“நாய்க்கு துலாபாரமா”..? பிரபல கோவிலில் நடிகை செலுத்திய காணிக்கை… கொந்தளித்த பழங்குடியின மக்கள்… சர்ச்சை வெடித்ததால் மன்னிப்பு கேட்ட நடிகை..!!

தெலுங்கானா மாநிலத்தின் கும்பமேளா என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ‘மேடாரம் சம்மக்கா சாரலம்மா’ ஜாத்திரை திருவிழாவில், நடிகை ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்குத் துலாபாரம் வழங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மேடாரம் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத்…

Read more

“இந்திய நாடே பெருமை”.. துப்பாக்கி ஏந்திய 140 வீரர்கள்… 26 வயது பெண் போலீஸ் அதிகாரிக்கு கிடைத்த கௌரவம்.. குடியரசு தின வரலாற்றில் முதல் முறை மாபெரும் சம்பவம்..!!!

டெல்லி கடமைப் பாதையில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) ஆண்கள் பிரிவை ஒரு பெண் அதிகாரி தலைமை தாங்கி வழிநடத்த இருப்பது நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஜம்மு…

Read more

டெல்லியில் ஹை அலர்ட்…! “யார் இந்த முகமது ரேஹான்”…?; குடியரசு தின போஸ்டரில் இடம் பெற்ற அல்கொய்தா பயங்கரவாதி.. பாதுகாப்புகள் தீவிரம்..!!

நாட்டின் 77-வது குடியரசு தின விழா வரும் 26-ஆம் தேதி தலைநகர் டெல்லியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, முன்னெப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி கடமைப் பாதையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், இந்தியாவின் ஒற்றுமை மற்றும்…

Read more

“25 பேர்”.. போலீஸ் முன்னிலையிலே ரத்த களரி.. வயதான பெற்றோருடன் கதறிய கணவன்… ஏவி விட்டு வேடிக்கை பார்த்த மனைவி… ஆண்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

திருமண உறவுகள் சமீபகாலமாக வன்முறை மற்றும் சட்டச் சிக்கல்களால் சிதைந்து வரும் நிலையில், ஹரியானா மாநிலம் ரேவாரியில் ஒருவரது வீட்டிற்குள் புகுந்து மனைவியின் உறவினர்கள் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு  தம்பதியிடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக…

Read more

இன்னும் 3 மாசத்தில் திருமணம்… வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த இளம் பெண்… கதவைத் திறந்ததும் மகளை அந்தக் கோலத்தில் கண்டு கதறிய தாய்.. நடந்தது என்ன..?

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  குவாலியரில் நிஷா  என்பவர் வசித்து வந்தார். இவரது தாயார்…

Read more

“படுக்கை அறையில் அரங்கேறிய பயங்கரம்!”… கணவன் விழுந்ததாக நாடகம் ஆடிய மனைவி.. போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் வெளியான அதிர்ச்சி.. பரபரப்பு சம்பவம்..!!

சந்தேகப் பேயால் சீரழிந்த ஒரு குடும்பத்தின் கதை, இப்போது கொலையில் வந்து முடிந்துள்ளது. ஐதராபாத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்து வந்த சுதீர் ரெட்டி, தனது மனைவியின் கையாலேயே உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த…

Read more

வெறும் 500 ரூபாய் தான்..! “அதான் இப்படி ஏறி மிதிச்சி அழுக்காக்குறோம்”.. பல்பை திருடி விட்டதா பெருமை வேற… பொறுப்பே இல்லாத வீடியோ… கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ரா நகருக்குச் சுற்றுலா வந்த இளைஞர்கள் குழு ஒன்று, தாங்கள் தங்கியிருந்த தங்குமிடத்தை (Homestay) மிக மோசமான முறையில் சேதப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு…

Read more

அடிப்பாவி..! வேலைக்கு போய்ட்டு லேட்டா வந்தது ஒரு குத்தமா..? “கணவன் மீதுள்ள ஆத்திரத்தில் ஒரு வயது குழந்தையை தீர்த்து கட்டிய தாய்”.. கோபத்துக்கு உயிர் பலியா..?

மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில், கணவர் வேலை முடிந்து தாமதமாக வந்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த தாய் தனது ஒரு வயது மகளைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  34 வயது மதிக்கத்தக்க தினக்கூலி தொழிலாளிக்கும்,…

Read more

அடச்சீ..! “இப்படி ஒரு திருட்டா”..? பெண்களின் உள்ளாடைகள் தான் குறி… ஆபாசமாக அணிந்து செல்பி எடுத்து மகிழ்ந்த திருடன்… அடக்கொடுமையே இப்படி ஒரு சம்பவமா..?

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், குடியிருப்புப் பகுதிகளில் உலாவந்து பெண்களின் உள்ளாடைகளைத் திருடி, அதனை அணிந்து மகிழ்ந்த வினோத ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு பகுதியில் அமல் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக, அந்தப் பகுதியில்…

Read more

FLASH: பிரபல Zomato நிறுவனத்தின் சிஇஓ தீபந்தர் கோயல் திடீர் ராஜினாமா… ஏன் தெரியுமா..? முக்கிய அறிவிப்பு..!!

சொமேட்டோ (Zomato) மற்றும் பிளிங்கிட் (Blinkit) ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான ‘எடர்னல்’ (Eternal) குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியிலிருந்து தீபிந்தர் கோயல் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக, பிளிங்கிட் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான அல்பின்டர்…

Read more

“10 மாதம் சுமந்து பெத்த பிள்ளை”… பாறையில் தலையை முட்டி துடிதுடிக்க கொன்ற தாய்… கள்ளக்காதல் மோகத்தால் அரக்கியாக மாறிய பெண்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

கேரள மாநிலம் கண்ணூரில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது ஒன்றரை வயது குழந்தையை பாறையில் மோதி படுகொலை செய்த வழக்கில், தாய் சரண்யாவை குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் கள்ளக்காதலன் விடுவிக்கப்பட்டார். கண்ணூர் மாவட்டத்தை…

Read more

“70 வருஷமா பாதுகாக்கப்பட்ட ரகசியம்!”..கையில் கிடைத்த பொக்கிஷம்…மேடையில் நெகிழ்ந்த ராகுல் காந்தி…வைரலான வீடியோ..!!!

அரசியலில் எத்தனையோ சவால்களைச் சந்திக்கும் ராகுல் காந்திக்கு, ராய்பரேலி மண் எப்போதும் ஒரு உணர்வுப்பூர்வமான இடமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், தனது தொகுதியில் அவர் மேற்கொண்ட பயணத்தின் போது எதிர்பாராத ஒரு பொக்கிஷம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ராய்பரேலி பிரீமியர் லீக்…

Read more

“இதெல்லாம் தேவையா? கெத்து காட்ட போய்..!”… உலகிலேயே மிக காரமான மிளகாயை சாப்பிட்ட இளைஞரின் கதி.. வைரலாகும் அதிர்ச்சியான வீடியோ..!!!

சோஷியல் மீடியாவில் ‘கூல்’ ஆகத் தெரிவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ ஒரு சரியான பாடம். கேரளாவைச் சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டர் முபாரக், நாகாலாந்துக்குச் சுற்றுலா சென்ற இடத்தில் செய்த ஒரு காரியம் இப்போது இணையத்தில் சிரிப்பலையை…

Read more

நம்ம ஊரு விஞ்ஞானிகள்..! கொசு உற்பத்தியை தடுக்க பாதாள சாக்கடையில் கொசுவலை… இதுதான் புது ஐடியா போல… வைரலாகும் வீடியோ..!!!

சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகள் சுமார் 4000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொசு உற்பத்தியை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி ஊழியர்கள், பாதாள…

Read more

“போலீஸ் சொன்னதெல்லாம் பொய்!”… மென்பொருள் பொறியாளர் சாவில் புதிய திருப்பம்.. சாட்டிலைட் புகைப்படங்களால் அதிர்ச்சி.. வைரலாகும் வீடியோ..!!

