வங்காள மொழி பேசினால் வங்க தேசத்தவரா..? “எங்க மொழி எங்க அடையாளம்”… தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்… வெடித்த வன்முறை… வீடியோவை வெளியிட்டு கொந்தளித்த பாஜக..!!

பிற மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற முர்ஷிதாபாத் மாவட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறி, மேற்கு வங்கத்தில் வெள்ளிக்கிழமை அன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலை 12-ல் டயர்களை எரித்துப் போராட்டம் நடத்தியதால் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…

Read more

உஷார்..! லிப்ட் கொடுப்பதாக கூறி கல்லூரி மாணவியை பைக்கில் ஏற்றிய வாலிபர்… பீர் பாட்டிலால் நிலைகுலைய வைத்து சீரழித்த கொடூரம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் அருகே லிப்ட் கொடுப்பதாகக் கூறி கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் அதாவது சிக்கா பள்ளபூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர்,…

Read more

“EMI கட்ட இப்படி ஒரு விபரீத முடிவா?”..மறைமுகமாக வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி…சிக்கியது எப்படி?..அதிர வைக்கும் பின்னணி..!!

தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் சினிமா பட பாணியில் ஒரு பயங்கர ‘ஹனி ட்ராப்’ (Honey Trap) கும்பலை போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர். மஞ்சேரியல் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி, கடந்த 4 ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். கணவனின் மார்பிள் பிசினஸில்…

Read more

“ரோட்டில் போறீங்களா? ஜாக்கிரதை!”..வெறிபிடித்த காளை அட்டகாசம்.. சிசிடிவி காட்சியைப் பார்த்தாலே ரத்தம் உறையுது..!!

உ.பி மாநிலம் மீரட்டின் கன்கர்கேரா பகுதியில் நேற்று ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் திடீரென வெறிபிடித்த ஒரு காளை மாடு, அவ்வழியாகச் சென்ற வாகனங்களை முட்டித் தள்ளியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். சாலையில் ரகளை செய்த அந்த…

Read more

“இப்படி ஒரு பாய்ஃப்ரெண்ட் கிடைக்க என்ன புண்ணியம் செய்தாரோ?”..பிறந்தநாளில் மிரள வைத்த சர்ப்ரைஸ்..வைரல் வீடியோ..!!!

பிறந்தநாள் என்றாலே கேக் வெட்டுவது, காஸ்ட்லி கிப்ட் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், பெங்களூருவைச் சேர்ந்த அவிக் பட்டாச்சார்யா என்பவர், தனது காதலி சிம்ரனின் 26-வது பிறந்தநாளை மிகவும் வித்தியாசமாக மாற்றியுள்ளார். உடல்நலக் குறைவால் சிம்ரனால் திட்டமிட்டபடி ஓட முடியாமல் போகவே, அவருக்காக…

Read more

வெற்றி பெற்ற சேவலுக்கு 1.53 கோடி பரிசு…. ஒரே நாளில் 100 கோடி ரூபாய் பந்தயம்…. அமைச்சர்கள் முன்னிலையில் அரங்கேறிய அத்துமீறல்….!!

தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில், சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு பாரம்பரியமான சேவல் பந்தயங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்றன. குறிப்பாக மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா மற்றும் போலவரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பந்தயங்கள் களைகட்டின. பந்தயத்தில் பங்கேற்ற சேவல்கள் மீது…

Read more

“ரீல்ஸ் பண்ண ஆசைப்பட்டா இப்படிதான் ஆகும்!”..ரூ.70,000 காருக்கு ரூ.1.11 லட்சம் அபராதம்…போலீசாரின் அதிரடி ஆக்ஷன்..வைரல் வீடியோ..!!

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ஒரு பொறியியல் மாணவர், தனது 2002 மாடல் பழைய ஹோண்டா சிட்டி காரை வெறும் 70 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆனால், அதில் அவர் செய்த கைவரிசைதான் இப்போது அவரைச் சிக்கலில் தள்ளியுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களுக்காக…

Read more

“வங்கி வேலை கனவா?டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!”..ரூ.32,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..இன்றே அப்ளை பண்ணுங்க..!!!

