து ரூ.4.5 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பணம் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனில் கிஷோர் என்பவர் நீண்டகாலமாக யாசகம் பெற்று (பிச்சை எடுத்து)…

Read more

“2 நேரமாக காரில் வைத்து மாறி மாறி”.. 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து குப்பை போல தூக்கி வீசிய பத்திரிக்கையாளர், சப்-இன்ஸ்பெக்டர்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், 14 வயது சிறுமியை ஒரு காவல் துணை ஆய்வாளர் மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர் ஆகியோர் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ள…

Read more

பிரபல ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளரின் மகன் 49 வயதில் அதிர்ச்சி மரணம்… வாழ்வின் இருண்ட நாள் என தந்தை உருக்கமாக பதிவு.. குவியும் இரங்கல்…!!

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் (49), அமெரிக்காவில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அனில் அகர்வால் உருக்கமான இரங்கலைத் தெரிவித்துள்ளார். உலக அளவில் சுரங்கத் தொழில் மற்றும் கனிம வள மேம்பாட்டில் முன்னணியில் உள்ள…

Read more

94 வயதில் விடைபெற்ற மக்கள் தலைவர்…. பிரதமர் மோடி இரங்கல் – யார் இந்த கபீந்திர புர்காயஸ்தா….?

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபீந்திர புர்காயஸ்தா (94), வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஜனவரி 7) காலமானார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

Read more

“கல்யாணம் பண்ணினா வேலை காலி! மீறினால்?”.. அக்னிவீரர்களுக்கு இந்திய ராணுவம் போட்ட ‘செக்’…அதிரடி ரூல்ஸ்…!!

இந்திய ராணுவத்தில் குறுகிய காலப் பணியான அக்னிவீர் திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு அதிர்ச்சியான, அதே சமயம் அதிரடியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்கள், தங்களின் 4 ஆண்டுகாலப் பணிக்காலத்தில் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. வீரர்களின் கவனம்…

Read more

“பாஜகவின் மூத்த தூண் சரிந்தது!” – முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்…’அவரது சேவை மறக்க முடியாதது’..மோடி இரங்கல்..!!

பாஜகவின் ஆரம்பகால தூண்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபீந்திர புர்காயஸ்தா, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜனவரி 7, 2026) காலமானார். அசாம் மாநிலத்தில் பாஜகவை வேரூன்றச் செய்ததில் இவருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. மறைந்த…

Read more

“கொஞ்சம் கூட அறிவில்லையா? ரீல்ஸ் மோகத்தால் இப்படியா செய்யணும்!”.. ஓடும் ரயிலில் இளைஞர்களின் அநாகரிகச் செயல்.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!!

கொல்கத்தா அருகே ஓடும் ரயிலில் ஒரு இளைஞர் கும்பல் செய்த ஆபத்தான சாகசங்களும், ரகளையும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் கிதிர்பூர் (Khidirpur) ரயில் நிலையம் அருகே ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இந்தச் சம்பவம்…

Read more

“இது கல்வியா?, சித்திரவதையா?”.. ரூல்ஸ் படி 10% தான் இருக்கணும்.. பாரம் தாங்காமல் கதறும் குழந்தை.. கொதிக்கும் தந்தை.. வைரல் பதிவு..!!!

மகாராஷ்டிர மாநிலம் சம்பாஜிநகரைச் சேர்ந்த ஒரு தந்தை, தனது 6 வயது மகன் சுமக்கும் பள்ளிப் பையின் பாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள ஆதங்கம், தற்போது நாடு முழுவதும் உள்ள பெற்றோர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலு கோரடே என்பவர்…

Read more

திருடர்களுக்கு ரூட் போட்டு கொடுத்த பெண்…! சூப்பர் ஐடியானு சொல்லி இப்படி மாட்டிக்கிட்டீங்களே… “டி-ஷர்ட்டுக்குள் நகை பணம்”.. இதுதான் லாக்கரா..? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!!

வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை திருடர்களிடமிருந்து பாதுகாக்க பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த ‘பாதுகாப்பு குறிப்பு’ (Security Hack), தற்போது அவருக்கே வினையாக முடிந்துள்ளது. இந்தியர்கள் பொதுவாகவே எந்த ஒரு சிக்கலுக்கும் மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். அந்த…

Read more

அதிசயத்தை விட பெரிய அதிசயம்… தாஜ்மஹாலுக்கு வந்த 9-வது அதிசயம்…! “உலக அதிசயத்தை மறந்து வியந்து பார்த்து மக்கள்”…. வீடியோ வைரல்..!

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்த ஒரு மனிதரின் அபார உயரத்தைக் கண்டு திகைத்துப் போன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால் அதன் கட்டிடக்கலை அதிசயத்திற்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோரை ஈர்க்கிறது. ஆனால்,…

Read more

ஐயோ…! அப்போ தங்கத்தை மறக்க வேண்டியதுதானா..? இனி தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்பில்லை… UBS வங்கி வெளியிட்ட ஷாக்கிங் தகவல்..!!

சர்வதேச சந்தையில் நிலவி வரும் பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களால், வரும் மார்ச் மாதத்திற்குள் தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 5,000 டாலர் என்ற புதிய உச்சத்தைத் தொடும் என உலகப் புகழ்பெற்ற முதலீட்டு வங்கியான யுபிஎஸ் (UBS) கணித்துள்ளது.…

Read more

5 வயசு குழந்தையை கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொன்ற தாய்..! “பூட்டப்பட்ட அறை”… அடுத்த நொடியே எடுத்த முடிவு.. மீளா துயரத்தில் கணவன்… நடந்தது என்ன..?

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருச்சூர் மாவட்டம் அம்பலகவு பகுதியைச் சேர்ந்தவர் ஷில்பா (30). இவருக்கு…

Read more

“கடைசில எங்க அப்பா சொன்னது! அதுக்காக தான் செய்கிறேன்!”.. டான்சர் டெலிவரி பாயாக மாறிய சம்பவம்.. நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

தன் தந்தைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, தினசரி வருமானத்தில் பாதியை ஏழை மக்களுக்காகச் செலவிட்டு வரும் டெல்லி டெலிவரி பாய் ஆகாஷ் சரோஜ் (Akash Saroj) குறித்த உருக்கமான தகவல். டெல்லியின் பாலாஸ்வா (Bhalaswa) குடிசைப் பகுதியில் வசிக்கும் ஆகாஷ் சரோஜ்,…

Read more

“13 வருஷ கண்ணீருக்குக் கிடைச்ச நீதி!”..கடத்தல் கும்பலிடம்15 லட்சத்துக்கு விக்கப்பட்ட மகன்…பெத்த தாயைப் பார்த்ததும் கதறி அழுத சிறுவன்..அதிசய சம்பவம்…!!!

பீகார் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகன், அந்தமான் மற்றும் மியான்மர் நாடுகளில் சித்ரவதைகளை அனுபவித்துவிட்டு, தற்போது தனது தாயுடன் இணைந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஜரினாவின் என்பவரின் 12 வயது…

Read more

“EMI மோகத்தால் வந்த வினை!”.. தவணை தொகையை கட்ட முடியாமல் திண்டாடிய மாணவன்.. முடிவில் எடுத்த விபரீதம்.. கதறி அழும் தந்தை..!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில், 10-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் செல்போன் தவணைத் தொகையை (EMI) செலுத்த முடியாத மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முசாபர்பூர் சதர் காவல் எல்லைக்குட்பட்ட யாதவ் நகரில் வசித்து…

Read more

“இந்த வேகம் தேவையா? பார்க்கவே பதறுது!”.. லாரியின் பின்னால் வந்த கன்டெய்னர்.. மின்னல் வேகத்தில் நடந்து முடிந்த கோரம்.. வைரலாகும் லைவ் மரண காட்சிகள்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் அருகே யமுனா எக்ஸ்பிரஸ்வே (Yamuna Expressway) சாலையில் நடந்த ஒரு கோர விபத்தின் ‘லைவ்’ வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர வைத்து வருகிறது. ஆக்ராவிலிருந்து நொய்டா நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு கண்டெய்னர்…

Read more

அவங்க ரொம்ப அன்பானவங்க…! நான் இனி ரொம்ப மிஸ் செய்வேன்… டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் வெளியிட்ட பதிவு…!!

