அருவருப்பான சம்பவம்…. “அம்மன் கோவில் முன்பாக மலம் கழித்த இஸ்லாமிய வாலிபர்”… இணையத்தில் வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

ஐதராபாத் அருகே உள்ள சஃபில்குடா பகுதியில் உள்ள புகழ்பெற்ற கட்டா மைசம்மா கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து, மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் நடந்துகொண்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பதற்றம்…

Read more

“இந்த வயசுலயே எப்படில்லாம் பண்றாங்க!”.. பெற்றோருக்கு தூக்க மாத்திரை கொடுத்த 8 ஆம் வகுப்பு மாணவி.. 22 வயது காதலனுடன் நள்ளிரவில் உல்லாசம்.. அதிர வைக்கும் சம்பவம்..!!!

கோரக்பூரில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் ‘காதல்’ என்ற பெயரில் இளைய தலைமுறை எவ்வளவு தூரம் செல்கிறது என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது. 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தினமும் நள்ளிரவில்…

Read more

“உனக்கான பிறந்தநாள் பரிசு காத்திருக்கு!”.. வீட்டில் படுக்கையறைக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்.. ஆசை வார்த்தையால் ஏமாந்த மாணவி.. பகீர் சம்பவம்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு செருவனூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது ஆசிரியர் சஜீந்திர பாபு, தனது பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கு கொடுரராக மாறியுள்ளார். கடந்த ஜனவரி 4-ம் தேதி அந்த மாணவியின் பிறந்தநாளையொட்டி, பள்ளியில் வைத்து வாழ்த்து கூறிய…

Read more

” அண்ணாமலை ஒரு ஜீரோ டெபாசிட் கூட வாங்க முடியாதவரு!”.. மும்பை பத்தி எங்களுக்கு தெரியாதா?.. ஆதித்யா தாக்கரே ஆவேச பேச்சு வீடியோ.!!

ஜனவரி 15-ம் தேதி நடைபெற உள்ள மும்பை மாநகராட்சித் தேர்தலுக்காக (BMC Election), தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாஜக-விற்காக அண்ணாமலை தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர், “மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டுமல்ல, அது ஒரு சர்வதேச நகரம்”…

Read more

“இனிமேல் ஹிந்தியை திணித்தால் உதைதான் விழும்”… மகாராஷ்டிரா மக்களின் அடையாளம் மராத்தி மொழி… இதை நீங்க புரிஞ்சுக்கணும்… ராஜ் தாக்கரே பரபரப்பு பேச்சு…!!!

மும்பை மாநகராட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நீண்ட காலத்திற்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளது மகாராஷ்டிர அரசியலில் பெரும் திருப்புமுனையமும்பை மாநகராட்சித் தேர்தல் வரும் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி,…

Read more

Breaking: இந்திய நாடே அதிர்ச்சி…! விண்ணில் ஏவப்பட்ட PSLV-C62 ராக்கெட் தோல்வி அடைந்தது… இஸ்ரோ அறிவிப்பு..!!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலம் 16 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த திட்டமிட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில் தற்போது தோல்வி அடைந்தது. ஒரே ஏவுதலில் புவியைக் கண்காணிக்கும் முதன்மைச்…

Read more

Breaking: 2026-ல் விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட இந்தியாவின் புதிய கண்… எல்லைகளை உளவு பார்க்க பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி-62… புதிய சாதனை படைத்த இஸ்ரோ..!!

புத்தாண்டுத் தொடக்கத்திலேயே விண்வெளி ஆய்வில் இந்தியா தனது முதல் தடம் பதித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து, பி.எஸ்.எல்.வி. சி-62 (PSLV-C62) ராக்கெட் இன்று (ஜனவரி 12) காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஏவுதலில் முதன்மைச்…

Read more

மகளின் முகம் காணும் முன்னரே உயிரிழந்த ராணுவ வீரர்..! “பிறந்து 8 மணி நேரமே ஆன கைக்குழந்தையுடன் ஸ்ட்ரெச்சரில் வந்த மனைவி”… இதயத்தை நொறுக்கும் வீடியோ…!!!!

மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியில் தன் மகளின் முகம் பார்க்கும் முன்பே ராணுவ வீரர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது மகாராஷ்டிர மாநிலம் சதாராவைச் சேர்ந்தவர் பிரமோத் ஜாதவ். ராணுவ வீரரான இவர், தனது…

Read more

“பயிற்சி கொடுக்க வந்த இடத்துல இப்படியா?” 17 வயது ஹாக்கி வீராங்கனை கர்ப்பம்…. COACH செய்த கேவலம்….!!

அரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளாக ஹாக்கி பயிற்சி பெற்று வந்த 17 வயது சிறுமிக்கு அவரது பயிற்சியாளரே மிகப்பெரிய துரோகத்தைச் செய்துள்ளார். சுமார் 4 மாதங்களுக்கு முன்பு, விளையாட்டு மைதானத்தில் உள்ள கழிவறையிலேயே அந்தச் சிறுமியைப் பயிற்சியாளர்…

Read more

“வாழ்ந்தா இவரை போல வாழனும்” கரும்புச்சாறு விற்று 10 நாடுகளுக்கு சுற்றுலா…. 67 வயதில் உலகம் சுற்றும் தம்பதி….!!

கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள ஜவஹர் மைதானத்திற்கு வெளியே கடந்த 30 ஆண்டுகளாகக் கரும்புச் சாறு கடை நடத்தி வருபவர் 67 வயதான ஹாஷிம். ஒரு சாதாரண தெருவோர வியாபாரியாகத் தெரிந்தாலும், ஹாஷிம் தனது சிறு சேமிப்பின் மூலம் இன்று ஒரு…

Read more

“படிச்ச பையன்னு சொன்னா நம்பிராதிங்க!”.. மெட்ரோவில் புதுவித ஸ்கேம்… 50 ரூபாயில் ஆரம்பித்த ஸ்கெட்ச்.. வைரலாகும் அதிர்ச்சியான வீடியோ..!!

டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் சமீபகாலமாக ஒரு புதிய வகை மோசடி அரங்கேறி வருகிறது. சூட் அணிந்து மிகவும் நாகரிகமாகத் தோற்றமளிக்கும் நபர் ஒருவர், மெட்ரோ நிலையத்திற்கு வெளியே வழிப்போக்கர்களை வழிமறிக்கிறார். தன்னை ‘யுபிஎஸ்சி’ (UPPSC) தேர்வுக்குத் தயாராகும் ஒரு மாணவன்…

Read more

“பயிற்சியாளரே சீரழிப்பதா? யாரைதான் நம்புறது!”.. 12 ஆம் வகுப்பு மாணவிக்கு கழிவறையில் நேர்ந்த கொடூரம்… கருச்சிதைவால் வெளிவந்த பகீர் பின்னணி…!!!

ஹரியானா மாநிலம் ரேவாரியில் உள்ள ஒரு மைதானத்தில் ஹாக்கி பயிற்சி பெற்று வந்த 17 வயது மாணவிக்கு, அவரது பயிற்சியாளரே எமனாக மாறியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக அந்த மாணவிக்கு ஹாக்கி கற்றுக்கொடுத்து வந்த ஜூனியர் கோச் ஒருவர், சுமார் 4…

Read more

“இது இந்திய முறையா?”.. வாடகைக்கு வீடு கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்.. உரிமையாளரின் விசித்திர கண்டிஷன்.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!

லக்னோவைச் சேர்ந்த புஷ்ரா ரசா அலி கான் (Bushra Raza Ali Khan) என்ற பெண், தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். தனக்கு ஒரு பிளாட் (Flat) பிடித்துப்போய், அதன் உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருந்தாராம். ஆரம்பத்தில் வாடகைக்குத் தரச்…

Read more

“இது விளையாட்டா செய்றாங்க!”.. பைக் ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. மாஞ்சா நூலால் சிதைந்த கழுத்து… வைரலாகும் கண்ணீர் மல்க பேட்டி..!!!

புனேவைச் சேர்ந்த தன்யா போடார் (Tanya Poddar) என்ற பெண், கடந்த ஜனவரி 2-ம் தேதி தனது அலுவலக வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஒரு மேம்பாலத்தைக் கடக்கும்போது, திடீரென அவரது கழுத்தில் ஏதோ ஒரு நூல்…

Read more

“உடல் நலம் முக்கியம்னா இந்தியா விட்டு போங்க!”.. 2 மாதத்தில் ஏர் பியூரிஃபயரின் நிலைமை.. கதி கலங்கிய வெளிநாட்டுப் பயணி… வைரலாகும் திகைப்பூட்டும் வீடியோ..!!