நொய்டாவில் கடந்த வாரம் நடந்த விபத்து, சாதாரண விபத்தல்ல; அது அதிகாரிகளின் அலட்சியத்தால் நடந்த ஒரு படுகொலை என்பது தற்போது ஆதாரங்களுடன் வெட்டவெளிச்சமாகியுள்ளது. 27 வயது யுவராஜ் மேத்தா, பனிமூட்டம் காரணமாகத் தனது காரை ஓட்டிச் சென்றபோது, சாலையோரம் பாதுகாப்பற்ற நிலையில்…

Read more

பக்கத்திலேயே புருஷன்..! “படுக்கை அடியில் வேறொருவன்”… இதுக்குத்தான் Bed-ல் ரகசிய அறையா..? ஒரே நேரத்தில் 2 பேர் வேணுமாம்… இளைஞர்களை கலங்கடித்த வீடியோ..!

சமூக வலைதளங்களில் “திருமணம் என்றாலே பயமாக இருக்கிறது” (Marriage is scary) என்ற வாசகத்துடன் பகிரப்படும் வீடியோ ஒன்று இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஒரு பெண் தனது கணவர் அருகிலேயே இருக்கும்போது, மற்றொரு நபரை அதே உரிமையுடன் அழைக்கும்…

Read more

“பணத்துக்காக தான் கூட இருக்கேன்!”.. சிறையில் 7 திருநங்கைகளுக்கு எச்ஐவி பாதிப்பு… அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வந்த உண்மை.. கலக்கத்தில் பொதுமக்கள்..!!!

உ.பி மாநிலம் பிரதாப்கர் மாவட்டச் சிறையில் சமீபத்தில் அடைக்கப்பட்ட திருநங்கைகள் சிலருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள், சிறை நிர்வாகத்தையே அதிரவைத்துள்ளன. பிரதாப்கர் நகரில் ‘கெத்து’ காட்டுவது மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது தொடர்பாக அஞ்சலி மற்றும் மிஸ்பா என்ற இரண்டு திருநங்கை…

Read more

“பெத்தவங்களை பார்த்தே கெட்டுப் போற பிள்ளைங்க!”..அரசுப் பேருந்தை மறித்து ரகளை செய்த குடும்பம்…வைரலாகும் பகீர் வீடியோ..!!!

டிராபிக் ஜாமிற்குப் பெயர்பெற்ற பெங்களூருவில், இப்போது ஒரு வினோத சண்டை வீடியோ இணையதளங்களை ஆக்கிரமித்துள்ளது. சாலையில் சென்றுகொண்டிருந்த தமிழக அரசுப் பேருந்தை (TNSTC), ஒரு பெண் தனது ஸ்கூட்டியைக் குறுக்கே நிறுத்தி வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியான வீடியோவில்,…

Read more

“இது ரயில், உங்க பெட் ரூம் கிடையாது!”.. 2 மணி நேரமாக கழிவறையை லாக் செய்த ஜோடி.. கதவைத் தட்டிய பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ..!!

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்கு நேரும் சங்கடங்களைச் சகித்துக் கொள்வது வழக்கம். ஆனால், ஒரு ஜோடியின் அநாகரிகச் செயலால் ஒட்டுமொத்தப் பெட்டியே ஸ்தம்பித்த சம்பவம் இப்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. சம்பவத்தன்று, ரயிலில் பயணம் செய்த ஒரு வாலிபரும்…

Read more

கேரளாவையே உலுக்கிய தீபக் தற்கொலை வழக்கு! – வீடியோ எடுத்த பெண் ஷிம்ஜிதா கைது! அடுத்தது என்ன?

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கோவிந்தபுரத்தைச் சேர்ந்த 41 வயது இளைஞர் தீபக், கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். பேருந்தில் பயணம் செய்தபோது, அவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஷிம்ஜிதா முஸ்தபா என்ற பெண் வீடியோ ஒன்றை எடுத்து சமூக…

Read more

“போலீஸ் யூனிஃபார்ம்ல வந்து இப்படியா?”.. ஓடும் காரில் சிறுமியை சீரழித்த கும்பல்.. ரத்தம் சொட்ட சொட்ட கிடந்த கொடூரம்.. பதற வைக்கும் சம்பவம்..!!!

