மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் வெடித்து பயங்கர விபத்து… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணம் செய்த விமானம், பாராமதி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு முதல் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read more

BREAKING: துணை முதல்வர் பயணித்த விமானம் விபத்து…. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள்….!!

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் அவர்கள் பயணித்த தனி விமானம், பாராமதியில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியுள்ளது. ஒரு முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் பாராமதிக்கு வந்தபோது, விமானம் தரையிறங்கும் (Landing) தருணத்தில் இந்த விபரீதம்…

Read more

“பட்ஜெட் திருவிழா ஆரம்பம்” இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்….!!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது! இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் உரையாற்றுகிறார். இது புதிய ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால்,…

Read more

வியக்க வைத்த “ஆட்டோ ரிக்ஷா ஃபேஷன் ஷோ” ஏசி மற்றும் மினி பிரிட்ஜுடன் ஆட்டோ…. வைரலாகும் வீடியோ….!!

மகாராஷ்டிர மாநிலம் பூனேவில், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களின் கற்பனைத் திறனையும் தொழில்நுட்ப அறிவையும் பறைசாற்றும் வகையில் “ரிக்ஷா ஃபேஷன் ஷோ” எனும் வினோதமான நிகழ்ச்சி நடைபெற்றது. ரிக்ஷா சாலக் மாலக் உன்னதி சங் மற்றும் தி முஸ்லிம் கூட்டுறவு வங்கி இணைந்து…

Read more

“நிமிஷத்துல முடிஞ்சுருக்கும்,ஆனா விடல!”…கைடுகள் செய்த அந்த ஒரு காரியம்…சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு வார்னிங்..வைரலாகும் ‘பகீர்’ ரெஸ்க்யூ வீடியோ..!!!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ‘நீம் பீச்’ (Neem Beach) பகுதிக்குச் சுற்றுலா வந்த பயணி ஒருவர், எதிர்பாராதவிதமாக கங்கை நதியின் வேகமான நீரோட்டத்தில் சிக்கிக் கொண்டார். நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கத் தொடங்கி, மரணப் போராட்டத்தை எதிர்கொண்டார். அப்போது…

Read more

“பணம் தரலைனா இப்படியா செய்வீங்க?”..முதியவரை பைக்கில் கட்டி இழுத்த கொடூரம்..எலும்பு தெரியும் அளவுக்குச் சிதைந்த உடல்..தப்ப முயன்ற 4 பேர் சிக்கியது எப்படி?

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் லட்சுமண் பிரசாத் பிரஜாபதி. இவர் கடந்த சனிக்கிழமை மாலை சிமரியா திருவிழாவைப் பார்த்துவிட்டுத் தனது சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல்,…

Read more

“என்ன ஒரு மார்க்கெட்டிங் மைண்ட்? அதிர வைத்த 26 வயது இளைஞர்!”… 4 முறை ரிஜெக்ட்.. ரூ.2 கோடியுடன் வெளியே வந்த தன்னம்பிக்கை நாயகன்..!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த யாஷ் கல்ரா, ஆரோக்கியமான காலை உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் ‘Goat Life’ என்ற ஸ்டார்ட்அப்பை தொடங்கினார். ஆனால் ஷார்க் டேங்க் மேடைக்கு வருவது அவருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கடந்த 5…

Read more

“சட்டம் ஒழுங்கு கடமைன்னா இது எங்க பொறுப்பு!”..3 மாத குழந்தையை விட்டு தவிக்கவிட்டு ஓடிய பெற்றோர்.. பெண் போலீஸ் அதிகாரி செய்த நிகழ்ச்சி சம்பவம்.. குவியும் பாராட்டு..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ததியா மாவட்டத்தில், கள்ளச்சாராயத்திற்கு எதிராகப் போலீசார் மற்றும் கலால்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ‘புல்ரா கஞ்சர் டெரா’ என்ற பகுதியில் போலீஸ் வாகனங்கள் வருவதைப் பார்த்ததும், அங்குச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தவர்கள் தங்கள் வீடுகளை அப்படியே…

Read more

இந்திய வரலாற்றில் முதல் முறையாக..! பிப். 1-ல் நிர்மலா சீதாராமன் படைக்க போகும் மாபெரும் சம்பவம்…!!!

மத்திய பொது பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 9-வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதன் மூலம், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டவுள்ளார். பிரதமர் நரேந்திர…

Read more

பலி வாங்கிய பந்து விளையாட்டு…! “நண்பர்களுடன் விளையாடிய 10-ம் வகுப்பு மாணவன் மரணம்”… நெஞ்சை பிழியும் சோகம்..!