வங்கி வேலைக்காகக் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஒரு செம ஹேப்பி நியூஸ் வந்துள்ளது. இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சிக்கான முதன்மை வங்கியான நபார்டு (NABARD), தற்போது 162 காலிப்பணியிடங்களை நிரப்ப அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘டெவலப்மென்ட் அசிஸ்டெண்ட்’ (Development Assistant) பணிக்கு ஆட்கள் தேர்வு…

Read more

சைலன்ஸரில் தீப்பறக்க ரீல்ஸ்..! “போலீசாரின் ஆக்சனால் ஆடிப் போன மாணவர்”.. காரின் விலையை விட அபராத தொகை அதிகம்… இதெல்லாம் தேவையா குமாரு..!!

சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ செய்து புகழ்பெற ஆசைப்பட்ட கேரள மாணவர் ஒருவருக்கு, அவர் வாங்கிய காரின் விலையை விடக் கூடுதலான தொகையை போக்குவரத்து போலீசார் அபராதமாக விதித்துள்ளனர்.  கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு…

Read more

“6 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த மனைவி”… கணவனுக்கு தலைக்கேறிய வெறி… வீட்டில் கிடந்த பிணங்கள்… 2 குழந்தைகளின் கண் முன்னே நேர்ந்த கொடூரம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் அவரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் போது தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்த 6 மாதக் குழந்தையும் மூச்சுத்திணறி உயிரிழந்தது சோகத்தை மேலும் அதிகரித்துள்ளது.…

Read more

“எய்ட்ஸ் நோயால் உயிரிழந்த தந்தை”… அதே நோயால் பலியான தாய்… கைவிட்ட உறவினர்கள்… பிணத்தின் அருகே கதறியழுத 10 வயது சிறுவன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில், எய்ட்ஸ் நோயினால் தனது தாயைப் பறிகொடுத்த 10 வயது சிறுவன், அவரது சடலத்தின் அருகே அமர்ந்து அழுது துடித்த சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது. அதாவது நாக்லா தீரஜ் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க…

Read more

குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி”.. இது தண்ணீருக்கா அல்லது பிளாஸ்டிக்கிற்கா..? பலரும் அறியாத பல நாள் உண்மை… கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

நாம் அன்றாடம் கடைகளில் வாங்கும் பாட்டில் குடிநீரில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி தேதி (Expiry Date) உண்மையில் தண்ணீருக்கானது அல்ல; அது அந்த பிளாஸ்டிக் பாட்டிலுக்கானது என்ற தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இயற்கையாகவே தண்ணீருக்கு காலாவதி தேதி கிடையாது. ஆனால், குடிநீரைச்…

Read more

விளையாட்டு வினையானது..! “ஓடும் ரயிலில் திடீரென அலறிய பயணிகள்”… சிதறி உடைந்த கண்ணாடிகள்.. பின்னணியில் இருக்கும் சிறுவர்கள்… நடந்தது என்ன..? பகீர் வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே ஓடும் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கியதில், பெண் உட்பட மூன்று பயணிகள் காயமடைந்தனர். இதுதொடர்பாக 14 வயதுடைய இரண்டு சிறுவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் (RPF) கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து போலீஸ்…

Read more

“ஹோட்டலில் ரூம் போட்ட மனைவி”… படுக்கையறையில் காதலனுடன் அந்தக் கோலத்தில் கண்ட கணவன்… போலீசை கண்டதும் மனைவி சொன்ன அந்த ஒரு வார்த்தை… அதிரவைக்கும் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில், கணவன் – மனைவி இடையேயான குடும்பத் தகராறு, விடுதி அறையில் காதலனுடன் மனைவி பிடிபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பாக மாறியது. நவாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருந்தினர் மாளிகை ஒன்றில் இந்த ‘ஹை வோல்டேஜ்’ நாடகம் அரங்கேறியது.…

Read more

“பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒரு செக்!”…இந்திய எல்லைக்குள் நுழைந்த 9 பேர் சிக்கினர்..உளவு வேலையா? விசாரணை வளையத்தில் மர்மப் படகு…!!!

