“சாப்பாடே இல்ல, ஆனா அக்கவுண்ட்ல 7 கோடி!”..ஏழைத் தொழிலாளிக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை…மெகாமோசடியின் பகீர் பின்னணி..!!!

உழைத்து ஓடாய்த் தேயும் ஒரு ஏழைத் தொழிலாளிக்கு கோடிக்கணக்கில் நோட்டீஸ் வந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் உபி-யில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்த் என்ற கூலித் தொழிலாளிக்கு, வருமான வரித்துறை ரூ. 7.15 கோடி பணப்பரிமாற்றம் செய்துள்ளதாக அதிரடி…

Read more

“ராகுல்காந்தி கிட்ட கேள்வி கேட்கக் கூடாதா?”…இளைஞரிடம் மைக்கை பிடுங்கிய நிர்வாகிகள்…பொதுக்கூட்டத்தில் அரங்கேறிய பரபரப்பு…வைரல் வீடியோ..!!!

கேரள மாநிலம் கொச்சியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்க முன்வந்து மைக்கை வாங்கினார். “வங்காளம் (Bengal) ஏன் இவ்வளவு மோசமாகப் பின்தங்கியுள்ளது?” (Bengal itna…

Read more

“ஓடும் டிராக்டர் மீது ஒரே’ஜம்ப்!'”..சினிமாவை மிஞ்சிய ரியல் ஸ்டண்ட்..டிவைடரில் மோதிய டிராக்டர் டிரைவர்…வைரலாகும் பகீர் வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பலைத் துரத்தியபோது, ஒரு போலீஸ்காரர் செய்த துணிச்சலான செயல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மணல் கடத்திச் சென்ற டிராக்டரை நிறுத்த முயன்றபோது, டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். அப்போது,…

Read more

“பாஜகவின் புதிய தேசிய தலைவர் இவர்தான்!”…37 பேர் ஆதரவோடு மனுத்தாக்கல்…ஒருமனதாகத் தேர்வு…!!!

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற பலத்த எதிர்பார்ப்புக்கு…

Read more

“முதலில் 3 ஆண்கள்”… அடுத்து தோழியுடன் உல்லாசம்… ஓரினச்சேர்க்கைக்கு தடையாக வந்த கணவன்… நேரில் கண்ட அந்த காட்சியால் வயலில் பிணமான கொடூரம்..!!

தன்பாலின உறவுக்கு (Lesbian) இடையூறாக இருந்த கணவனை, மனைவி தனது தோழியுடன் சேர்ந்து கூலிப்படை ஏவிக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி சுமர் சிங் (33) என்பவர், சமீபத்தில் வயல்வெளியில் மர்மமான முறையில்…

Read more

“2 மனைவிகள் இருந்தும் அடங்காத மோகம்”… 32 வயது பெண் மீது 62 வயது முதியவருக்கு விபரீத ஆசை… கள்ளக்காதலால் பெட்டிக்குள் பிணமான கொடூரம்…!!!

கள்ளக்காதலியைக் கொலை செய்து, அவரது உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து எரித்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரின் செயல் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சி மாவட்டம் ஐ.டி.ஐ. பகுதியைச் சேர்ந்த பிரீத்தி (32) என்பவருக்கும், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான ராம்…

Read more

“காக்கிச்சட்டையில் ஒரு தாய்மை”.. ஒரு கையில் குழந்தை..! மறு கையில் கடமை.. விடுமுறையிலும் ஆம்புலன்ஸ்காக பணியில் இறங்கிய பெண் போலீஸ்… இதயத்தை கவர்ந்த வீடியோ..!!