கான்பூரின் சச்சேந்தி பகுதியில் மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்த 14 வயது சிறுமி, கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியே வந்தபோது, எஸ்.யு.வி காரில் வந்த இருவர் அவரைத் தூக்கிச் சென்றுள்ளனர்.…

Read more

“21 கோடி ரூபா நாசமா போச்சு” திறப்பு விழாவுக்கு முன்னே தரைமட்டமான டேங்க்…. ஊழலால் மக்கள் ஆவேசம்….!!

குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள மாண்ட்வி தாலுகாவில், 33 கிராமங்களுக்குத் குடிநீர் வழங்கும் உன்னதமான நோக்கத்தோடு 21 கோடி ரூபாய் செலவில் ஒரு பிரம்மாண்ட வாட்டர் டேங்க் கட்டப்பட்டது. சுமார் 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த டேங்க்,…

Read more

அடக்கடவுளே…! “புனித காசியில் இப்படி ஒரு சம்பவமா”..? கங்கை நதிக்கரையில் நடந்த அசிங்கம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

வட இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு புனிதமான இடம் வாரணாசி. இது காசி என்றும் அழைக்கப்படுகிறது. காசிக்கு இந்தியா முழுவதும் மட்டும் இன்று வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கானோர் செல்கிறார்கள். இந்தியாவின் புனித தலங்களில் ஒன்றாக…

Read more

ஒரே ஒரு வீடியோ..! “12 வயது சகோதரனால் குழந்தையை பெற்ற 9 வயது சிறுமி”.. இணையத்தை உலுக்கிய அந்த ஒரு காட்சி உண்மையல்ல… நடந்தது இதுதான்..!!

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில், 9 வயது சிறுமி ஒருவர் தனது சொந்த சகோதரனாலேயே கர்ப்பமாகி குழந்தையைப் பெற்றெடுத்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…

Read more

நள்ளிரவில் டாக்டர் அடித்த கூத்து..! “நண்பனின் பொண்டாட்டியுடன் ஆபாச நடனம்”… ரசித்துப் பார்த்த கணவன்… ஊரே கூடியும் அடங்கல… வீடியோ வைரல்..!!

மத்திய பிரதேச மாநிலம் மந்தசௌரில், நள்ளிரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதியில் இடையூறு விளைவிக்கும் வகையில் ஆபாச நடனத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர் மற்றும் அவரது நண்பர் குடும்பத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில், அரசு மருத்துவர்…

Read more

ஏய்..! அவன் என்னோட ஆளு.. காதலனுக்காக வெடித்த மோதல்… வில்லியாக மாறிய பெண்கள்… இளம் பெண்ணுக்கு 60 முறை கன்னத்தில் பளார்… அதிர்ச்சி வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது “கலேஷ்” சண்டை அல்லது மோதல் என்ற பெயரில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. ஒரு காதலனுக்காக இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, ஒரு இளைஞரை காதலிப்பது தொடர்பாக…

Read more

இனி எந்த பொண்ணையும் தெரியாமல் கூட தொடக்கூடாது…! “ஆண்கள் Safety ரொம்ப முக்கியம்”… ஓடும் பஸ்ஸில் நடத்துனரின் அட்டை உடை… அதிர வைக்கும் காரணம்..!!

கேரளாவில் தீபக் என்ற 42 வயது நபர் பேருந்தில் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக கூறி பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டார். அது பேருந்தில் கூட்ட நெரிசலின் போது எதார்த்தமாக நடந்திருக்கலாம் என்றும் அந்த பெண் உண்மை அறியாமல் அப்படி வீடியோ…

Read more

“கண்களைச் சுற்ற வைக்கும் ஆன்மீகக் காட்சி!”..43 ஆண்டுகளாகத் தொடரும் முள் படுக்கை தவம்..விநோத சாமியார் வீடியோ வைரல்..!!!

பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் தற்போது நடைபெற்று வரும் மாக் மேளா திருவிழா, கோடிக்கணக்கான பக்தர்களின் வருகையால் களைகட்டியுள்ளது. இதில் பல வினோத சாமியார்கள் தங்கள் தவ வலிமையை வெளிப்படுத்தி வரும் வேளையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் மஞ்சி அனைவரது…

Read more

“காதலே முக்கியம், கணவன் வேண்டாம்!”..3 குழந்தைகளை அநாதையாக விட்டுவிட்டு தாய் ஓட்டம்…பெண்ணின் பிடிவாதம்..அதிரவைக்கும் சம்பவம்..!!!

ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் மனிதாபிமானத்தை உலுக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நான்கு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட, மாயமான அந்தப் பெண்ணைப் போலீசார் தேடிக்…

Read more

“ஆதிக்கத் திமிரில் ஆடிய பேராசிரியர்!”…பல்கலைக்கழகத்தில் பழங்குடியின ஊழியருக்கு அரங்கேறிய கொடூரம்..வைரலான கொதிப்பான வீடியோ..!!!

நாட்டின் மிக உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அங்கு பணியாற்றும் அசோசியேட் பேராசிரியர் டாக்டர் ரியாசுதீன் என்பவர், ராம் பூல் மீனா என்ற பழங்குடியின ஊழியரை மிக மோசமாகத் தாக்கி,…

Read more

“ஸ்கூலுக்குள்ள செய்வினை பூஜையா?”..20 வருஷத்துக்கு முன் இறந்த பையனுக்கு மாந்திரீகம்…நள்ளிரவில் புகுந்த மர்ம கும்பல்..பெற்றோர் பதற்றம்..!!!

சத்தீஸ்கரின் பிப்பரியா பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், அந்த ஊர் மக்களையே உறைய வைத்துள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு மரத்தடியில், மாந்திரீகம் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு ஒரு சிறுவனின் புகைப்படத்தை வைத்து…

Read more

“பெண் என்றும் பாராமல் இப்படியா?”..நடுரோட்டில் பெண்ணை அடித்துப்போட்ட கொடூரம்…கண்டக்டரின் வெறிச்செயல்…அதிரவைத்த வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பேருந்து கட்டணம் தொடர்பான வாக்குவாதத்தில், ஒரு பெண் பயணியை நடத்துநர் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் கொதிப்படையச் செய்துள்ளது. சிவபுரியின் கரேரா பகுதியில் உள்ள சுனாரி கிராமத்தைச்…

Read more

“பஸ்சில் பெண்கள் இருக்கிறார்கள் ஜாக்கிரதை!”…பொய் புகாரால் போன உயிர்..உஷாரான பேருந்து டிரைவர்கள்…பேருந்துகளில் அதிரடி மாற்றம்…!!!

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் ஒரு தனியார் பேருந்தில் வைக்கப்பட்ட எச்சரிக்கை வாசகம் இப்போது கேரளாவையே அதிரவைத்துள்ளது. அந்தப் பேருந்தில், “பேருந்தில் பெண்கள் இருக்கிறார்கள், கவனமாக இருக்கவும்” (There are women on bus, be careful) என்ற வாசகம் மலையாளம்…

Read more

போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் போதே இப்படியா..? “அரசு மருத்துவமனையில் சிகரெட் பிடித்த ஆளும் கட்சி எம்எல்ஏ”… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (JDU) கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ அனந்த் சிங், மருத்துவமனை வளாகத்திற்குள் விதிகளை மீறி புகைபிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சிறை தண்டனை பெற்று வரும் அனந்த்…

Read more

“மத மோதலை தூண்டுவதா”..? தர்கா மீது அம்பு எய்வது போல் வாகனத்தின் மீதி ஏறி சைகை காட்டிய பெண்… வெடித்த சர்ச்சை… பாய்ந்தது வழக்கு..!!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது, தர்கா மீது அம்பு எய்வது போல் சைகை காட்டிய பெண் உள்ளிட்ட 7 பேர் மீது மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெலகாவி மாவட்டம் மச்சே கிராமத்தில் இந்து…

Read more

” பேஸ்புக்ல லவ் பண்ணா இப்படியா?”.. பெண் இன்ஜினியரை ஏமாற்றிய கணவர்.. வெளியான பகீர் பின்னணி.. குழந்தையுடன் வீதியில் நின்ற நிலை.. பரபரப்பு சம்பவம்..!!!