புதுச்சேரியில் பணியாற்றி வந்த பிரபல பெண் ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் 9-ஆம் தேதி புதுச்சேரி உப்பளம்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…! இனி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது… உடனே இந்த வேலையை முடிங்க… முக்கிய அறிவிப்பு..!

ரயில் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் போலி முன்பதிவுகளைத் தவிர்க்கும் பொருட்டு, பயணிகள் தங்களது ஐஆர்சிடிசி (IRCTC) கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாளிலேயே டிக்கெட் எடுக்க…

Read more

“இரவில் தூங்க சென்ற மனைவியையும் மகளையும் காணல”… பதறி அடித்து தேடிய கணவன்… ஏரியில் மிதந்த பிணங்கள்.. பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம், 3 வயது பெண் குழந்தையைத் தன் உடலில் துணியால் கட்டிக்கொண்டு தாய் ஏரியில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் புகார் அளித்துள்ளார். ஹரீஷ் என்பவருக்கும் மதுஸ்ரீ (34)…

Read more

மக்களே..! 5 வருஷங்களுக்கு பிறகு முதல் முறையாக உயர்ந்தது… ஆதார் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பிளாஸ்டிக் வகை (PVC) ஆதார் அட்டைகளைப் பெறுவதற்கான கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உயர்த்தியுள்ளது. இதுவரை ரூ.50-ஆக இருந்த இந்தக் கட்டணம், தற்போது ரூ.75-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிச் சேர்க்கை முதல் வங்கிக் கணக்கு வரை அனைத்துச் சேவைகளுக்கும்…

Read more

“3 குழந்தைகளுக்கு தாயான பிறகு அடங்காத பெண்”… 28 வயது வாலிபருடன் உல்லாசம்… தனிமையில் அழைத்த காதலன்… அடுத்து நடந்த கொடூரம்..!!!

கர்நாடக மாநிலம்  கடன் விவகாரம் மற்றும் கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் ஒருவரை கழுத்தறுத்துக் கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர். விஜயநகர் மாவட்டம் சேர்ந்தவர் உமா (28). இவருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ராமாஞ்சேநயா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

இந்துக்கள் வாழவே பயப்படுறாங்க…! “உலகையே உலுக்கும் வங்கதேச வன்முறை”.. 2900 வன்முறைச் சம்பவம்… இந்தியா கவலை..!!

வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகும், சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 18 நாட்களில் மட்டும் இந்து சமூகத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“சுவர் ஓவியத்துல கூடவா இப்படியொரு வக்கிரம்?”..யோகாசன ஓவியங்கள் சிதைப்பு..அதிரவைத்த அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நகரை அழகுபடுத்துவதற்காகச் சுவர்களில் வரையப்பட்டிருந்த யோகாசன ஓவியங்கள் சிதைக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் யோகா செய்வது போன்ற நிழல் உருவ ஓவியங்கள் (Silhouettes) சாலையோரச் சுவர்களில் வரையப்பட்டிருந்தன.…

Read more

“இந்த தொழில்ல இவ்வளவு காசா?”.. ஒரே நாளில் ரூ. 10,000 சம்பாதிக்கும் சகோதரிகள்.. இதுக்கு போய் மவுசா?.. வைரலாகும் வியப்பான வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் புகழ்பெற்ற ‘மாக் மேளா’ (Magh Mela) திருவிழாவில், வெறும் வேப்பங்குச்சிகளை (Datun) விற்று ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் சம்பாதிக்கும் இரண்டு சகோதரிகளின் கதை இணையத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காஜிப்பூர் மாவட்டத்தைச்…

Read more

Other Story