விடுமுறை நாளில் கைக்குழந்தையுடன் சென்ற பெண் காவலர் ஒருவர், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸுக்காகச் சாலையைச் சீர்செய்து கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் ரங்கம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வருபவர் ஜெயா. இவர் கடந்த…

Read more

பிச்சைக்காரருக்கு அடித்த ஜாக்பாட்.. “பிச்சை எடுத்தே கோடீஸ்வரர் ஆகிட்டார்”… 3 வீடுகள், ஆட்டோ, கார், வட்டிக்கு பணம் என கல்லா கட்டிய நபர்.. ஆடிப்போன அதிகாரிகள்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பிச்சை எடுத்து வந்த மாற்றுத்திறனாளி ஒருவர், பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியாக இருப்பது தெரியவந்து அரசு அதிகாரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மத்திய பிரதேச அரசு, மாநிலத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற ‘பிச்சைக்காரர்கள் ஒழிப்பு’ எனும்…

Read more

5 வயசு மகன கொன்ன கள்ளக்காதல்…. தாய் செய்த கொடூரம்…. 15 நாள் கழித்து உடைந்த ரகசியம்…. நீதிமன்றத்தின் அதிரடி தண்டனை….!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், தனது 5 வயது மகனை மொட்டை மாடியில் இருந்து தள்ளிவிட்டுக் கொன்ற தாய்க்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஜோதி ரத்தோர் என்ற பெண் தனது பக்கத்து வீட்டு…

Read more

கொடூரம்!! லிஃப்ட் பள்ளத்தில் விழுந்து முதியவர் சாவு…. 10 நாட்களாக உடலை நசுக்கி ஓடிய லிஃப்ட்…. குடியிருப்பில் நடந்த பகீர் சம்பவம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 77 வயதான கிரி கோஸ்வாமி என்ற முதியவர் லிஃப்ட் பள்ளத்தில் (Duct) விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அவர்…

Read more

“ஆக்ரோஷமான எஸ்.பி”… முதலமைச்சர் நிகழ்ச்சியில் பைக் ஓட்டியை காலால் எட்டி உதைத்த உயர் போலீஸ் அதிகாரி… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பாதுகாப்புப் பணியின்போது, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டி ஒருவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) காலால் எட்டி உதைக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூரு மாவட்டம் சுட்டூரில் நேற்று மாநில அளவிலான விவசாய…

Read more

“மாப்பிள்ளை பெரிய அதிகாரி” – நம்பி 40 லட்சத்தை அள்ளிக் கொடுத்த பெற்றோர்…. கடைசியில் பார்த்தா கம்பி எண்ணுறாரு….!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 27 வயது பெண் பொறியாளர் ஒருவருக்கு, கடந்த 2024 ஏப்ரல் மாதம் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்த மகாவீர் அவஸ்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, மணமகன் கொல்கத்தாவில் வருமான வரித்துறை அதிகாரியாகப் பணியாற்றுவதாகக்…

Read more

“மனுஷங்கதானா நீங்க?”..10 வயது சிறுமிக்கு நேர்ந்த நரக சித்திரவதை…சிஆர்பிஎஃப் வீரர் அட்டூழியம்…கொடூர சம்பவம்..!!!

நாட்டின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றும் ஒரு வீரரே, தனது வீட்டில் தங்கியிருந்த 10 வயது சிறுமியை இவ்வளவு கொடூரமாகத் சித்திரவதை செய்திருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில் தங்கியிருந்த ஒரு வீரரும், அவரது மனைவியும் சேர்ந்து, மனைவியின் உடன்பிறந்தவர்…

Read more

“ரியல் சூப்பர் வுமன்!”.. ஆம்புலன்ஸ்காக கைக்குழந்தையுடன் களமிறங்கிய பெண் போலீஸ்…மெய்சிலிர்க்க வைக்கும் செயல்.. வைரலாகும் வியப்பான வீடியோ..!!

கடமை என்று வந்துவிட்டால் தாய்மை தடையாக இருக்காது என்பதை ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண் காவலர் நிரூபித்துக் காட்டியுள்ளார். ரங்கம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் அந்தப் பெண் காவலர், விடுமுறையில் இருந்தபோது தனது குழந்தையுடன் காக்கிநாடா – சமர்லகோட்டா சாலையில் சென்றுகொண்டிருந்தார்.…

Read more

“அடச்சீ! பொது இடத்துல இப்படியா பண்ணுவாங்க!”.. மெட்ரோ நிலையத்தில் நடந்த அசிங்கமான கூத்து.. வைரலாகும் முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!!