நொய்டாவில் பொறியாளராகப் பணியாற்றி வரும் நீலு குமாரி என்பவருக்கு நேர்ந்துள்ள இந்தத் துயரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் மூலம் அறிமுகமான முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்த நவநீத் ராஜ் என்பவரை, கடந்த 2024-ம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் நீலு திருமணம்…

Read more

“திட்டமிட்டு என் வாழ்க்கையை அழிச்சிட்டாங்க!”… பெயிண்ட் கிடங்கை குறி வைத்த மர்ம நபர்கள்.. கதறும் உரிமையாளர்… வைரலாகும் பதற்றமான சிசிடிவி காட்சி..!!!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் நகரில் நவ்கோங் சாலையில் உள்ள ஒரு பெயிண்ட் கிடங்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் இது தற்செயலாக நடந்த விபத்து என்று கருதப்பட்ட நிலையில், இப்போது வெளியாகியுள்ள சிசிடிவி (CCTV)…

Read more

“அறிவே இல்லையா?புள்ளைய வச்சு என்ன சாகசம்!”.. நடு ரோட்டில் அரங்கேறிய பகீர் கூத்து.. பதறிய பாதசாரிகள்.. வைரலாகும் பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில், சட்டத்தை மதிக்காமல் ஒரு நபர் செய்த காரியம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. ஒரு விலையுயர்ந்த சொகுசு காரின் முன்பக்க போனட் (Bonnet) மீது ஒரு சிறுவனை படுக்க வைத்துவிட்டு, அந்த…

Read more

எமனாக வந்த பீர் பந்தயம்…! “விடிய விடிய போட்டி போட்டு 19 பீர் பாட்டில்களை குடித்து இன்ஜினியர்கள்”… நண்பர்கள் கண் முன்னே அடுத்தடுத்து பலியான விபரீதம்… வினையாக மாறிய விளையாட்டு..!!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில், மது குடிக்கும் போட்டியில் பங்கேற்று தலா 19 பீர் பாட்டில்களைக் குடித்த இரண்டு மென்பொருள் பொறியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னமய்யா மாவட்டம், பந்தவடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மணிக்குமார்…

Read more

“இவ்வளவு அவசரமா இன்ஜின்ல ஏற போய்?”… வந்தே பாரத் ரயிலடியில் சிக்கிய நபர்.. நொடியில் நிகழ்ந்த அதிசயம்… வைரலாகும் திக் திக் வீடியோ..!!

ஓடும் ரயிலைப் பிடிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. கான்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, நபர் ஒருவர் ரயிலின் இன்ஜின் கேபின் (Loco Pilot Cabin) வழியாக உள்ளே நுழைய முயன்றார்.…

Read more

“1 நிமிஷத்துல 1 கோடி அபேஸ்..!”… கல்யாண வீட்டில் சர்வர் டிரஸ்சில் வந்த பலே திருடன்… நொடியில் நடந்த பகீர் கொள்ளை.. வைரலாகும் திகைக்க வைக்கும் வீடியோ..!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் (Sterling Resort) நடைபெற்ற திருமண விழாவில் அரங்கேறிய இந்தக் கொள்ளை சம்பவம் ஒட்டுமொத்த நகரையும் அதிரவைத்துள்ளது. ஒரு பிரபல நகைக்கடை உரிமையாளரின் மகள் திருமணத்திற்கு முன்னதாக நடைபெறும் ‘ஷகுன்’ (Shagun) சடங்கின்…

Read more

“ஸ்போர்ட்ஸ் மேன கிரிமினல் மாதிரி நடத்துறாங்க!”.. ரயிலிலிருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்ட இந்தியாவின் டாப் வீரர்கள்.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!!

சர்வதேச அளவில் இந்தியாவின் பெயரை உயர்த்திய தடகள வீரர்களுக்கு, நம் நாட்டு ரயிலிலேயே நேர்ந்த கசப்பான அனுபவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி போல் வால்ட் வீரர்களான தேவ் மீனா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர், பெங்களூருவில் இருந்து போபால்…

Read more

“வாட்டிய வறுமை”… ஏழ்மையிலும் கடினமாக உழைத்த தாய்க்கு கிடைத்த வெகுமதி… CPRF தேர்வில் வெற்றி பெற்று இன்ப அதிர்ச்சி கொடுத்த மகன்… நெகிழ்ச்சி வீடியோ…!!!