இன்ஸ்டாகிராமில் ‘ஆஸ்திரேலிய பாய்’ (Aussie Bhai) என அழைக்கப்படும் ஆண்டி எவன்ஸ், டெல்லியில் தான் வசிக்கும் வீட்டில் உள்ள ஏர் ப்யூரிஃபையரை (Air Purifier) சுத்தம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டிய அந்த ஏர் ப்யூரிஃபையரின் ஃபில்டர்,…

Read more

“காதலியின் டபுள் கேம்.. வலையில் விழுந்த இளைஞர்கள்!”.. நண்பனின் மரணத்தால் மற்றொரு நண்பன் செய்த அதிர்ச்சி செயல்.. பகீர் சம்பவம்..!!!

உ.பி. மாநிலம் பலியாவைச் சேர்ந்த சூரஜ் கோட் (24) என்பவரும், அவரது மைனர் நண்பரும் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்து வந்தனர். விந்தை என்னவென்றால், தாங்கள் இருவரும் காதலிப்பது ஒரே பெண்ணைத்தான் என்பது அந்த நண்பர்கள் இருவருக்குமே தெரியவில்லை. அந்தப்…

Read more

“பெத்தவங்க வேண்டாம் வீடு மட்டும் வேணுமா?”.. முதிய தம்பதியின் வழக்கில் அதிரடி தீர்ப்பு.. மகன்களுக்கு நீதிபதி வைத்த செக்..!!!

செகந்திராபாத்தைச் சேர்ந்த 71 மற்றும் 66 வயதுடைய முதிய தம்பதியினர், தங்களை 4 மகன்களும், மருமகள்களும் கொடுமைப்படுத்துவதாகக் கூறி நீதிமன்றத்தை நாடினர். அவர்கள் தங்களின் மூன்று அடுக்கு மாடி வீட்டில் இருந்து பிள்ளைகளை வெளியேற்றக் கோரினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி…

Read more

“குளிர் தாங்க முடியல, அதான் குடிச்சேன்!”.. இதுதான் பாதுகாப்பா?.. திருவிழாவில் பக்தர்கள் மத்தியில் தள்ளாடிய போலீஸ்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் பிரயாக்ராஜ் மாக் மேளா விழாவில், பாதுகாப்புப் பணியில் இருந்த உ.பி மாநில காவலர் ஒருவர், சீருடையில் இருந்தபோதே அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு தள்ளாடியபடி நின்றிருந்தார். இதனைப் பார்த்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி,…

Read more

“6 வருஷமாகுது”… காதல் டூ ரகசிய திருமணம்… திருமண நாளிலேயே தீர்த்து கட்டிய கணவன்… ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுனர் கொலையில் திடுக்கிடும் திருப்பம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரான அனிதா சௌத்ரி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது கணவன்  முகேஷ் ஜாவை போலீஸார் என்கவுண்டர் மூலம் கைது செய்தனர். உயிரிழந்த அனிதா சௌத்ரிக்கும், முகேஷ் ஜாவுக்கும் இடையே கடந்த 6…

Read more

“அயோதி ராமர் கோவிலில் தொழுகை நடத்த முயன்ற காஷ்மீர் நபர்”… பிடிபட்டதும் சர்ச்சைக்குரிய கோஷம்… அதிர்ச்சியில் பக்தர்கள்… பின்னணி என்ன..?

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீராம ஜென்மபூமி கோவில் வளாகத்தில், அனுமதியின்றி தொழுகை நடத்த முயன்ற காஷ்மீரைச் சேர்ந்த ஒருவரைப் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அயோத்தி ராமர் கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்…

Read more

முன்னாள் முதல்வர் அதிஷியின் எடிட் செய்யப்பட்ட வீடியோவால் வெடித்த சர்ச்சை… பாஜக அமைச்சர் மீது பாய்ந்தது வழக்கு… பரபரக்கும் டெல்லி அரசியல்.!!