டெல்லி மெட்ரோ ரயில்கள் எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சைக்கு பெயர் போனவை. காதலர்களின் சில்மிஷம், ரீல்ஸ் மோகம் எனப் பல செய்திகளைப் பார்த்திருப்போம். ஆனால், தற்போது ஒரு நபர் செய்த காரியம் ஒட்டுமொத்த டெல்லிவாசிகளையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. டெல்லி மெட்ரோவின்…

Read more

காதலி கூப்பிட்டாளேன்னு போன பையன்…. ​”என் பொண்ணையே லவ் பண்றியா?” 3 நாளா சிறுநீர் குடிக்க வச்சு….. குடும்பமே செய்த கொடூரம்….!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞரான சோனு, ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் அழைத்ததாக நம்பி அவரைச் சந்திக்க ராஜஸ்தான் சென்ற சோனுவுக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண்ணின் குடும்பத்தினர் அவரை ஒரு…

Read more

காட்டுக்குள் பார்த்த ‘அந்த’ காட்சி…. மிரண்டு போன கிராம மக்கள்…. 15 நாட்களாக மரத்தில் தொங்கிய காதலர்கள்….!!

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள மாண்டவ் கிராமத்தில், காதலர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் காணாமல் போன இந்த ஜோடியை அவர்களது பெற்றோர் பல இடங்களில்…

Read more

டேய் நீ இன்னைக்கு குளிச்சே ஆகணும்..! “ஷாம்பு போட்டு எலியை தேய்த்து குளிப்பாட்டிய ஆன்ட்டி”… ஓடினாலும் விடுறதா இல்ல.. சிரிப்பூட்டும் வீடியோ..!!

பொதுவாக நாய், பூனை போன்ற விலங்குகளைச் செல்லப் பிராணிகளாக வளர்த்து, அவற்றுக்குக் குளிப்பாட்டி அழகு பார்ப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கே ஒரு பெண் தான் வளர்க்கும் எலிகளைத் தன் குழந்தையைப் போல் பாவித்து, ஷாம்பு போட்டுத் தேய்த்துக் குளிப்பாட்டும் காணொளி…

Read more

“ஒரு குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்திட்டிங்க”… பேருந்தில் தப்பா தொட்டதா வீடியோ போட்ட பெண்… அவமானத்தில் உயிரை விட்ட நபர்… கேரளாவே கொந்தளிப்பு..!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக் (42) என்பவர், பேருந்து பயணத்தின் போது பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும்…

Read more

“காதல்”… பெற்றோரை எதிர்த்து திருமணம்… வீட்டுக்கு லேட்டா வருவேன்னு சொன்ன கணவன்… 120 நாட்களில் மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்… சந்தேகத்தால் முடிந்த வாழ்க்கை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், திருமணமான நான்கு மாதங்களிலேயே குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையைச் செய்துவிட்டு சுமார் நான்கு மணி நேரம் நகரம் முழுவதும் சுற்றித் திரிந்த…

Read more

கனவில் வந்த மகன்…! இரவில் கதறிய தாய்… பக்கத்து வீட்டுக்காரருக்காக 3 வயது குழந்தையையே தீர்த்து கட்டிய கொடூர தாய்.. ஓராண்டுக்குப் பின் அம்பலமான பகீர் உண்மை…!!

தன் கள்ளக்காதலை நேரில் பார்த்த மூன்று வயது மகனை, மொட்டை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த தாய்க்கு குவாலியர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொல்லப்பட்ட சிறுவன் தன் தாயின் கனவில் தோன்றி பயமுறுத்தியதால், ஓராண்டுக்குப் பிறகு இந்த…

Read more

“ஷாக் ஆகாதீங்க” ஆட்டோ ஓட்டியே மாசம் ₹45,000 லாபம்…. ₹2,50,000 கடன் க்ளோஸ்…. சாதித்துக் காட்டிய பெண் ஓட்டுனர்….!!