திருவனந்தபுரம் அருகே பீமப்பள்ளி கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, கடலில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற 10-ஆம் வகுப்பு மாணவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் சென்ற இரு நண்பர்கள் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டனர். அதாவது திருவனந்தபுரத்தை  சேர்ந்த நண்பர்கள் ரிஹான்,…

Read more

“உலக அளவில் கோமியத்தை பிரபலப்படுத்தியதற்கு பத்மஸ்ரீ விருது”… ஐஐடி இயக்குனர் காமக்கோடியை கலாய்த்த காங்கிரஸ்… ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்…!!

நாட்டின் 77-வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு, 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள வி. காமகோடியைக் கேலி…

Read more

Breaking: கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி கைது…!!

மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோரை போலீசார் இன்று கைது செய்தனர். மத்திய அரசின் ‘MGNREGA’ (தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்) திட்டத்திற்கு ‘VB-G RAM G’…

Read more

மரணத்தை வென்ற விசுவாசம்…! வாயில்லா ஜீவனின் வலி… 4 நாட்களாக உணவின்றி தூக்கம் இன்றி கொட்டும் பணியில் உரிமையாளரின் பிணத்தை காத்த பிட்புல்.. வீடியோ வைரல்..!!

இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்த தனது உரிமையாளரின் உடலை, நான்கு நாட்களாக உணவுமின்றி கடும் குளிரிலும் காவல் காத்த வளர்ப்பு நாயின் செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தை சேர்ந்த பிக்ஷித் ராணா…

Read more

நாட்டையே உலுக்கிய வீடியோ விவகாரம்…! அவமானத்தில் உயிரை விட்ட நபர்… இளம் பெண்ணுக்கு பாடம் புகட்டிய கோர்ட்.. ஜாமீன் கிடையாது..!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பேருந்து பயணத்தின்போது வாலிபர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக வீடியோ வெளியிட்டு, அவர் தற்கொலைக்குக் காரணமான இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 16-ஆம் தேதி, கோழிக்கோட்டைச் சேர்ந்த ஷிம்ஜிதா என்ற இளம்பெண் தனது சமூக வலைதளப்…

Read more

“இன்ஜினியர்ச விட திறமைசாலியா இருப்பார் போல!”.. ஐரோப்பியர்களை வியக்க வைத்த இந்திய மெக்கானிக்.. வைரலாகும் நெகிழ்ச்சியான வீடியோ..!!

ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த ஒரு தம்பதி, ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மலைப்பாதையில் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களின் பைக்கின் ‘இன்டர்னல் பேரிங்’ (Internal Bearing) பழுதாகி பாதியிலேயே நின்றது. மலைப்பாதையில் எங்குச் செல்வது என்று தெரியாமல்…

Read more

“35 + 8 லட்சம் கொடுத்தோம்…. ஆனாலும் ஆசை அடங்கலையே” வரதட்சனை கொடுமையில் பெண் தற்கொலை…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த குருபிரசாத் என்பவருக்கும், கீர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது கீர்த்தியின் பெற்றோர் சுமார் ₹35 லட்சம் வரை செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சொந்தமாக வீடு…

Read more

“ரோட்ல நடக்கவே பயமா இருக்கு!”..5 வயது குழந்தையின் முகத்தை கடித்து குதறிய தெரு நாய்.. நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்.. வைரலாகும் பதட்டமான வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், கைரதாபாத் பகுதியில் இன்று காலை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. யூகேஜி (UKG) படித்து வரும் 5 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தெரு நாய் ஒன்று…

Read more

“நெஜமாவே இது மறு பிறவி தான்!”… அரை மணி நேரமாக டிராக்டர் அடியில் சிக்கிய ஓட்டுனர்.. மன உறுதியோடு இருந்த சம்பவம்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள கன்வாஸ் – தர்ரா சாலையில் சுரேஷ் என்பவர் வைக்கோல் ஏற்றப்பட்ட டிராக்டரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது குறுக்கே வந்த ஒரு பைக்கை காப்பாற்ற முயன்றபோது, நிலைதடுமாறிய டிராக்டர் தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் டிரைவர்…

Read more

“மாத ஒருமுறை வந்து டார்ச்சர் தாங்க முடியல!”.. பாலியல் மாத்திரைகளால் வந்த வினை… மனைவியின் கொடூர காரியம்.. பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி..!!,

சூரத் லிம்பயாத் பகுதியில் வசித்து வந்த இஷ்ரத் (37) என்ற பெண், தனது கணவர் சையத் என்பவரைக் கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ளார். போலீஸ் விசாரணையில் இஷ்ரத் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் டைல்ஸ் வேலை பார்க்கும் சையத், மாதம்…

Read more

“என் புருஷன் என் கூட தான் இருக்கணும்”… ஒருவருக்காக அடித்துக் கொண்ட 2 மனைவிகள்… சண்டைக்கு முடிவு கட்டிய பஞ்சாயத்து… தீர்ப்பு தெரிஞ்சா ஆடிப் போய்டுவீங்க..!!

