காதலியும் வேணும் டாக்டரும் ஆகணும்…? “நீட் தேர்வில் பாஸ் ஆக இது ஒன்னு தான் வழி”.. தன் கால் விரல்களை தானே வெட்டிய மாணவன்.. காரணத்தைக் கேட்டா ஆடிப் போய்டுவீங்க..!!

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டைப் பெறுவதற்காக, மாணவர் ஒருவர் தனது கால் விரல்களைத் தானே துண்டித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. ஜான்பூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ் பாஸ்கர் (20) என்ற இளைஞர், கடந்த…

Read more

“பாஜகவின் வசமான திருவனந்தபுரத்தில் இந்த நிலையா”…? சொந்தக் கட்சிக்கே ரூ.19.7 லட்சம் அபராதம்.. அதிரடி காட்டிய மாநகராட்சி… கேரளா அரசியலில் பரபரப்பு..!!

கேரளாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தபோது, அனுமதியின்றி பதாகைகள் மற்றும் கொடிகளை வைத்ததற்காக பாரதிய ஜனதா கட்சியின் நகர மாவட்டக் குழுவிற்கு திருவனந்தபுரம் மாநகராட்சி ரூ.19.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கேரளாவுக்கு வருகை…

Read more

ஜெயில் வாசலில் காத்திருந்த மரணம்..! “கார் டிரைவர் மீது தீராத மோகம்”… கண்ணில் மிளகாய் பொடி தூவி தீர்த்த கட்டிய கொடூரம்.. தெலுங்கானாவை அதிரவைத்த ஜான்சி..!!

தெலுங்கானா மாநிலத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, சிறை வாசலிலேயே கூலிப்படை ஏவிக் கொலை செய்த மனைவி மற்றும் அவரது தம்பியைப் போலீசார் கைது செய்தனர். சினிமா பாணியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டோர்னாலினா…

Read more

“மனைவியுடன் உடலுறவு”… இரவில் அழுத குழந்தை… தந்தைக்கு தலைக்கேறிய வெறி… பச்ச புள்ளனு கூட பாக்கலையே… சீக்ரெட்டை உடைத்த மனைவி… அம்பலமான பகீர் உண்மை..!!!

திருவனந்தபுரத்தில் ஒரு வயது ஆண் குழந்தை இகான், தந்தையாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அதிரவைக்கும் பல உண்மைகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கைதான தந்தை ஷிஜின் ஒரு கொடூரமான குற்றப் பின்னணி கொண்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தையின் தாய் கிருஷ்ணப்பிரியா அளித்துள்ள…

Read more

என் புருஷன் கூட ஓடி போவியா..? “விதவைப் பெண்ணை அரை நிர்வாணமாக்கி உடம்பு முழுவதும் சாணி பூசி ஊர்வலமாக இழுத்துச் சென்ற மனைவி”… வைரலாகும் பகீர் வீடியோ…!!

சத்தீஸ்கர் மாநிலம் பென்ட்ரா மாவட்டத்தில், திருமணமான ஆணுடன் ஓடிச் சென்றதாகக் கூறி, 35 வயது விதவைப் பெண் ஒருவரை ஒரு கும்பல் அரை நிர்வாணப்படுத்தி, ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது …

Read more

வேப்பமரத்தில் எரிந்த மர்ம தீ..! “ஆனாலும் மரம் கருகல”… இது தெய்வீகமா அல்லது விஞ்ஞானமா…? பூஜையில் இறங்கிய பக்தர்கள்… விசித்திர வீடியோ..!

பரோலியா நகரில் உள்ள பிரசித்தி பெற்ற சித்த பாபா கோவில் வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தின் வேர்களில், மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தெய்விகச் செயல் எனக் கருதி பொதுமக்கள் வழிபாட்டில் ஈடுபட்டு…

Read more

சுற்றுலா போன இடத்துல கொடூரம்…. மனுஷ மிருகங்களிடம் சிக்கிய 24 வயது பெண்…. போலீஸ் அதிரடி….!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள நீம் மலைப்பகுதிக்குச் சுற்றுலா சென்ற 24 வயது இளம்பெண் ஒருவரை, இரண்டு காமக் கொடூரர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது நண்பருடன் அப்பகுதிக்குச்…

Read more

“இப்படி செய்வதற்கு எப்படி தான் மனசு வருதோ?”.. பிஸ்கட் சிக்கி உயிரிழந்ததாக நாடகமாடிய தந்தை… கோபத்தால் செய்த கொடூரம்… வெளியான பகீர் பின்னணி…!!

ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்த வழக்கில், தந்தையே குற்றத்தை ஒப்புக்கொண்டது கேரளாவையே உலுக்கியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் ஷிஜில். இவரது ஒரு வயது மகன் இஹான், கடந்த ஜனவரி 16-ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தான்.…

Read more

“அடச்சீ!”.. இளம்பெண்ணை நிர்வாண கோலத்தில் காரில் பின் தொடர்ந்த மர்மநபர்.. ஆபாசமான சைகையால் அதிர்ச்சி.. வைரலாகும் திகைக்க வைக்கும் வீடியோ..!!!

சிலிக்கான் சிட்டியான பெங்களூருவில் பெண்களுக்குப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. பெங்களூருவில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்றபோது ஒரு கார் அவரைப் பின்தொடர்ந்துள்ளது. அந்த காரில் இருந்த நபர் ஆடைகள்…

Read more

“நிஜமாகவே இது அரசு பள்ளி தானா? நம்ப முடியலையே?”.. தனியார் பள்ளிகளே மிரண்டு போகும் வசதி.. அரசின் மிரள வைக்கும் திட்டம்.. வைரலான அசத்தலான வீடியோ..!!

அரசுப் பள்ளிகள் என்றாலே பாழடைந்த கட்டடங்கள் என்ற பிம்பத்தை உடைத்து, அசாம் அரசு செய்துள்ள இந்தச் சாதனை இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங். அசாம் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் நோக்கில், பல பள்ளிகள் நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.…

Read more

பிறந்தவுடன் இறந்த குழந்தை..! “அது பிணம் அல்ல தெய்வம்”… தாயின் கனவால் கோவிலாக மாறிய வீடு.. சடலத்துக்கு இரவு பகலாக பூஜை… தலை சுத்த வைக்கும் சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில், பிறந்து சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த பெண் குழந்தையை, தெய்வத்தின் அவதாரம் எனக் கருதி கிராம மக்கள் வழிபாடு நடத்தி வரும் சம்பவம் பெரும் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹல்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் கஞ்சன்.…

Read more

“இது ரோடா? இல்ல வழுக்கு பாறையா?”.. அடுத்தடுத்து சறுக்கி விழுந்த 12 பைக்குகள்.. இதுதான் காரணமா?.. வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ..!!

உபி மாநிலம் அம்ரோகாவில் ஒரு குறிப்பிட்ட சாலைப் பகுதியில், ஒவ்வொரு நிமிடமும் பயணிகள் கீழே விழும் காட்சி காண்போரை உறைய வைத்துள்ளது. அம்ரோகா மாவட்டத்தில் உள்ள பச்ராயூன் (Bachhrayun) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்தச் சாலையில்…

Read more

“டிஜிட்டல் இந்தியாவுல இது மட்டும் மாறவே இல்ல!”..பாதாள சாக்கடைக்குள் தத்தளிக்கும் தொழிலாளி.. வைரலாகும் நெஞ்சை பிசையும் வீடியோ..!!!

நிலவுக்கு விண்கலம் அனுப்பும் வல்லரசு இந்தியாவில், இன்றும் ஒரு மனிதன் தன் வயிற்றுப் பிழைப்புக்காக நரகத்தைப் போன்ற சாக்கடைக்குள் இறங்குவது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு பெரிய நகரத்தின் கழிவுநீர்க்…

Read more

“சினிமா பாணியில் ஸ்கெட்ச்!”.. காதலனுடன், மனைவி செய்த கொடூரம்.. துரோகத்தின் உச்சம்.. வெளியான கள்ளக்காதல் லீலைகள்..!!!