பெங்களூருவில் சினேகா என்ற பெண் பயணித்த ஒரு சாதாரண ஆட்டோ பயணம், இன்று இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஆட்டோ புக் செய்த சினேகாவுக்கு, ஒரு பெண் ஓட்டுநர் ஆட்டோவை ஓட்டி வந்தது பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.…

Read more

67 வயசுல இப்படியொரு கொலவெறியா….? 40 வயது காதலி கழுத்தை நெரித்துக் கொன்ற முதியவர்….!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஜம்கண்டி தாலுகாவில் ஒரு கொடூரமான கொலை நடந்துள்ளது. 40 வயதான யமனவ்வா என்ற பெண், 67 வயதான ஸ்ரீஷைல் பாட்டில் என்பவருடன் காதலில் இருந்துள்ளார். இந்நிலையில், யமனவ்வாவிற்கு வேறொரு இளைஞருடன் தொடர்பு இருப்பதாக ஸ்ரீஷைல்…

Read more

“நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!”.. காளை கொம்பால் தூக்கி வீசியதில் ரத்த வெள்ளம்..வீடியோ பார்த்தால் நெஞ்சு பதறும்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தின் பரபரப்பான மார்க்கெட் பகுதியில் இந்தத் திகில் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு பெண் சாலையில் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து ஓடிவந்த ஒரு பெரிய கருப்பு நிறக் காளை, யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தப்…

Read more

“கொடூரத்தின் உச்சம்!”.. தண்ணீரில் மூழ்கிய கார்… தந்தை கண்ணெதிரே மூழ்கிய மகன்.. நிர்வாகத்தின் அலட்சியத்தால் கொடூரம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடும் மூடு  பனி ஒரு உயிரைப் பறித்துள்ளது. குருகிராமில் பணியாற்றி வந்த 27 வயது சாஃப்ட்வேர் இன்ஜினியர் யுவராஜ் மேத்தா, வெள்ளிக்கிழமை இரவு அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். செக்டார் 150 அருகே வந்தபோது,…

Read more

“மரண பயத்தைக் காட்டிய லாரி!”…சுங்கச்சாவடி ஊழியரைத் தூக்கி வீசிய விபத்து…ஓட்டுநரை வெளுத்து வாங்கிய மக்கள்…பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள செம்ரி (Semri) சுங்கச்சாவடியில் இன்று (ஜனவரி 18) காலை நெஞ்சை உறைய வைக்கும் விபத்து ஒன்று நடந்துள்ளது. சுங்கச்சாவடியில் கார்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து மின்னல் வேகத்தில்…

Read more

“சும்மா அழுது அழுது தொல்லை பண்ணுது” பிஞ்சு குழந்தையை கொன்ற பெற்ற தாய்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் தாய்மையே தலைகுனிய வைக்கும் ஒரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரண்டரை வயதே ஆன மஞ்சிதா என்ற பிஞ்சு குழந்தை, கடந்த 10-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தது. ஆரம்பத்தில் இது ஒரு இயற்கை மரணம்…

Read more

அறைக்குள் இரு இளைஞர்களுடன் மனைவி…. கணவன் பார்க்க கூடாது அந்த காட்சி…. கொலையில் முடிந்த காதல் திருமணம்….!!

கான்பூரில் சச்சின் ராஜ்புத் என்ற இளைஞர், தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு நேராகத் தானாகவே காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது திருமணம் வெறும் நான்கு மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணமாக நடந்துள்ளது. தனது…

Read more

“SC, ST பெண்கள் அழகாக இல்லை”… ஆனாலும் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.. ஏன் தெரியுமா…? காங்கிரஸ் எம்எல்ஏ கொச்சை பேச்சு… நாடே கொந்தளிப்பு..!!!

“எஸ்சி – எஸ்டி பெண்கள் அழகாக இல்லாவிட்டாலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்” என மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா பேசியுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த…

Read more

“தமிழகத்திலிருந்து வந்த பிரம்மாண்டம்”… 60 அடி உயரம்… 2 லட்சம் கிலோ எடை… 1008 குட்டி சிவ லிங்கங்களுடன் பிரதிஷ்டை.. அயோத்திக்கு அடுத்தபடியாக இந்த கோவில் தான் இனி பேமஸ்..!!

பீகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தில் உள்ள கைத்தோலியா கிராமத்தில் கட்டப்பட்டு வரும் ‘விராட் ராமாயணக் கோயில்’ வளாகத்தில், உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் சனிக்கிழமை முறைப்படி நிறுவப்பட்டது. தமிழகத்தின் மகாபலிபுரத்தில் இருந்து சுமார் 2,500 கிலோமீட்டர் தூரம், 40 நாட்களுக்கும் மேலாகப் பயணம்…

Read more

“காதலிச்சதுக்கு இப்படியா?”.. சிறுவனை நிர்வாணமாகி அலையவிட்டு அவலம்.. மனிதாபிமானமற்ற தாக்குதல்… பரபரப்பான சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மனிதாபிமானமற்ற ஒரு செயல் அரங்கேறியுள்ளது. தங்கள் வீட்டு சிறுமியுடன் காதலில் இருந்ததாகக் கூறி, ஒரு சிறுவனை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் நிர்வாணமாக்கி நடுரோட்டில் இழுத்துச் சென்றுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக,…

Read more

“காசு கொடுத்ததுக்கு இதுதான் கதியா?”..ஏர் இந்தியாவின் விசித்திர இருக்கை..எக்ஸ்ட்ரா பணம் கொடுத்தும் ஏமாந்த பயணி..வைரலான வேதனை பதிவு..!!!

ஏர் இந்தியா விமானத்தின் சேவை குறித்துப் புகார்கள் எழுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த முறை ஒரு பயணி தனது லண்டன் பயணத்தின் போது சந்தித்த அனுபவம் காண்போரையே முகம் சுளிக்க வைத்துள்ளது. ராகுல் ஸ்ரீவஸ்தவா என்ற பத்திரிகையாளர், லண்டன் செல்வதற்காக…

Read more

“பெத்த மகள்னுகூட பார்க்காம..!”..போதை தந்தையின் வெறிச்செயல்..15 நாள் மகளைக் கொன்ற கொடூரம் ..கதறும் தாய்..அதிர்ச்சி சம்பவ ,

பெற்ற மகளையே எமன் போல மாறிய தந்தை ஒருவரின் கொடூரச் செயல் அலிகார் மக்களை உலுக்கியுள்ளது. சிவில் லைன் பகுதியில் வசிக்கும் முக்ரிம் என்ற நபர், மது மற்றும் போதைக்கு அடிமையானவர். இவருக்கும் இவரது மனைவி ராணிக்கும் இடையே அடிக்கடி தகராறு…

Read more

“சத்தம் போடாதே!”..கார் டிரைவரை நடுங்க வைத்த ஸ்கூட்டர் நபர்…பட்டப்பகலில் நடந்த அராஜகம்..வைரல் வீடியோவால் அதிர்ச்சி..!!

இந்தியாவின் ஐடி தலைநகரான பெங்களூருவில் நாளுக்கு நாள் சாலை வன்முறை (Road Rage) சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 16 அன்று, நெக்ஸஸ் சாந்திநிகேதன் மால் அருகே உள்ள சிக்னலில் ஒரு பயங்கரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.…

Read more

“சிங்கத்துக்கே ஆபத்தா?,யார் ராஜான்னு காட்டிய யானை!”..காட்டில் நடந்த அந்த அதிசயம்…சிலிர்க்க வைக்கும் வீடியோ!