டெல்லி முதல்வர் அதிஷியின் உரையைச் சிதைத்து, சீக்கிய குருக்களை அவர் அவமதித்ததாகத் தவறான வீடியோவைப் பகிர்ந்த புகாரில், டெல்லி பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா மீது பஞ்சாப் போலீஸார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர். சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த…

Read more

வீட்டு சிறையில் தவித்த தாய்..! “யாருடனும் பேசக்கூடாது”… கணவனின் சைக்கோ கட்டுப்பாட்டால் 11 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்த பெண்… உயிருக்கு போராடும் பாட்டி… பகீர்..!!

தெலுங்கானா மாநிலம் அஸ்தினாபுரத்தில், கணவரின் குடும்ப வன்கொடுமை தாங்க முடியாமல் இளம்பெண் ஒருவர் தனது 11 மாதக் குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மகளின் மரணத்தைத் தாங்க முடியாமல் அவரது தாயும் விஷம் குடித்து தற்கொலைக்கு…

Read more

“எங்க சித்தாந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல”.. பாஜக பயங்கரவாத பாகிஸ்தானுக்கு தான் எதிரி… நிதின் கட்காரி..!!

பாரதிய ஜனதா கட்சி சாதி, மதப் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களுக்குமான கட்சியாகத் திகழ்கிறது என்றும், அது முஸ்லிம்களுக்கு எதிரான இயக்கம் அல்ல என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மகாராட்டிர மாநிலத்தில்…

Read more

“40 மீது 25-க்கு வந்த விபரீத ஆசை”… நீதான் என் முதல் காதல் என மனைவிக்கு கடிதம் எழுதிவிட்டு காதலியுடன் ரயில் முன் பாய்ந்த கணவன்… அடக்கொடுமையே இப்படி ஒரு சம்பவமா..?

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், வந்தே பாரத் விரைவு ரயில் முன் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர்கள் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலைக் கடிதங்கள் போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அதாவது…

Read more

“ஹிஜாப் பிரதமர்”… ஓவைசியின் கருத்தால் வெடித்த அரசியல் சர்ச்சை… இந்தியா இந்து நாடு… பிரதமரும் இந்து தான்… அசாம் மாநில முதல்வர் ஆவேசம்…!!

“இந்தியாவில் ஒருநாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராக வருவார்” என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ள கருத்துக்கு, “இந்தியா ஒரு இந்து நாடு; பிரதமர் எப்போதும் இந்துவாகவே இருப்பார்” என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலடி…

Read more

முதல்ல உங்க கட்சியின் தேசிய தலைவராக ஹிஜாப் அணிந்த பெண்ணை நியமிங்க… “அதுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராவது பற்றி பேசலாம்”… ஓவைசிக்கு பாஜக பதிலடி…!!

“இந்தியாவில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் நாட்டின் பிரதமராக வருவது எனது கனவு” என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ள கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில்…

Read more

போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயே இப்படியா….? நகை வியாபாரிக்கு துப்பாக்கி சூடு…. வைரலாகும் வீடியோ….!!

பீகார் மாநிலம் பாட்னாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை வெளிப்படுத்தும் வகையில், காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே துணிகரமான கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை, மனேர் பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி சஞ்சய் குமார் சோனி தனது கடையை முடித்துவிட்டு வீடு…

Read more

“வெறும் 200 ரூபாய்க்கு இப்படி பண்ணிட்டியே!”.. கணவர் செய்த சிறு தவறு.. ஆத்திரத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு.. கதறும் குழந்தைகள்.. பயங்கர சம்பவம்.!!

“வறுமை ஒரு பக்கம் வாட்டினாலும், குடும்பத் தகராறு ஒரு உயிரையே பறித்துவிடும்” என்பதற்குச் சாட்சியாக பெங்களூரு நெலமங்களா பகுதியில் ஒரு துயரம் நடந்துள்ளது. பியாதரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுமா (30) – சந்திரசேகர் தம்பதிக்குத் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. கூலி…

Read more

“அடுத்தடுத்து நடக்கும் கொடூரம்!”..பங்களாதேஷில் இந்து நபர் அடித்துக் கொலை..பரபரப்பு சம்பவம்…!!