கணவர் யாருடன் இருக்க வேண்டும் என்பதில் இரு மனைவிகளிடையே ஏற்பட்ட மோதலைத் தீர்க்க, வாரத்தின் நாட்களைப் பிரித்து வழங்கி உத்தரப்பிரதேச பஞ்சாயத்து வினோத தீர்ப்பளித்துள்ளது. அதாவது அந்த  கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். முதல் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட…

Read more

“கருவில் இருக்கும் சிசுவுக்கு ஆபத்து”.. மனித உடம்பில் கலக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்… 2040-க்குள் பேராபத்து… பதற வைக்கும் பகீர் ஆய்வு முடிவுகள்…!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மாசுபாடு குறித்து ‘லான்செட்’ (Lancet) ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை, மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த கவலையை அதிகரித்துள்ளது. நவீன மனித வாழ்க்கையில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருந்தாலும், அது…

Read more

குடியரசு தின விழாவில் நடந்த சோகம்..! “கடமையின் போது நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்த போலீஸ்காரர்”.. உயிரே போன பரிதாபம்.. அதிர்ச்சி வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில், குடியரசு தின பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு  சோதனைச் சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.…

Read more

“ஸ்கூல் கேம்பஸிலேயே இப்படியா?”… தலைமையாசிரியர் வீட்டு வேலைக்கு சென்ற மாணவி பலி… குடியரசு தின விழாவில் நடந்த பெரும் சோகம்.. கதறும் குடும்பத்தினர்..!!!

தெலுங்கானா மாநிலம் பன்ஸ்வாடா பகுதியில் உள்ள அரசு குருகுலப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தவர் சங்கீதா. குடியரசு தின விழாவையொட்டி, பள்ளியில் இருந்த நாற்காலிகளைத் தலைமையாசிரியரின் வீட்டிற்கு கொண்டு செல்ல பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு ஆட்டோவில்…

Read more

திரையில் ஹீரோ… நிஜத்தில் வில்லன்… 10 வருஷமா 41 வயது பெண்ணை சீரழித்த ரூ.1000 கோடி வசூல் பட நடிகர்… அதிரடி கைது.. பரபரப்பில் பாலிவுட்..!!

அண்மையில் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்த ‘துரந்தர்’ திரைப்படத்தில் நடித்த நடிகர் நதீம் கான், பாலியல் வன்கொடுமை புகாரின் கீழ் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமான வசூலை…

Read more

மகாராஷ்டிரா அரசை கவிழ்த்தவருக்கு பத்மபூஷன் விருதா…? “மகாராஷ்டிரா அரசியலில் வெடித்த சர்ச்சை”… போர்க்கொடி தூக்கிய சஞ்சய் ராவத்… பின்னணி என்ன…?

ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைச் சிதைத்து, ஒரு மக்களாட்சி அரசைக் கவிழ்த்தவருக்குப் பத்ம விருது வழங்குவதா?” என்று மகாராஷ்டிர முன்னாள் ஆளுநர் பகத் சிங் கோசியாரிக்கு மத்திய அரசு விருது அறிவித்திருப்பதற்கு உத்தவ் தாக்கரே தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு…

Read more

“100 நாள் சேலஞ்ச்”… குட்டி நாயை பெருசா வளர்த்து பிரியாணி செஞ்சி சாப்பிடணும்… திமிராக டெய்லி வீடியோ போட்ட நபரை மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம்…!!!