சினிமாவில் வருவதைப் போன்ற இந்தத் துரோகச் சம்பவம் குவாலியர் மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குவாலியர் பகுதியில் புதர் மறைவில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது,…

Read more

“1 to 50 வரை எழுத முடியாதா”..? 4 வயது மகளை மிருகத்தனமாக அடித்த தந்தை… பாடம் சொல்லிக் கொடுப்பதாக கூறி உயிரையே பறித்த கொடூரம்… மகனால் வெளிவந்த உண்மை..!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், எண்களைச் சரியாக எழுதவில்லை என்பதற்காக நான்கரை வயது சிறுமியை அவளது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் கொடூரத் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தை  சேர்ந்த…

Read more

“45 நிமிடங்கள்”… இரும்பு பெட்டிக்குள் ஒரு காதல் கதை… அத்தைக்கு பயந்து காதலனைக் கூட்டிய காதலி… அந்த காட்சியை கண்டு சிரித்த போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், காதலியின் வீட்டிற்குச் சென்ற வாலிபர் ஒருவர், அத்தையிடம் பிடிபடாமல் இருக்க இரும்புப் பெட்டிக்குள் ஒளிந்து கொண்ட நிலையில், மூச்சுத்திணறி உயிருக்குப் போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கான்பூர் பகுதியைச்…

Read more

“1 இல்ல 2 இல்ல…. விவாகரத்து செய்யாம 5 கல்யாணம்” கணவர்களை சித்திரதை செய்த சைக்கோ மனைவி…. நீதிமன்றமே ஷாக்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், ஏற்கனவே நான்கு கணவர்கள் இருக்கும் நிலையில், அவர்களை விவாகரத்து செய்யாமலேயே ஐந்தாவது முறையாக ஒரு நபரைத் திருமணம் செய்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. இந்தப் பெண் திட்டமிட்டு ஏழ்மையான,…

Read more

“கட்டுன புருஷனை இப்படியா மாட்டி விடுவா?” மனைவியின் கிரிமினல் மைண்ட்…. மாட்டு இறைச்சியுடன் கள்ளக்காதலன்…. !!

உத்திரப் பிரதேச மாநிலத்தில், தனது கணவனைப் பழிவாங்க மனைவி ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து தீட்டிய சதித் திட்டம் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாசிஃப் என்பவரின் மனைவி, தனது காதலன் அமானுடன் (Amaan) இணைந்து, கணவனின் காரில் ரகசியமாக மாட்டு…

Read more

“இது பஸ்சா? இல்ல பிளைட்டா?”.. அரசு பேருந்து ஓட்டுனரின் அவசரம்.. அடுத்தடுத்து 3 வாகனங்கள் தூக்கி வீசப்பட்ட கோர விபத்து.. நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ..!!!

போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சென்ற பேருந்து ஓட்டுநரின் அராஜகத்தால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அசுர வேகத்தில் வந்த AMTS (Ahmedabad Municipal Transport Service) பேருந்து ஒன்று…

Read more

“நீங்களா அகற்றுகிறீர்களா? இல்ல நாங்க வரவா?”…600 ஆண்டு கால மசாரை அகற்ற நோட்டீஸ்..ஆக்கிரமிப்பு என அதிரடி காட்டும் மருத்துவமனை…கதறும் பராமரிப்பு குடும்பம்..!

லக்னோவின் அடையாளங்களில் ஒன்றான கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மசார்களைச் சுற்றியுள்ள சட்டப் போராட்டம் இப்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. லக்னோவில் உள்ள சௌக் பகுதியில் செயல்படும் குவீன் மேரி மருத்துவமனைக்கு (Queen Mary Hospital) அருகே ஷேக்…

Read more

“இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே!”..வந்தே பாரத் ரயிலை மிரள வைத்த மக்கள்…வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

சொகுசுக்கும் வேகத்திற்கும் பெயர்போன வந்தே பாரத் ரயிலில், டிக்கெட் இல்லாமல் ஊர் திருவிழா கூட்டம்போல மக்கள் புகுந்த சம்பவம் ரயில்வே துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை அண்மையில் தொடங்கப்பட்டது. இந்தச் சிறப்பான தொடக்க…

Read more

“80 லட்சத்துல வீடு, ஐடி கம்பெனில வேலை! ஆனா..?”..லட்சங்களில் சம்பளம் வாங்கியும் பைக் ஓட்டும் இளைஞர்கள்…வைரலான ஆச்சர்யமான வீடியோ..!!!