காட்டில் சிங்கம் தான் ராஜா என்றாலும், சில நேரங்களில் கழுதைப்புலிகள் கூட்டமாகச் சேர்ந்து சிங்கத்தையே குறிவைக்கும். அப்படி ஒரு ஆபத்தான சூழலில், காயமடைந்த ஒரு சிங்கத்தை வேட்டையாட இரண்டு கழுதைப்புலிகள் பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தன. ஆனால், அங்கே யாரும் எதிர்பார்க்காத ஒரு…

Read more

“டாய்லெட் கூட்டிட்டு போன கேப்!”..ரயில்நிலையத்தில் நடந்த பகீர் கடத்தல்..14 மணிநேரத்தில் குழந்தையை மீட்ட போலீஸ்..த்ரில்லர் பின்னணி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் ஒரு தாய்க்கு ஏற்பட்ட கொடூர அனுபவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. பிருந்தாவனத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்பவர், தனது 3 குழந்தைகளுடன் ஆக்ரா செல்வதற்காக ரயில் நிலையம் வந்துள்ளார். ரயிலுக்காகக் காத்திருந்தபோது, அவரது 3 வயது…

Read more

“அண்ணாமலைக்கு ஸ்கிரிப்ட் ரெடி!”..”கால்ஷீட் மட்டும் குடுங்க, ஹீரோவாக்கிடுறேன்”…டைரக்டர் மோகன் ஜியின் ஓப்ப்ன் ஆஃபர்..!!!

சர்ச்சைகளுக்கும் ஹிட் படங்களுக்கும் பெயர் போன இயக்குநர் மோகன் ஜி, இப்போது புதிய குண்டு ஒன்றை வீசியுள்ளார். ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘பகாசூரன்’ படங்களைத் தொடர்ந்து அவர் தற்போது ‘திரௌபதி 2’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும்…

Read more

“உன் பொண்ணு செத்துட்டா, வந்து எடுத்துட்டு போ!”..கொடூரக் கணவனின் வெறிச்செயல்..பரபரப்பு சம்பவம்…!!!

லக்னோவில் உள்ள லோகியா மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தவர் பிரீதி ராய் (30). இவருக்கும் கோரக்பூரைச் சேர்ந்த மிருத்யுஞ்சய் என்பவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. குடிப் பழக்கத்திற்கு அடிமையான மிருத்யுஞ்சய், அடிக்கடி வரதட்சணை கேட்டு பிரீதியைத்…

Read more

“ஒரு கொலை இல்ல…. ரெண்டு” – போலீஸையே அதிர வைத்த ரஷ்யக் காதலன்…. கோவாவில் நடந்த கொடூரம்….!!

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமான கோவாவில், ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு ஜோடியின் லிவ்-இன் வாழ்க்கை ரத்தக் கறையோடு முடிவுக்கு வந்துள்ளது. வடக்கு கோவாவின் அரம்போல் பகுதியில் வாடகைக்கு தங்கியிருந்த எலெனா கஸ்தனோவா (37) என்ற பெண், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், கழுத்தறுக்கப்பட்டு…

Read more

அமேசான், flipkart உட்பட 8 ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு செக்..! ரூ.44 லட்சம் அபராதம்… இனிமேல் இதை விற்பனை செய்யக்கூடாது.. கடும் எச்சரிக்கை..!!

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு விதிகளை மீறி, அங்கீகரிக்கப்படாத வாக்கி-டாக்கிகளை (Walkie-Talkie) விற்பனை செய்த 8 ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) மொத்தம் ரூ.44 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் தளங்களில் உரிமம்…

Read more

எமனாக வந்த மாஞ்சா வில்லன்…! “சைக்கிள் ஓட்டிய சிறுவனின் உயிரைப் பறித்த பட்டம் நூல்”… தடை விதிக்கப்பட்ட போதிலும் நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

குஜராத் மாநிலம் சூரத்தில் மகர சங்கராந்தி பண்டிகையின் போது பட்டம் விட்ட மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில், சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் ஜஹாங்கீராபாத் பகுதியைச் சேர்ந்தவர் அமோல் போர்சி. இவரது…

Read more

“120 மணி நேரமாக சாப்பிடாமல் அனுமன் சிலையை சுற்றி வந்த நாய்”… உயிருக்கு போராடும் நாயை தெய்வமாக பார்க்கும் பக்தர்கள்… அறிவியலா ஆன்மீகா..? வியக்க வைக்கும் உண்மை..!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நந்த்பூர் கிராமத்தில், நாய் ஒன்று கடந்த 5 நாட்களாகக் கோவிலைச் சுற்றி வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்த்பூர் கிராமத்தில் உள்ள ஒரு பழங்காலக் கோவிலில், நாய் ஒன்று…

Read more

“ஈஸியா பணம் வரும்னு நம்பாதீங்க” ஒரே நாளில் 242 தளங்களுக்கு ஆப்பு…. ஆன்லைன் சூதாட்டத்தை வேரோடு அறுக்கும் மத்திய அரசு….!!

