“ஐயோ…. இது என்ன கொடூரம்?” பாலிதீன் கவர்ல வெட்டப்பட்ட கை கால்கள்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பதற வைக்கும் சம்பவம்….!!
உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள லம்புவா பகுதியில், சாலையோர வயல்வெளியில் பாலிதீன் பைக்குள் வெட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் கை மற்றும் கால் பாதம் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புல் அறுக்கச்…
Read more