பெங்களூரு போன்ற பெருநகரங்களில் எதுவுமே சாத்தியம் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சி. வசதி இருந்தும் ஏன் இந்த வேலை எனப் பலரையும் யோசிக்க வைத்துள்ளது இந்தச் செய்தி. பெங்களூருவைச் சேர்ந்த அங்கித் சர்மா என்ற மென்பொருள் பொறியாளர் (Techie), தனது…

Read more

“போதை ஏறினா இந்த நிலைமைதான்!”.. குடிமகனுக்கு மனைவியின் அதிரடி டிரீட்மென்ட்… பதறிய மாமியார்.. வைரலாகும் வினோத வீடியோ..!!

குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள் பலவிதம் என்றாலும், அலிகாரில் ஒரு மனைவி எடுத்த இந்த அதிரடி முடிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அலிகார் மாவட்டம் லோதா பகுதியைச் சேர்ந்தவர் விக்கி. இவருக்குக் மது அருந்தும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று போதையில் வீட்டிற்கு…

Read more

“பணத்துக்காக இவ்வளவு தில்லா?”..பட்டப்பகலில் நடந்த சினிமாத்தனமான கடத்தல்…₹6.5 லட்சத்திற்காக ஸ்கெட்ச் போட்ட கும்பல்..வைரலான பரபர வீடியோ..!!!

டெல்லிக்கு அருகிலுள்ள குருகிராமில் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே நடந்த இந்தத் துணிகரக் கடத்தல் சம்பவம், பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. குருகிராம் செக்டார் 77-ல் உள்ள சதர்ன் பெரிபரல் சாலையில் (SPR), கடந்த புதன்கிழமை மாலை 5:15 மணியளவில் இந்த அதிர்ச்சி சம்பவம்…

Read more

“2 பேரும் சம்மதித்து உல்லாசம்”… இது கற்பழிப்பு குற்றம் அல்ல… 2 குழந்தைகள் இருக்கும் போது அதை குற்றமென கூறுவதை முடியாது… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

திருமண ஆசைவார்த்தை கூறி இரண்டு ஆண்டுகள் உடலுறவு கொண்டுவிட்டு, பின் திருமணம் செய்ய மறுப்பது ‘கற்பழிப்பு’ (Rape) குற்றத்தின் கீழ் வராது எனத் தெரிவித்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றம், வழக்கறிஞர் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவைச்…

Read more

“ஆபாச வீடியோ”… மடாதிபதியை மடக்கிய 25 வயது இளம்பெண்.. ஹனி டிராப் வலையா..? ரூ.1 கோடி பேரம்… லட்சத்தில் கொடுத்தும் ஆசை அடங்கல… அதிர்ச்சி பின்னணி..!!

கர்நாடகத்தில் பிரசித்தி பெற்ற மடத்தின் மடாதிபதியை ஆபாச வீடியோ காட்டி மிரட்டி, ரூ.1 கோடி பணம் பறிக்க முயன்ற இளம்பெண்ணைப் பெங்களூரு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கர்நாடகத்தின் முக்கிய மடம் ஒன்றின் மடாதிபதி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு…

Read more

“பாசத்தை விட மதம் பெருசா போச்சு”.. இஸ்லாமிய வாலிபருடன் காதல்.. கூட பொறந்த தங்கச்சின்னு கூட நினைக்கலையே… சொந்த அண்ணன்களே செய்த கொடூரம்… பகீர்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் அருகே, மதம் கடந்து காதலித்ததற்காக இளம் பெண்ணையும் அவரது காதலனையும், பெண்ணின் சகோதரர்களே கைகால்களைக் கட்டி வைத்து கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அர்மான் (27).…

Read more

“மாரடைப்புன்னு சொல்லி ஏமாத்துறாங்க!”.. மனைவியின் இறுதி சடங்கில் நடந்த திடீர் திருப்பம்.. வெளியான கணவரின் கொடூர செயல்.. பகீர் சம்பவம்..!!