சமூக வலைதளங்களில் ‘வியூஸ் பெறுவதற்காக, தெருநாய் ஒன்றை 100-வது நாளில் சமைத்து உண்ணப்போவதாக அறிவித்து வீடியோ வெளியிட்டு வந்த இளைஞரின் கொடூரச் செயல் முறியடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக வலைதளப் பிரபலம் ஒருவர், நாய் ஒன்றைக் கொண்டு ‘100 நாள்…

Read more

“போலீசையே கொல்ல பாத்துருக்காங்க!”.. 500 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட எஸ்ஐ.. கஞ்சா கும்பலால் பெண் காவலருக்கு நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் பதற வைக்கும் வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 25) வாகனத் தணிக்கை நடந்துகொண்டிருந்தது. அப்போது அதிவேகமாக வந்த ஒரு கார், அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மது என்பவர் மீது மோதியது. இதில் அவர் காரின் முன்பக்கத்தில் (Bonnet) விழுந்தும்,…

Read more

“ரயில்வே நிர்வாகம் இவங்கள முதல்ல கண்டிக்கணும்!”… பிளாட்பாரத்தில் இறங்கியதும் இளம்பெண் செய்த காரியம்… ஷாக்கில் பயணிகள்.. வைரலாகும் முகம்சுளிக்கும் வீடியோ..!!!

இன்றைய காலக்கட்டத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் இளைஞர்களை எந்த எல்லைக்கும் கொண்டு செல்கிறது. அந்த வகையில் வைரலாகி வரும் வீடியோவில், ரயிலில் இருந்து இறங்கும் இளம்பெண் ஒருவர், பிளாட்பாரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதைப் பார்த்தும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ‘தீவானி…

Read more

“8 பேர் சேர்ந்து ஒருத்தர இப்படியா?”.. கடை உரிமையாளரை கொடூரமாக தாக்கிய கும்பல்.. பட்டப்பகலில் நடந்த அராஜகம்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மகர்பட்டா பகுதியில், கடந்த ஜனவரி 24-ம் தேதி இந்த வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது. சுமார் 7 முதல் 8 பேர் கொண்ட ஒரு கும்பல், அங்குள்ள ஒரு பான் கடைக்குள் புகுந்து அதன் உரிமையாளரை மிகக்…

Read more

“மொத்த குடும்பத்தையும் க்ளோஸ் பண்ணனும்” காபியில் கலந்த ‘சைலண்ட்’ விஷம்…. அதிரவைத்த கள்ளக்காதல் விவகாரம்….!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன், இரு குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியார் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் உணவில் விஷம் வைத்துக் கொல்ல முயன்ற சைத்ரா என்ற 33 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…

Read more

“காப்பாத்துறத விட்டுட்டு வீடியோ எடுக்குறாங்க!”… பட்டப் பகலில் நபரை கொடூரமாக தாக்கிய கும்பல்… தடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி.. வைரலாகும் கதி கலங்க வைக்கும் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கோலார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் இந்த பயங்கரம் அரங்கேறியுள்ளது. ரீவா மாவட்டத்தைச் சேர்ந்த குல்தீப் சிங் என்ற பிரபல ரவுடி (History Sheeter), தனது வருங்கால மனைவியான ஒரு பல்…

Read more

நான் லவ் பண்ண பையன நீ கல்யாணம் பண்ணுவியா”..? பொறாமையில் பெண் டாக்டருக்கு எச்ஐவி ஊசி போட்ட முன்னாள் காதலி… வெறுப்பில் முடிந்த காதல்..!!

ஆந்திர மாநிலம் கர்னூலில், முன்னாள் காதலனைப் பிரிப்பதற்காக அவரது மனைவிக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய பெண்ணையும், அவருக்கு உதவிய நர்ஸ் மற்றும் அவரது மகன்களையும் போலீஸார் கைது செய்தனர். கர்னூல் பகுதியைச் சேர்ந்த போய வசுந்தரா…

Read more

“வாழும் காலம் வரை மக்களுக்காகவே தியாகம்”… மறைந்த முன்னாள் முதலமைச்சர்களுக்கு பத்ம விருது… யாருக்கெல்லாம் தெரியுமா..?

நாட்டின் 77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது. இதில் கேரள முன்னாள் முதல்வர் மறைந்த வி.எஸ். அச்சுதானந்தனுக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான ‘பத்ம விபூஷண்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட்…

Read more

நாடே பெருமை..! இந்திய விண்வெளி வீரர் சுபாஷ் சுக்லாவுக்கு அசோக் சக்ரா விருது அறிவிப்பு… கௌரவித்த மத்திய அரசு…!!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதில் விண்வெளித் துறையில் சாதனை படைத்த சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். 2026-ஆம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில்…

Read more

” சினிமாவில் கூட இப்படி பண்ணமாட்டாங்க!”.. லவ் ஃபெயிலியர் ஆத்திரத்தில் பெண் செய்த கொடூரம்.. காதலனின் மனைவி மீது நடந்த வெறிச்செயல்.. வெளியான அதிர்ச்சி உண்மை..!!