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் படகை, இந்திய வீரர்கள் துரத்திப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரபிக்கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான கப்பல் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, குஜராத் மாநிலம் சர்வதேச கடல்…

Read more

“50 ஆண்டுகளாகத் தூக்கமே இல்ல.. ஆனா மனுஷன் செம ஃபிட்”..மருத்துவ உலகையே அதிர வைத்த முதியவர்…இது எப்படிச் சாத்தியம்?

பொதுவாக ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணிநேரம் தூக்கம் அவசியம் என்கிறது மருத்துவ உலகம். ஆனால், மத்திய பிரதேச மாநிலம் ரேவா (Rewa) மாவட்டத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் மோகன்லால் திவேதி (Mohanlal…

Read more

“ஆசை வலை விரித்த யூடியூபர்.. பலியான ஃபாலோவர்கள்!” ..நிர்வாண வீடியோ காட்டி மிரட்டல்…பிளாட், கார் என சொகுசு வாழ்க்கை…அதிர வைக்கும் சம்பவம்…!!!

தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் சினிமா பட பாணியில் ஒரு ஹைடெக் மோசடி கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். மஞ்சிரியால் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் கரீம்நகரில் வசித்து வந்தனர். கணவர் இன்டீரியர் டிசைனர், மனைவி ஒரு பிரபலமான யூடியூபர். பண நெருக்கடியில் இருந்த…

Read more

5,800-க்கு மாய்ஸ்சரைசரா? – ‘பூனை மலம்’ என பொய் சொல்லி அப்பாவை அலறவிட்ட மகள்..! இணையத்தை அதிரவைக்கும் இந்தியத் தந்தையின் வேற லெவல் ரியாக்ஷன்..!”

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் அழகு சாதனப் பொருட்கள் குறித்த மதிப்பாய்வு (Review) வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு இளம் பெண் தனது தந்தையிடம் விலையுயர்ந்த மாய்ஸ்சரைசர் குறித்துப் பேசிய வீடியோ, தற்போது இணையவாசிகளிடையே…

Read more

சிக்னலில் நின்ற வாகன ஓட்டிகள்..! கையில் மைக் பிடித்த பெண் போலீஸ்.. மாஞ்சா என்னும் எமனிடமிருந்து தப்பிக்க இது ஒன்றுதான் வழி… பாட்டு பாடி எச்சரித்த பெண் போலீஸ்..!!

மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு பட்டம் பறக்க விடுவது அதிகரித்துள்ள நிலையில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ‘சீன மஞ்சா’ நூலில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பெண் காவலர் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும்…

Read more

“செம கெத்து”.. ஆண்களையே வாயடைக்க வைத்த புடவை கட்டிய பைக் ராணி.. மாஸ் காட்டும் கிராமத்து பெண்.. 11 மில்லியன் வியூஸ் அள்ளிய வேற லெவல் ஸ்டண்ட் வீடியோ..!!

சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் சாமானிய மக்களின் திறமைகளும் இன்று உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கிராமத்துப் பெண் ஒருவர் புடவை அணிந்தபடி பைக்கில் அபாயகரமான சாகசங்களைச் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக பைக் சாகசங்கள்…

Read more

செருப்படி vs பெல்ட் மிரட்டல்..! “டெல்லி மெட்ரோவில் பெண்களின் கைவரிசை”… ஆதாரமே இருக்கா..? வீடியோ எடுத்த வாலிபரால் வெடித்த சண்டை… அதிர்ச்சி காணொளி..!!

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிக்கும் கும்பல் என ஒரு பெண்கள் குழுவை இளைஞர் ஒருவர் பகிரங்கமாகச் சாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரஜ் பாட்டி என்ற இன்ஸ்டாகிராம் பயனர், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் ஒரு…

Read more

வீட்டுக்கே வரும் அமேசான் பார்சல்..! “சரியான பேரு ஊரு”… 699 ரூபாயை அள்ளும் புதிய வகை சைலண்ட் மோசடி.. மக்களே உஷாரா இருந்துக்கோங்க…!!!

ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து, அவர்களின் பெயரிலேயே போலியான பார்சல்களை அனுப்பி பணம் பறிக்கும் புதிய வகை மோசடி சமூக வலைதளங்களில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் ‘ரெடிட்’ (Reddit) சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் தனக்கு நேர்ந்த…

Read more

1 இல்ல 2 இல்ல 1001 பேர்…. இன்ஸ்டாவில் ஆசை காட்டி மோசடி…. ஒரு நபர் கிட்டயே 14 லட்சமா….? சிக்கிய ‘மிஸ்டர் & மிஸஸ்’ கில்லாடிகள்….!!

தெலங்கானாவில் சமூக வலைதளங்கள் மூலம் அரங்கேறிய ஒரு மிகப்பெரிய மோசடியை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர். ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் ஆண்களுக்கு வலை விரித்துள்ளனர். மனைவி அழகாகப் பேசி ஆண்களைக் கவர்ந்து நேரில் வரவழைக்க, அவர்கள் தனிமையில் இருக்கும்போது கணவர்…

Read more

இது திட்டமிட்ட சதியா? பழிவாங்க நடந்த கொலையா?”..அனாதையாகக் கிடந்த இனிப்பைச் சாப்பிட்ட 3 பேர் பலி..அதிர வைக்கும் ‘பேடா’ மர்மம்..!!

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பொது சுகாதார பொறியியல் (PHE) அலுவலகம் அருகே கடந்த ஜனவரி 9-ம் தேதி மர்மமான பை ஒன்று கிடந்தது. அந்தப் பையில் காய்கறிகளும், முந்திரி தூவப்பட்ட ‘பேடா’ (Peda) இனிப்பு பெட்டியும் இருந்தன. நீண்ட…

Read more

“ஒரே உடலில் 2 கருப்பை, 2 பிறப்புறுப்பு!”..யாரும் செய்யத் துணியாத ஆபரேஷன்…மிரள வைக்கும் மருத்துவ அதிசயம்..!!!

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், பிறக்கும்போதே ஒரு விசித்திரமான மற்றும் வேதனையான உடல்நலப் பிரச்சனையுடன் பிறந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு இரண்டு பிறப்புறுப்புகள் மற்றும் இரண்டு கருப்பைகள் இருந்துள்ளன. இதனால் சிறுவயது முதலே அவர் சிறுநீர் கழிப்பதிலும், குடல் இயக்கத்திலும் மலம் கழிப்பதிலும்…

Read more

“அம்மா தான் அப்பாவை கொன்னாங்க….” கோர்ட்டில் கதறிய 5 வயது குழந்தை… ஜனவரி 16-ல் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நேகா சர்மா என்ற பெண் தனது கள்ளக்காதலன் ஆயுஷ் என்பவருடன் சேர்ந்து, சொந்தக் கணவரான பிரதீக் சர்மாவை மதுவில் விஷம் கொடுத்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம், சுற்றுலா செல்வதாகக்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…. திருட்டு கும்பலை வீடியோ எடுத்த இளைஞர்…. பதிலுக்கு செருப்படி மிரட்டல் விடுத்த பெண்கள்….!!

டெல்லி மெட்ரோவின் ராஜீவ் சௌக் நிலையத்தில், பெண் திருடிகள் கும்பல் என்று சந்தேகிக்கப்படும் ஒரு குழுவை சூர்ஜ் பாட்டி என்ற நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மக்களின் போன் மற்றும் பர்ஸைத்…

Read more

தெரு நாய்க்கு சோறு போடுறீங்களா….? யாரையாவது கடிச்சா நீங்கதான் பொறுப்பு…. உச்சநீதிமன்ற அதிரடி….!!

தமிழகம் உட்பட நாடு முழுவதும் தெருநாய்க்கடி பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் முறையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காததே பாதிப்புகள் அதிகரிக்கக்…

Read more

​”ரயில்வே கொடுத்த பொங்கல் கிஃப்ட்!” 3% டிஸ்கவுண்ட் வேணுமா….? உடனே ‘Rail One’ ஆப்ப டவுன்லோட் பண்ணுங்க….!!

இந்திய ரயில்வே துறை, பயணிகளின் வசதிக்காக IRCTC, UTS, NTES போன்ற பல செயலிகளை ஒன்றிணைத்து ‘Rail One’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல் பயணிகள் ஒரே ஆப் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்வது முதல் ரயில்கள் எங்கே வருகின்றன…

Read more

“ஐயோ…. புள்ளையோட கண்ணு போச்சே” – சிப்ஸ் பாக்கெட் செய்த கொடூரம்…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!

ஓடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டத்தில், சிப்ஸ் பாக்கெட் வெடித்ததில் 8 வயது சிறுவன் தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. திங்கட்கிழமை மாலை டியூஷன் முடிந்து வீடு திரும்பிய அந்தச் சிறுவன், கடையில் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டை…

Read more

“பெரிய பங்களா இருக்கு, ஆனா 1 ரூபாய் கொடுக்க மனசு இல்ல!”..கோடீஸ்வர வீட்டில் நடந்த அநியாயம்.. டெலிவரி பாய் கேட்ட நச் கேள்வி…வைரல் வீடியோ..!!

டெல்லியில் உள்ள சைனிக் ஃபார்ம் (Sainik Farm) பகுதியில் ஒரு பெரிய கோடீஸ்வரரின் வீட்டிற்கு ஜோமேட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் ஆர்டர் கொண்டு சென்றுள்ளார். அந்த உணவின் மொத்த விலை 883 ரூபாய். ஆனால், அந்தப் பெரிய வீட்டு வாடிக்கையாளரோ 880…

Read more

“ஆர்கெஸ்ட்ரா பெண்ணுக்கு நேர்ந்த கதி!”…குடோனில் அடைத்து வைத்து மது ஊற்றிக் கொடுமை…போன் போட்டுப் போலீஸை அழைத்த சாதுர்யம்…!!!

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் சினிமா பட பாணியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 24 வயதான ஆர்கெஸ்ட்ரா நடனக் கலைஞர் ஒருவர், சனிக்கிழமை இரவு வேலை முடிந்து வீடு திரும்பும்போது கார் ஒன்றில் வந்த இருவரால் கடத்தப்பட்டார். சுமார் 25…

Read more

“10 நிமிஷம் எல்லாம் இனி கிடையாது!”..பிளிங்கிட் எடுத்த அதிரடி முடிவு…மத்திய அரசு போட்ட ‘செக்’.. பின்னணியில் இருக்கும் ரகசியம்..!!!

ஜோமேட்டோவின் அங்கமான பிளிங்கிட் நிறுவனம், ‘ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உங்கள் வீட்டு வாசலில் பொருட்கள் இருக்கும்’ என்ற வாக்குறுதியை வழங்கி வந்தது. இதைக் கேட்டு மற்ற நிறுவனங்களான செப்டோ (Zepto) மற்றும் இன்ஸ்டாமார்ட் (Instamart) ஆகியவையும் போட்டிக்குத் தயாராகின. ஆனால்,…

Read more

வெறிபிடித்த கணவன்..! “மனைவி, தாயின் மண்டையை பிளந்து மூளையை பச்சையாக தின்ற கொடூர நபர்”… மனித இறைச்சியை கிராமத்தினர் மீது வீசி மிரட்டல்… பயங்கர சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில், தனது தாய் மற்றும் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவர்களின் உடல் உறுப்புகளைத் தின்ற நபரின் செயலால் அந்த கிராமமே பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளது. குஷிநகர் மாவட்டம், அகிரௌலி காவல் எல்லைக்குட்பட்ட பர்சா கிராமத்தைச் சேர்ந்தவர்…

Read more

தாயா இல்ல பேயா..? “அறிவே இல்லாத செயல்”… அந்தரத்தில் குழந்தைகளின் உயிரை தொங்கவிட்ட பெண்.. கிணற்று சுவரில் அப்படி ஒரு டான்ஸ்.. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!

சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்ற ஆசையில், தனது குழந்தைகளின் உயிரைப் பணையம் வைத்து பெண் ஒருவர் ஆபத்தான முறையில் வீடியோ வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும், ‘பிரபலமாக’ மாறவும் பலரும்…

Read more

கனவாகிப்போன காதல் வாழ்க்கை… திருமண கோலத்தில் துடித்த உயிர்… காதலியை கைப்பிடிக்கும் வேளையில் வந்த எமன்.. நெஞ்சே பதறுது..!!

