“நாய்க்கு துலாபாரமா”..? பிரபல கோவிலில் நடிகை செலுத்திய காணிக்கை… கொந்தளித்த பழங்குடியின மக்கள்… சர்ச்சை வெடித்ததால் மன்னிப்பு கேட்ட நடிகை..!!
தெலுங்கானா மாநிலத்தின் கும்பமேளா என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ‘மேடாரம் சம்மக்கா சாரலம்மா’ ஜாத்திரை திருவிழாவில், நடிகை ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்குத் துலாபாரம் வழங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மேடாரம் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத்…
Read more