கர்நாடகாவில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், மனித நேயத்தை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. சொந்த மனைவியைக் கொன்றுவிட்டு, ஊர் உலகை ஏமாற்ற நினைத்த கணவனின் சதி, ஒரு சிறிய காயத்தால் அம்பலமாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் நேகிஹால் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கீரப்பா.…

Read more

“புக்கிங்கை கேன்சல் பண்ணா அடிப்பீங்களா?”…வாடிக்கையாளரைத் தாக்கிய மசாஜ் பெண்.. முடியைப் பிடித்து இழுத்து ரகளை..வைரலான பரபரப்பு வீடியோ..!!

ஆன்லைன் மூலம் சேவைகளைப் பெறும்போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. மும்பை வடாலா கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஷாநாஸ் வஹீத் சையத் (46) என்ற பெண், தோள்பட்டை வலி காரணமாக ‘அர்பன் கம்பெனி’…

Read more

“அந்தரத்தில் கைவிட்டா அவ்வளவுதான்!”..பெற்றோர்களே கொஞ்சம் கவனிங்க..6-வது மாடியில் சிறுவனின் விபரீத சாகசம்…வைரலான வீடியோ..!!!

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு நிமிடம் கண் இமைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு எச்சரிக்கைப் பாடமாக அமைந்துள்ளது. காசியாபாத்தின் இந்திராபுரம் பகுதியில் உள்ள ஒரு உயர் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜனவரி…

Read more

“இது என்னப்பா கொடுமையா இருக்கு!”…எம்பிபிஎஸ் கோட்டா முறைகேட்டில் புதிய உச்சம்..சொந்த காலையே காவு கொடுத்த பயங்கரம்..அதிர்ச்சி சம்பவம்…!!!

மருத்துவப் படிப்பிற்காகத் தமிழகம் முதல் வடமாநிலம் வரை பல்வேறு முறைகேடுகள் நடக்கும் சூழலில், ஊனமுற்றோர் ஒதுக்கீட்டில் (Disability Quota) சீட் பெற ஒரு இளைஞர் தனது காலையே இழந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:…

Read more

என்னை கொல்லாதீங்க…! கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் விட்டு அழுது கெஞ்சிய நபர்… குக்கி இன பெண்ணை மணந்ததால் துடிதுடிக்க கொன்ற கொடூரம்… பகீர் வீடியோ…!!

மணிப்பூரில் நிலவி வரும் இனக்கலவரங்களுக்கு மத்தியில், குக்கி இனப் பெண்ணைத் திருமணம் செய்த மெய்தி இன இளைஞர் ஒருவர் ஆயுதமேந்திய கும்பலால் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இனத்தவரிடையே கடந்த 2023-ஆம் ஆண்டு…

Read more

காலம் கலிகாலம் ஆகிவிட்டது..! “ஸ்கூல் வேனில் வைத்தே மாணவியிடம் அத்துமீறல்”… டிரைவரே செய்த கொடூரம்… அதிர்ந்த பெற்றோர்.. பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் டிரைவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மராட்டிய மாநிலம், தானே மாவட்டம் பத்லாபூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும்…

Read more

“வெறும் 25 நாட்கள் தான்”… 200 சவரன் தங்க நகைகள், வீடு கொடுத்தும் பத்தல.. ஒரே நேரத்தில் உயிரை விட்ட மனைவி, மாமியார்… கொடூர கணவனின் உண்மை முகம் அம்பலம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தாய் மற்றும் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தலைமறைவாக இருந்த கணவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருவனந்தபுரம் கமலேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கிரீமா (30) என்பவருக்கும், உன்னிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 6…

Read more

“ரோஜா பூ விற்ற சிறுமி”… குப்பை போல காட்டில் வீசிய ஈ. ரிக்க்ஷா ஓட்டுநர்… 300 சிசிடிவி கேமராக்கள் மூலம் சிக்கிய காமூகன்… பதற வைக்கும் பின்னணி..!!

டெல்லியில் பூ விற்றுக் கொண்டிருந்த 11 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து காட்டில் வீசிச் சென்ற ஈ-ரிக்ஷா ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். அதாவது கடந்த ஜனவரி 11-ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள…

Read more

“ஹோட்டலுக்குப் போறீங்களா? அப்போ இதைப் பாருங்க!”..சிக்கன் பாயிண்ட் கடையில் அரங்கேறிய அநாகரீகம்..வைரலாகும் வீடியோ..!!!