தனது முன்னாள் காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ததை ஏற்க முடியாத ஒரு பெண், அந்த மனைவியைப் பழிவாங்க HIV வைரஸை ஆயுதமாகப் பயன்படுத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.…

Read more

“அப்பான்னு சொல்லித் தூக்கிட்டுப் போய்ட்டாங்க!”..1 ஆவது பிறந்தநாள் கொண்டாடிய 3-வது நாளே குழந்தைக்கு நேர்ந்த சோகம்..வைரலாகும் பரபர வீடியோ..!!!

இன்ஸ்டாகிராம் காதலால் ஒரு பிஞ்சு உயிர் பறிபோயிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் வசிக்கும் ஒரு திருமணமான பெண்ணுக்கும், பிஞ்சூரைச் சேர்ந்த கோபால் என்பவனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அந்தப் பெண்ணின்…

Read more

“அரசு ஊழியர்களுக்கு மெகா ஜாக்பாட்!”.. 2026 இல் அதிரடி காட்டிய நிதி அமைச்சகம்.. யாருக்கெல்லாம் சம்பள உயர்வு?.. இதோ முழு விவரங்கள்…!!!

8-ஆவது சம்பளக் கமிஷன் பணிகள் ஒருபுறம் நடக்க, சில குறிப்பிட்ட துறையினருக்கு இப்போதே ‘இனிப்பு’ச் செய்தியைச் சொல்லியுள்ளது மத்திய அரசு. மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-ஆவது சம்பளக் கமிஷன் (8th Pay Commission) பரிந்துரைகள் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு…

Read more

Breaking: நடிகர் மம்மூட்டி முதல் ரோஹித் சர்மா வரை… “பத்ம விருதுகளை வென்ற அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா”..? முழு லிஸ்ட் இதோ..!!

மத்திய அரசு 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை இன்று அறிவித்துள்ளது. அதன்படி பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும், 5 பேருக்கு பத்மவிபூஷன் விருதுகளும், 13 பேருக்கு பத்மபூஷன்…

Read more

Breaking: இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஜாம்பவான்கள்…! ஹர்மன் பிரீத் கவூர், ரோகித் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா. இவர் இந்தியாவுக்காக உலக கோப்பையை வென்று கொடுத்த நிலையில் அதன் பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு…

Read more

Breaking: பயங்கர தீ விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் உடல் கருகி பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!

தெலுங்கானா மாநிலம் நாம்பள்ளி பகுதியில் பர்னிச்சர் ஷோரூம் பில் ஏற்பட்ட பயங்கர தீ  விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த பிரணீத் (11), அகில் (7), பீபி (55), முகமது இம்தியாஸ் (27), சையத்…

Read more

என் மனைவியே உயிர்..! தள்ளு வண்டியே உலகம்… 350 கிமீ தூரம் மனைவியை தள்ளு வண்டியில் சுமந்த 75 வயது முதியவர்… அன்பே மருந்து என உயிரைக் காத்த நெகிழ்ச்சி..!!

வாழ்க்கைத் துணையின் மீது கொண்ட மாறாத அன்பிற்கு சான்றாக, ஒடிசாவில் 75 வயது முதியவர் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை தள்ளுவண்டி ரிக்ஷாவில் வைத்து 350 கிலோமீட்டர் தூரம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா…

Read more

“உங்கள மாதிரி பொண்ணுங்களுக்கு பயந்துதான் ஆகணும்!”.. பஸ்ஸில் அரங்கேறிய தர்ம சங்கடம்.. வீண்பழி சுமத்திய பெண்ணை வெளுத்து வாங்கிய இளைஞர்.. வைரலாகும் வீடியோ..!!

பேருந்தில் இடம் இல்லாமல் நின்ற இளைஞரை, பெண்மணி வம்புக்கு இழுத்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. டெல்லி அரசுப் பேருந்து ஒன்றில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நிற்கக்கூட இடமில்லாத அந்தப் பேருந்தில், நீல நிறச் சட்டை அணிந்த இளைஞர் ஒருவர்…

Read more

“பீட்சா சாப்பிட வந்தா ஜாதியக் கேக்குறீங்களா?”…கும்பல் கொடுத்த டார்ச்சர்…பயந்து மாடியில் இருந்து குதித்த காதலர்கள்…வைரலான திக் திக் வீடியோ..!!!