பங்களாதேஷில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த சில வாரங்களாகத் தீவிரமடைந்துள்ளன. இந்த வரிசையில், சுனாம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாய் மஹாபத்ரோ என்ற இந்து நபர், உள்ளூர்வாசி ஒருவரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

Read more

“லைவ் ஓடிட்டே இருக்கு! இப்படியா பண்ணனும்!”.. 17 வயது சிறுமி லைவ்வில் செய்த பகீர் செயல்..வைரல் பரபரப்பு வீடியோ..!!!

“ஃபேஸ்புக் லைவ் போட்டபடி தற்கொலை முயற்சி” – இந்தச் செய்தி உத்தரப் பிரதேச மாநில காவல்துறையினரை அலற வைத்துள்ளது. 17 வயதே ஆன அந்தச் சிறுமி, திடீரென ஃபேஸ்புக் நேரலையில் தோன்றி, தன் கையில் இருந்த ஏராளமான மாத்திரைகளை ஒவ்வொன்றாக உட்கொள்வதைக்…

Read more

இந்தியாவின் பிரதமராக ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் அமர்வார்..! “நான் உயிரோடு இருப்பனான்னு தெரியாது”… அசாதுதீன் ஓவைசி பேச்சு‌…!!

ஒரு காலத்தில் ஹிஜாப் அணிந்த பெண் இந்த நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சித் தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில உள்ளாட்சித் தேர்தல் வரும் 15-ஆம் தேதி…

Read more

“இந்திய ரயிலா இது? வேற லெவல்!” – அசந்து போன ஜெர்மனி சுற்றுலாப் பயணி.. வைரலாகும் அசத்தல் வீடியோ..!!!

ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் வெல்டர் என்ற டிராவல் பிளாக்கர், இந்தியாவுக்குச் சுற்றுலா வந்துள்ளார். அவர் இந்திய ரயிலின் ஏசி பெட்டியில் (AC Coach) பயணம் செய்த அனுபவத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ரயில் நிலையத்திற்கு வரும் அவர்,…

Read more

“இன்னும் எத்தனை முறைதான் விழுவார்?” – பாஜக முன்னாள் எம்.பி-க்கு நேர்ந்த தர்மசங்கடம்: வைரலாகும் பொதுக்கூட்ட வீடியோ!

சர்ச்சைகளுக்குப் பெயர் போன பிரிஜ் பூஷன் சரண் சிங், தனது மகன் கரண் சிங்கிற்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தின் கோண்டா பகுதியில் நடைபெற்ற ‘ராஷ்டிரகதா’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது உயரமான மேடையில் நின்று கொண்டிருந்த அவர், கூட்டத்தைப் பார்த்து நகர்ந்து சென்றபோது…

Read more

திருமணத்திற்கு பின் கட்டாய பாலியல் உறவு..! “இயற்கைக்கு மாறான உடலுறவு” .. கணவன் மனைவிக்குள் இது பலாத்காரமல்ல அது கொடுமை… உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!!

திருமண உறவில் மனைவிக்கு விருப்பமில்லாமல் இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் ஈடுபடக் கட்டாயப்படுத்துவது, சட்டத்தின் கீழ் ‘கொடுமை’எனக் கருதப்படுமே தவிர, அது ‘பாலியல் வன்கொடுமை’ ஆகாது என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும்,…

Read more

“ஐயோ இப்படி பண்ணிட்டாங்களே!”.. கணவருடன் தகராறு.. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த தற்கொலை.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வந்த சுஷ்மா (27) என்பவருக்கும், ஆடிட்டராகப் பணிபுரியும் அவரது கணவர் யஷ்வந்த் ரெட்டிக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சுஷ்மா, தனது 10 மாதக் குழந்தை யஷவர்தனுடன்…

Read more

“மாதம் 10 லட்சம் வாடகை.. இது வீடா இல்ல அரண்மனையா?”..2,900 சதுர அடி ஒரு சொகுசு அபார்ட்மெண்ட்.. வைரலாகும் பிரம்மாண்ட வீடியோ…!!!

“வாடகைக்கே ₹10 லட்சமா?” என மும்பை வாசிகளையே வாயடைக்க வைத்திருக்கிறது இந்த அல்ட்ரா லக்ஷரி அபார்ட்மெண்ட். வொர்லி பகுதியில் உள்ள இந்த பிரம்மாண்டமான ட்ரம்ப் டவர்ஸில் 2,900 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டின் வீடியோவை பிரபல ரியல் எஸ்டேட்…

Read more

“நிஜ வாழ்க்கை ஹாரி பாட்டர்!”..வெளிநாட்டவர்களை வாயடைக்க வைத்த குட்டி மேஜிக்மேன்..வைரலாகும் அசத்தல் வீடியோ..!!!