மக்கள் நம்பிச் சாப்பிடும் உணவகங்களில் இது போன்ற அநாகரீகமான செயல்கள் நடப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் உள்ள ‘சிக்கன் பாயிண்ட்’ (Chicken Point) என்ற உணவகத்தில் ஜாவேத் அன்சாரி என்ற ஊழியர் தந்துரி ரொட்டி தயாரிக்கும் பணியில்…

Read more

“ஏழைகளின் ரயிலில் எதற்கு ஆடம்பரம்?”…சுற்றுலாப் பெண்ணின் புகாருக்கு இந்தியர்கள் பதிலடி..வைரல் வீடியோ..!!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் பளபளப்பாகத் தெரியும் இந்திய ரயில்களின் மறுபக்கத்தை வெளிநாட்டவர் ஒருவர் போட்டு உடைத்திருப்பது இப்போது பேசுபொருளாகியுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த அந்தப் பெண், இந்திய ரயில் ஒன்றின் பொதுப் பெட்டியில் ஏறுகிறார். பெட்டிக்குள் நுழைந்ததுமே அங்கிருந்த துர்நாற்றம் மற்றும் அசுத்தத்தைப் பார்த்து…

Read more

“ரயில் வரது கூட தெரியலையா?”.. ஊழியரின் மெத்தனத்தால் லாரி மீது மோதிய எக்ஸ்பிரஸ்.. 6 மணிநேரம் முடங்கிய போக்குவரத்து.. வைரலாகும் பதற வைக்கும் வீடியோ…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில்வே ஊழியரின் அலட்சியத்தால் ஒரு மிகப்பெரிய விபத்து அரங்கேறியுள்ளது. ரயில் வரும் நேரத்தில் கேட் திறந்தே இருந்ததால், லாரி மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூரிலிருந்து அசன்சோல் நோக்கி விரைவு ரயில்…

Read more

“யாருன்னே தெரியாது, ஆனா சாப்பாடு கொடுத்தாங்க!”…வெளிநாட்டுப் பயணிக்குக் கிடைத்த இன்ப அதிர்ச்சி..வைரலாகும் வீடியோ..!!

விருந்தினரே தெய்வம் என்ற இந்தியப் பண்பாட்டிற்குச் சான்றாக டெல்லியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. முதல்முறை இந்தியா வந்த ஒரு பயணிக்கு டெல்லி வாசிகள் கொடுத்த வரவேற்பு இப்போது உலகளவில் பேசப்பட்டு வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்டின் என்ற டிராவல் வலாகர்…

Read more

“திறக்கவே இல்ல அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு”..ரூ.21 கோடி காலி…சோதனையிலேயே தரைமட்டமான நீர் தேக்கத் தொட்டி…தவிடுபொடியான மக்களின் கனவு..!

குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள தட்கேஷ்வர் கிராமத்தில் சுமார் ரூ.21 கோடி செலவில் பிரம்மாண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. திறப்பு விழாவிற்கு முன்பாக சோதனை முறையில் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டபோது, அந்தத் தொட்டி நிலநடுக்கம்…

Read more

பினராயி விஜயனுக்கு ஆஃபர்… “கேரளாவுக்கு மெகா பிளான்”… NDA கூட்டணிக்கு வந்தால் நிதி… மத்திய மந்திரியின் பேச்சால் வெடித்த சர்ச்சை… கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்..!!!

கேரள முதல்வர் பினராயி விஜயன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தால் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் ஆத்வாலே தெரிவித்துள்ள கருத்து, பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர்…

Read more

“4,300 ரூபாய் கொடுத்தது இதுக்குத்தானா?”..டிஷ்யூ பேப்பரை வைத்ததுமே கருப்பான சீட்…திகைத்துப் போன பயணி! வைரல் வீடியோ..!1

இந்தியாவின் மிக உயரிய ரயில்களில் ஒன்றாகக் கருதப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸிலேயே சுகாதாரக் குறைபாடு இருப்பதாக எழுந்துள்ள புகார், ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்ய பிரகாஷ் தீட்சித் என்ற சமூக வலைதளப் பிரபலம், சியால்தா ராஜ்தானி எக்ஸ்பிரஸின் 2AC…

Read more

“கடைசி முத்தம் கூட செல்போன்ல தான்!”…வீடியோ காலில் நடந்த இறுதிச்சடங்கு..வெளிநாட்டு வாழ்க்கையின் கசப்பான பக்கம் – வைரலாகும் கண்ணீர் வீடியோ..!!