ஆன்லைன் கேமிங் சட்டம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, சட்டவிரோத சூதாட்டத் தளங்கள் மீது மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று ஒரே நாளில் மட்டும் 242 சூதாட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒட்டுமொத்தமாக 7,800-க்கும் மேற்பட்ட…

Read more

அண்ணாமலை வந்தாலே வெற்றி தான்…. 28 வருஷ சிவசேனா கோட்டை சரிந்தது…. மும்பை தமிழர்கள் கொடுத்த மரண அடி….!!

மும்பை மாநகராட்சித் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வார்டுகளில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், மும்பை ஒரு சர்வதேச நகரம் என்று பேசியது மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தவ்…

Read more

“ஏப்ரல் 1 முதல் PF பணத்தில் மெகா மாற்றம்” – இனி UPI மூலமே பணம் வரும்…. மத்திய அரசின் மாஸ் அறிவிப்பு….!!

வருங்கால வைப்பு நிதி (EPF) உறுப்பினர்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை ஏப்ரல் 1-ந்தேதி முதல் யுபிஐ (UPI) மூலம் நேரடியாக வங்கி கணக்கில் பெற்றுக்கொள்ளும் புதிய வசதி அறிமுகமாக உள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து நீண்ட காலம் காத்திருக்க…

Read more

“பக்தியின் இன்னொரு முகம்”… அனுமன் சிலையை விடாமல் தினசரி சுற்றி வரும் நாய்… இது தெய்வீக சக்தியா இல்ல வினோதமா…? மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், நாய் ஒன்று கோயிலில் உள்ள தெய்வச் சிலைகளைத் தொடர்ந்து வலம் வரும் காட்சி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிஜ்னோர் மாவட்டத்தின் நகினா வட்டத்தில் உள்ள நந்த்பூர் கிராமத்தில் ஒரு பழமையான…

Read more

பள்ளி வகுப்பறையில் அந்தக் கோலத்தில் ஆசிரியர்..! “நேரில் கண்டு திகைத்துப் போன மாணவர்கள்”… ஊரையே உறைய வைத்த அந்த ஒரு நொடி.. பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறைக்குள்ளேயே ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவமொக்கா மாவட்டம் பாலூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தனஞ்சய் (51)…

Read more

வங்காள மொழி பேசினால் வங்க தேசத்தவரா..? “எங்க மொழி எங்க அடையாளம்”… தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்… வெடித்த வன்முறை… வீடியோவை வெளியிட்டு கொந்தளித்த பாஜக..!!

பிற மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற முர்ஷிதாபாத் மாவட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறி, மேற்கு வங்கத்தில் வெள்ளிக்கிழமை அன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலை 12-ல் டயர்களை எரித்துப் போராட்டம் நடத்தியதால் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…

Read more

உஷார்..! லிப்ட் கொடுப்பதாக கூறி கல்லூரி மாணவியை பைக்கில் ஏற்றிய வாலிபர்… பீர் பாட்டிலால் நிலைகுலைய வைத்து சீரழித்த கொடூரம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் அருகே லிப்ட் கொடுப்பதாகக் கூறி கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் அதாவது சிக்கா பள்ளபூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர்,…

Read more

“EMI கட்ட இப்படி ஒரு விபரீத முடிவா?”..மறைமுகமாக வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி…சிக்கியது எப்படி?..அதிர வைக்கும் பின்னணி..!!

தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் சினிமா பட பாணியில் ஒரு பயங்கர ‘ஹனி ட்ராப்’ (Honey Trap) கும்பலை போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர். மஞ்சேரியல் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி, கடந்த 4 ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். கணவனின் மார்பிள் பிசினஸில்…

Read more

Other Story