ராஜஸ்தானின் பாரம்பரியத் தலைப்பாகை அணிந்த ஒரு சிறுவன், சாலையோரத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மேஜிக் காட்டுகிறான். கையில் ஒரு நாணயத்தை வைத்துக் கொண்டு அவன் செய்யும் வித்தைகள் பார்ப்பவர் கண்களை நம்ப முடியாமல் செய்கின்றன. ஒரு சுற்றுலாப் பயணியின் கையில் நாணயத்தைக்…

Read more

“பாதுகாவலனா? அரக்கனா?”..காங்கிரஸ் நிர்வாகியுடன் சேர்ந்து காதலன் செய்த கொடூரம்…16 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்..!!!

மேற்கு வங்க மாநிலம் ஹூக்லி மாவட்டம் உத்தரபராவில், 16 வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் ஒரு கைவிடப்பட்ட தொழிற்சாலைக்குச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகியான திபன்கர் அதிகாரி, அங்கு திடீரென நுழைந்துள்ளார். சிறுமியின்…

Read more

“ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்” 15 கி.மீ-க்கு NO நான்வெஜ்…. ஆர்டர் போட்டா கூட கிடைக்காது…. மாவட்ட நிர்வாகம் அதிரடி….!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைச் சுற்றியுள்ள 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு அசைவ உணவுகளை ஆன்லைனில் டெலிவரி செய்ய மாவட்ட நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. ஏற்கனவே அந்தப் பகுதியில் உள்ள உணவகங்களில் அசைவ உணவுகளைச் சமைக்கவோ அல்லது…

Read more

தரையிறங்கும் முன் தடம் மாறியதா….? 9 சீட்டர் விமானம் விபத்துக்குள்ளானது எப்படி….?

ஓடிசா மாநிலத்தில் இன்று (ஜனவரி 10, சனிக்கிழமை) மதியம் ஒரு பயங்கர விமான விபத்து நிகழ்ந்துள்ளது. புவனேஸ்வரில் இருந்து ராய்கேலா நோக்கிச் சென்ற ‘இந்தியா ஒன் ஏர்’ நிறுவனத்திற்குச் சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானம், ராய்கேலா விமான…

Read more

மயங்கிய நிலையில் வீசப்பட்ட பெண்…. 5 கொடூரர்கள் செய்த அசிங்கம்…. போலீஸ் ஹெல்ப்லைன் டிரைவர் சிக்கியது எப்படி….?

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், 112 அவசர கால காவல் உதவி வாகனத்தின் ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் சேர்ந்து 19 வயது இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி…

Read more

நீங்க பெத்த பிள்ளையா இருந்தா இப்படி செய்வீங்களா..! 5 வயசு சிறுமிக்கு உடம்பெல்லாம் சூடு… “வளர்ப்புத் தாயின் கொடூரத்தால் உட்காரக்கூட முடியல”..!!!

படுக்கையில் சிறுநீர் கழித்ததாகக் கூறி, 5 வயது சிறுமிக்கு உடலில் சூடு வைத்து துன்புறுத்திய வளர்ப்புத் தாயை போலீஸார் கைது செய்தனர். அதாவது நேபாளத்தைச் சேர்ந்த முகமது இம்தியாஸ் என்பவர், கேரளாவில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு 5 வயதில்…

Read more

பொங்கல் பரிசு ரூ.4000 வழங்க நிதி இல்லை..! முதல்வர் ரங்கசாமி அனுப்பிய கோப்புகளை நிதித்துறை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு…!!!