சம்பாதிக்க வேண்டும், குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கனவோடு ஏழு கடல் தாண்டிச் செல்லும் பல இந்தியர்களின் வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் மிகப்பெரிய வலி இது. தனது தாயின் இறுதிப் பயணத்தில் கூட உடன் இருக்க முடியாத ஒரு…

Read more

“டாக்டரே இப்படி செஞ்சா? யாரதான் நம்புறது!”.. பணத்தாசையால் மருத்துவர் செய்த பயங்கரம்.. நடுங்க வைக்கும் கொலை சம்பவம்…!!!

உயிரைக் காக்க வேண்டிய மருத்துவரே, பணத்திற்காகத் தனது ரத்த உறவுகளைக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் கர்நாடகாவையே அதிரவைத்துள்ளது. பத்ராவதியைச் சேர்ந்த தம்பதி சந்திரப்பா (68) மற்றும் ஜெயம்மா (65). இவர்கள் ஜனவரி 20-ஆம் தேதி காலை தங்களது வீட்டில் மர்மமான முறையில்…

Read more

“மனிதாபிமானமே இல்லையா?”.. மருந்து வாங்க போனவருக்கு இந்த கதியா?.. கொடூரமாக தாக்கிய கும்பல்.. பதற வைக்கும் வீடியோ..!!

உபி மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்த ஒரு வன்முறைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமே இல்லாமல் ஒரு கும்பல் வாலிபர் ஒருவரைத் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைக் கலங்க வைத்துள்ளது. சந்தௌலி மாவட்டம்…

Read more

“பார்த்தாலே நெஞ்சு பதறுதே!”.. காருடன் நேருக்கு நேர் மோதிய ஸ்கூட்டர்.. ரத்த வெள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட 2 பெண்கள்.. வைரலாகும் கோர வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள காரட் பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்து, பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. அதிவேகமாக வந்த ஸ்கூட்டர் ஒன்று கார் மீது மோதியதில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரட் நகரின்…

Read more

200 அடி பள்ளத்தாக்கு…. 10 ராணுவ வீரர்கள் பலி…. சோகத்தில் ஆழ்ந்த தேசம்….!!

ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் உள்ள கன்னி டாப் என்ற மலைப்பாங்கான பகுதியில் இன்று (ஜனவரி 22, 2026) அதிகாலை ஒரு மிகப்பெரிய சோகம் நிகழ்ந்துள்ளது. ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்த ‘கேஸ்பர்’ ரக வாகனம், செங்குத்தான மலைப்பாதையில் நிலைதடுமாறி சுமார் 200…

Read more

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்…. ஜம்மு காஷ்மீரில் 4 வீரர்கள் மரணம்…. தேசமே கண்ணீர் அஞ்சலி….!!

ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் உள்ள கண்ணி டாப் பகுதியில், 17 ராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் சுமார் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். மோசமான நிலையில் இருந்த பத்ர்வா-சம்பா…

Read more

“அந்தரங்க உறுப்புகளை தொட்டு அத்துமீறல்”… சர்வதேச ஏர்போர்ட்டில் கொரிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… ஆனாலும் இந்தியாவை மதித்து வீடியோ வெளியீடு…!!!

பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில், சோதனையிடும் சாக்கில் தென் கொரியப் பெண் பயணி ஒருவரிடம் பாதுகாப்பு அதிகாரி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த கிம் சுங் க்யுங் என்ற பெண்மணி, கடந்த…

Read more

“படுக்கையில் கணவனின் பிணம்”… இரவு முழுவதும் விடிய விடிய ஆபாச வீடியோ பார்த்த மனைவி… அதிகாலை 4 மணிக்கு மாரடைப்பு நாடகம்… கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி..?

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்துவிட்டு, மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடிய மனைவியை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அதாவது சிலுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவநாகராஜு. வெங்காய வியாபாரியான இவருக்கும், லட்சுமி மாதுரி என்பவருக்கும்…

Read more

Other Story