திருமணமான சில மணி நேரங்களில் புதிய வாழ்க்கையைத் தொடங்கவிருந்த வாலிபர், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் செம்பழந்தி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அடுத்த செம்பழந்தி பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் (28). இவரும் இளம் பெண் ஒருவரும் கடந்த பல…

Read more

“டிகிரி முடிச்சுட்டு பெயிண்ட் அடிக்கிறாரா?”..உயரத்தில் வேலை செய்யும் வாலிபரின் ‘தலைசுற்ற’ வைக்கும் வருமானம்..இன்ஸ்டாவை அதிர வைத்த வீடியோ..!!

உயரமான கட்டிடங்களில் கயிற்றில் தொங்கியபடி பெயிண்ட் அடிப்பவர்களைப் பார்த்தாலே நமக்கெல்லாம் தலைசுற்றும். ஆனால், பீகாரைச் சேர்ந்த ஒரு பெயிண்டர் கூலாக வேலை செய்துகொண்டே அளித்த பேட்டி இப்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனர் சானியா மிர்சா என்பவர் அந்த வாலிபரிடம்…

Read more

“வெற்றிலை போடுவீங்களா?, அப்போ உஷார்!”.. வியாபாரியின் அருவருப்பான செயல்.. வீடியோவை பார்த்தா வாங்கவே மனசு வராது போல!

மும்பையின் விரார் (Virar) பகுதியில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ, வெற்றிலை பிரியர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த பொதுமக்களையும் குமட்டல் எடுக்க வைத்துள்ளது. தெருவோரக் கடைகளில் சுத்தத்தைப் பற்றி நாம் எவ்வளவோ பேசி வந்தாலும், இந்த வியாபாரி செய்த காரியம் அப்பட்டமான அக்கிரமம்.…

Read more

“15 வயசு மூப்பு”… படுக்கையறையில் 34 வயது பெண்… 19 வயசு மாணவனின் விபரீத ஆசை.. பால்கனி வழியாக பலாத்கார முயற்சி..‌. தீ விபத்து நாடகத்தை அம்பலப்படுத்திய போலீஸ்..!!

பெங்களூருவில் தனியார் நிறுவன பெண் இன்ஜினீயர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையை மறைத்து தீ விபத்து என நாடகமாடிய 19 வயது கல்லூரி மாணவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். ஒருதலைக் காதலால் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது…

Read more

ஸ்கூலுக்கு கூட நிம்மதியா அனுப்ப முடியாதா..? “12-ம் வகுப்பு மாணவியை பட்டப்பகலில் கடத்திய வாலிபர்கள்”… ஓடும் காரிலேயே மாறி மாறி… கொடூரத்திலும் கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிக்குச் சென்ற பிளஸ்-2 மாணவி, மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பிளஸ்-2…

Read more

மரணத்தை கொண்டாடிய மாமனிதர்..! “ஊருக்கே நல்லது செஞ்ச மனுஷன்”.. பிள்ளைகளுக்கு சொத்தோடு தனக்கும் கல்லறை கட்டிய முதியவர்.. 80 வயதில் மரணம்..!!

“வாழ்ந்து முடித்த பின் பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்கக் கூடாது” என்ற  நோக்கத்தில், தான் உயிருடன் இருந்தபோதே தனக்கென ஒரு கல்லறையை அமைத்துக்கொண்ட முதியவர் ஒருவர், தனது 80-ஆவது வயதில் காலமானார். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் நக்கா இந்திரய்யா (80). இவர் தனது…

Read more

“கௌரவத்துக்காக பெத்த புள்ளையவே! இரக்கமே வரலையா?”.. ஊரே வேடிக்கை பார்க்க காதலர்களை கழுத்தறுத்த தந்தை.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!