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசு வழங்க முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கான கூடுதல் நிதியைப் பெற மத்திய அரசிடம் புதுச்சேரி அரசு உதவி கோரியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள…

Read more

“அப்படி என்னங்க அவசரம்…. இப்ப யாருக்கு பிரச்சனை” டேங்கரை முந்த முயன்ற இன்னோவா…. விபத்தில் சிக்கிய வைரல் காணொளி….!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஒரு சாலையில் சென்றுகொண்டிருந்த எல்பிஜி கேஸ் டேங்கர் லாரியை, ஒரே நேரத்தில் ஒரு பேருந்தும் இன்னோவா காரும் முந்த முயன்றதால் பரபரப்பான விபத்து ஏற்பட்டது. அந்த டேங்கர் லாரி சாலையின் நடுவே சென்று கொண்டிருந்தபோது, அதன்…

Read more

“பீரியட்ஸ்-னு சொன்னா ஆதாரமா கேப்பீங்க?” மாணவர்கள் முன்னால் ஏற்பட்ட அசிங்கம்…. பேராசிரியரால் துடித்துடித்து இறந்த மாணவி….?

ஹைதராபாத் மல்காஜ்கிரி அரசு கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவி வர்ஷினி, ஒரு நாள் கல்லூரிக்குத் தாமதமாக வந்துள்ளார். இதற்காக விரிவுரையாளர்கள் அவரை வகுப்பிற்குள் அனுமதிக்காத நிலையில், தான் மாதவிடாய் காலத்தில் இருப்பதால் உடல்நலக் குறைவால் தாமதம் ஏற்பட்டதாக வர்ஷினி கூறியுள்ளார்.…

Read more

“இவங்க சித்தியா? அரக்கியா?”.. வகுப்பில் அமர முடியாமல் தவித்த 5 வயது குழந்தை.. பிறப்புறுப்பில் சூடு வைத்து செய்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்..!!

“பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு” என்பார்கள், ஆனால் இங்கு ஒரு சித்தி கல்லுக்கும் மேலாகக் கொடூரமாக நடந்து கொண்டுள்ளார். கேரளாவின் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியில் வசிக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது 5 வயது…

Read more

“கணிணியவே மிஞ்சிய மூளை!”.. இந்தியா கண்டுகொள்ளாத பொக்கிஷம்.. அனாதை பிணமாக மறைந்த கணித மேதை.. உலுக்கும் உண்மை பின்னணி..!!

கணித உலகில் சீனிவாச ராமானுஜருக்குப் பிறகு இந்தியா தந்த ஒரு மிகப்பெரிய மேதை தான் வசிஷ்ட நாராயண சிங். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே கணிதத்தில் அபாரத் திறமை கொண்டவர். அமெரிக்காவின் நாசா (NASA) விண்வெளி ஆய்வு மையத்தில்…

Read more

“சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போச்சா?”.. பட்டப் பகலில் நகை வியாபாரியை கொடூரமாக வெட்டிய கும்பல்.. அதிர்ச்சியில் பாதசாரிகள்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பதற்குச் சாட்சியாக ஒரு பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தர்யாமி காலனியைச் சேர்ந்த நகை வியாபாரி முக்தியார் சிங், தனது பைக்கில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் வந்த கார்…

Read more

“மாதவிடாயா? ப்ரூப் இருக்கா?”.. விரிவுரையாளரின் வக்கிர பேச்சு.. அதிர்ச்சியில் 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கதறி துடிக்கும் பெற்றோர்..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மல்காஜ்கிரி பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் 19 வயது மாணவியான வர்ஷினி பயின்று வந்தார். இன்று அவர் கல்லூரிக்குச் சற்றுத் தாமதமாக வந்துள்ளார். இதைக் கண்ட விரிவுரையாளர்கள் அவரை வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. தான் மாதவிடாய் காலத்தில்…

Read more

“ஜாக்கிரதை! இடத்தை ஆக்கிரமிச்சா ஜெயில் தான்!”.. பொதுப்பெட்டியில் அடாவடி செய்த பயணிகள்.. வெளுத்து வாங்கிய போலீஸ்.. வைரலாகும் ‘நச்’ வீடியோ..!!

ரயிலின் பொதுப் பெட்டியில் பயணம் செய்பவர்களுக்குத் தெரியும், அங்கு சீட் பிடிப்பது எவ்வளவு பெரிய சவால் என்று! சில பயணிகள் தனியாக அமர்ந்து கொண்டு, தனது பேக் அல்லது உறவினர்கள் வரப்போகிறார்கள் என்று சொல்லி பக்கத்து சீட்டுகளில் யாரையும் அமர விடாமல்…

Read more

Other Story