வறுமை ஒருபோதும் சாதனைக்குத் தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த நடைபாதை வியாபாரியின் மகன் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) பணிக்குத் தேர்வாகியுள்ளார். மகனின் வெற்றியைக் கேட்டு அந்தத் தாய் ஆனந்தக் கண்ணீர் வடித்த வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

“15 நாட்களாக காதலனுடன்”… ஆசையாக அழைத்த காதலி… நம்பி சென்ற காதலன்… 3 நாட்களாக அடித்து சிறுநீரை குடிக்க வைத்து டார்ச்சர் செய்த பெண் வீட்டார்.. உச்சகட்ட கொடூரம்..!

காதலித்த பெண்ணின் குடும்பத்தினரால் கடத்திச் செல்லப்பட்ட வாலிபர் ஒருவர், மூன்று நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டதோடு, வலுக்கட்டாயமாகச் சிறுநீரைக் குடிக்க வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சோனுவும்,…

Read more

“போலீஸ் சீருடையில் டிஜிபியின் மன்மத லீலைகள்”… தங்க கடத்தல் புகாரைத் தொடர்ந்து ஆபாச வீடியோ சர்ச்சை.. சிக்கலில் நடிகை ரன்யா ராவ் தந்தை…!!!

கர்நாடக மாநில குடிமை உரிமைகள் அமலாக்கப் பிரிவு டி.ஜி.பி. ராமசந்திர ராவ், பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தங்கம் கடத்தல் புகாரில் சிக்கியிருந்த இவருக்கு, இந்த புதிய விவகாரம் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“8 வாரங்களில் முடிந்த இல்லறம்”… திருமணமான முதல் நாளிலிருந்து மாமியார் கணவனின் அடங்காத ஆசை… உயிரையே விட்ட புதுப்பெண்… கதறும் தந்தை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில், திருமணமான இரண்டு மாதங்களே ஆன நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதால் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாகக் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதாவது …

Read more

“என் மகன் நல்ல மார்க் எடுத்து இருக்கான்”… சந்தோஷமாக ஸ்கூலிலிருந்து வெளியே வந்த 35 வயது தந்தை.. அடுத்த நொடியே பறிபோன உயிர்… கலங்க வைக்கும் காணொளி…!!!

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில், தனது மகனின் பள்ளித் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டு திரும்பிய 35 வயது தந்தை, பள்ளி வளாகத்திலேயே மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில்…

Read more

நள்ளிரவில் நடந்த பயங்கரம்…! ஒரே குடும்பத்தினருக்கு நடந்த கொடூரம்… ரத்த வெள்ளத்தில் 3 துப்பாக்கிகளுடன் கிடந்த 5 பிணங்கள்… பகீர்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ரத்த வெள்ளத்தில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அருகே மூன்று நாட்டுத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சஹாரன்பூர் மாவட்டம் கௌஷிக் விஹார் காலனியில் வசித்து…

Read more

“சாப்பாடே இல்ல, ஆனா அக்கவுண்ட்ல 7 கோடி!”..ஏழைத் தொழிலாளிக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை…மெகாமோசடியின் பகீர் பின்னணி..!!!

உழைத்து ஓடாய்த் தேயும் ஒரு ஏழைத் தொழிலாளிக்கு கோடிக்கணக்கில் நோட்டீஸ் வந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் உபி-யில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்த் என்ற கூலித் தொழிலாளிக்கு, வருமான வரித்துறை ரூ. 7.15 கோடி பணப்பரிமாற்றம் செய்துள்ளதாக அதிரடி…

Read more

“ராகுல்காந்தி கிட்ட கேள்வி கேட்கக் கூடாதா?”…இளைஞரிடம் மைக்கை பிடுங்கிய நிர்வாகிகள்…பொதுக்கூட்டத்தில் அரங்கேறிய பரபரப்பு…வைரல் வீடியோ..!!!

கேரள மாநிலம் கொச்சியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்க முன்வந்து மைக்கை வாங்கினார். “வங்காளம் (Bengal) ஏன் இவ்வளவு மோசமாகப் பின்தங்கியுள்ளது?” (Bengal itna…

Read more

Other Story