உ.பி. மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள ஜைத்ரா பகுதியில், 19 வயது இளம் பெண் சிவகாமியும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 24 வயது வாலிபர் தீபக்கும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து…

Read more

“பிரிண்டிங் மிஸ்டேக் ஒரு குற்றமா?”.. வினாத்தாளில் வந்த விபரீத ஆப்ஷன்.. தலைமைஆசிரியர், ஆசிரியர் சஸ்பெண்ட்.. அரசுப் பள்ளியில் வெடித்த மதப்போராட்டம்..!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. அதில், “மோனாவின் நாயின் பெயர் என்ன?” என்ற கேள்விக்கு ஆப்ஷன்களாக பாலா, ஷேரு, ராம்  மற்றும் ஏதுமில்லை என கொடுக்கப்பட்டிருந்தது. புனிதமான…

Read more

“அடக்கொடுமையே! பிஞ்சு குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு!”.. தாயுடன் முன்விரோதம்..6 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. மரணத்தில் வெளியான திடீர் திருப்பம்..!!!

பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் வசித்து வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி இன்சமாம் ஷேக். இவரது 6 வயது மகள் ஷாநாஸ் காதுன், கடந்த ஜனவரி 5-ம் தேதி விளையாடிக் கொண்டிருந்தபோது மர்மமான முறையில் காணாமல் போனார். தேடுதல் வேட்டைக்குப்…

Read more

அருவருப்பான சம்பவம்…. “அம்மன் கோவில் முன்பாக மலம் கழித்த இஸ்லாமிய வாலிபர்”… இணையத்தில் வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

ஐதராபாத் அருகே உள்ள சஃபில்குடா பகுதியில் உள்ள புகழ்பெற்ற கட்டா மைசம்மா கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து, மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் நடந்துகொண்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பதற்றம்…

Read more

“இந்த வயசுலயே எப்படில்லாம் பண்றாங்க!”.. பெற்றோருக்கு தூக்க மாத்திரை கொடுத்த 8 ஆம் வகுப்பு மாணவி.. 22 வயது காதலனுடன் நள்ளிரவில் உல்லாசம்.. அதிர வைக்கும் சம்பவம்..!!!

கோரக்பூரில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் ‘காதல்’ என்ற பெயரில் இளைய தலைமுறை எவ்வளவு தூரம் செல்கிறது என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது. 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தினமும் நள்ளிரவில்…

Read more

“உனக்கான பிறந்தநாள் பரிசு காத்திருக்கு!”.. வீட்டில் படுக்கையறைக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்.. ஆசை வார்த்தையால் ஏமாந்த மாணவி.. பகீர் சம்பவம்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு செருவனூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது ஆசிரியர் சஜீந்திர பாபு, தனது பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கு கொடுரராக மாறியுள்ளார். கடந்த ஜனவரி 4-ம் தேதி அந்த மாணவியின் பிறந்தநாளையொட்டி, பள்ளியில் வைத்து வாழ்த்து கூறிய…

Read more

” அண்ணாமலை ஒரு ஜீரோ டெபாசிட் கூட வாங்க முடியாதவரு!”.. மும்பை பத்தி எங்களுக்கு தெரியாதா?.. ஆதித்யா தாக்கரே ஆவேச பேச்சு வீடியோ.!!

ஜனவரி 15-ம் தேதி நடைபெற உள்ள மும்பை மாநகராட்சித் தேர்தலுக்காக (BMC Election), தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாஜக-விற்காக அண்ணாமலை தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர், “மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டுமல்ல, அது ஒரு சர்வதேச நகரம்”…

Read more

“இனிமேல் ஹிந்தியை திணித்தால் உதைதான் விழும்”… மகாராஷ்டிரா மக்களின் அடையாளம் மராத்தி மொழி… இதை நீங்க புரிஞ்சுக்கணும்… ராஜ் தாக்கரே பரபரப்பு பேச்சு…!!!

மும்பை மாநகராட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நீண்ட காலத்திற்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளது மகாராஷ்டிர அரசியலில் பெரும் திருப்புமுனையமும்பை மாநகராட்சித் தேர்தல் வரும் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி,…

Read more

Breaking: இந்திய நாடே அதிர்ச்சி…! விண்ணில் ஏவப்பட்ட PSLV-C62 ராக்கெட் தோல்வி அடைந்தது… இஸ்ரோ அறிவிப்பு..!!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலம் 16 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த திட்டமிட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில் தற்போது தோல்வி அடைந்தது. ஒரே ஏவுதலில் புவியைக் கண்காணிக்கும் முதன்மைச்…

Read more

Other Story