பீட்சா சாப்பிட வந்த இடத்தில் ஜாதியைக் கேட்டு மிரட்டியதால், காதல் ஜோடி இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த விவகாரம் சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தின் காந்த் (Kant) காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்…

Read more

“உயிரைக் காக்க வேண்டிய வண்டியே உயிரைப் பறிச்சிருச்சே!”…சைக்கிளில் போன சிறுவர்கள் மீது ஆம்புலன்ஸ் ஏறிய கொடூரம்…வைரலான பதறவைக்கும் வீடியோ..!!!

உயிரைக் காக்க வேண்டிய ஆம்புலன்ஸே, இரண்டு பிஞ்சு உயிர்களைப் பறித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் – ரேவா நெடுஞ்சாலையில் நேற்று மாலை இந்த கோர விபத்து நடந்துள்ளது. கண்டி கிராமத்தைச் சேர்ந்த…

Read more

“பனியை சாதாரணமா நினைச்சு ஏமாறாதீங்க!”.. விளையாட்டாக செய்த செயல்.. சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை.. வைரலாகும் பதற வைக்கும் வீடியோ..!!

பனிமலையில் செல்ஃபி மற்றும் விளையாட்டில் காட்டும் ஆர்வம், உயிருக்கே உலை வைத்துவிடும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி. தற்போது உலகெங்கும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்தியாவில் சிம்லா, மணாலி போன்ற இடங்களிலும் பனி கொட்டித் தீர்க்கிறது. இதனை ரசிக்கச்…

Read more

“இனி ஈவ்டீசிங் செஞ்சா இந்த நிலைமைதான்!”…மாணவிகளை ஆபாசமாக பேசிய இளைஞர்கள்.. போலீசின் மேக்கப் தண்டனை.. வைரலாகும் கலக்கல் வீடியோ..!!!

பெண்களைக் கேலி செய்த வாலிபர்களுக்கு போலீசார் கொடுத்த இந்த ‘மேக்கப்’ தண்டனை இப்போது இணையத்தில் செம வைரல். மத்தியப் பிரதேசத்தின் நரசிங்பூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில், இரண்டு வாலிபர்கள் பைக்கில் சுற்றிக்கொண்டு அங்கிருந்த பெண்களையும், பள்ளி மாணவிகளையும் ஆபாசமாகப் பேசி…

Read more

“இவங்கல்லாம் மனுஷங்க தானா?”.. 5 வயது சிறுமியை பயமுறுத்தி 17 வயது சிறுவன் செய்த அக்கிரமம்.. கதறி அழுத குழந்தை.. பகீர் சம்பவம்…!!!

தந்தை குட்கா வாங்கி வரச் சொன்னபோது, கடைக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த இந்தத் துயரம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள மஹுவா பகுதியில் இந்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. 5…

Read more

“அடச்சீ!இவ்வளவு வெறிபிடித்த தந்தையா?”.. பெற்ற மகளுக்கு நேர்ந்த துயரம்.. தட்டி கேட்ட மனைவிக்கு ஆசிட் கொடுத்த கொடூரம்.. சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்..!!

மனிதநேயமே இல்லாமல் தனது மனைவியையும், குழந்தையையும் வதைத்த கணவனின் செயல் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ருக்ஸானா.  இவரது கணவர் முகமது ஜலால். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை…

Read more

“யார் நீங்க? எந்த மதம்?” இந்துக்கள் என்று சொல்லியும் விடாத கும்பல்…. 2-வது மாடியிலிருந்து குதித்த ஜோடி….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ள பீட்சா கடைக்குச் சாப்பிடச் சென்ற 21 வயது இளைஞரையும், 19 வயதுப் பெண்ணையும் ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு, அவர்களின் மதம் மற்றும் சாதி குறித்துக் கேட்டு மிரட்டியுள்ளது. தாங்கள் இந்துக்கள் தான் என்று…

Read more

காதலியும் வேணும் டாக்டரும் ஆகணும்…? “நீட் தேர்வில் பாஸ் ஆக இது ஒன்னு தான் வழி”.. தன் கால் விரல்களை தானே வெட்டிய மாணவன்.. காரணத்தைக் கேட்டா ஆடிப் போய்டுவீங்க..!!

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டைப் பெறுவதற்காக, மாணவர் ஒருவர் தனது கால் விரல்களைத் தானே துண்டித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. ஜான்பூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ் பாஸ்கர் (20) என்ற இளைஞர், கடந்த…

Read more

Other Story