“சாப்பாடே இல்ல, ஆனா அக்கவுண்ட்ல 7 கோடி!”..ஏழைத் தொழிலாளிக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை…மெகாமோசடியின் பகீர் பின்னணி..!!!
உழைத்து ஓடாய்த் தேயும் ஒரு ஏழைத் தொழிலாளிக்கு கோடிக்கணக்கில் நோட்டீஸ் வந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் உபி-யில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்த் என்ற கூலித் தொழிலாளிக்கு, வருமான வரித்துறை ரூ. 7.15 கோடி பணப்பரிமாற்றம் செய்துள்ளதாக அதிரடி…
Read more