“ஐயோ…. இது என்ன கொடூரம்?” பாலிதீன் கவர்ல வெட்டப்பட்ட கை கால்கள்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பதற வைக்கும் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள லம்புவா பகுதியில், சாலையோர வயல்வெளியில் பாலிதீன் பைக்குள் வெட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் கை மற்றும் கால் பாதம் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புல் அறுக்கச்…

Read more

“தெருவுல நடக்க முடியல! இவ்வளவு கொடூரமாவா நடந்துக்கும்?”.. பெண் இன்ஜினியரை கடித்து குதறிய வீட்டு நாய்… முகம் கழுத்து முழுக்க 50 தையல்.. விபரீதச் சம்பவம்..!!

பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட், டீச்சர்ஸ் காலனியில் வசித்து வரும் ஷாலினி என்ற 31 வயது இளம்பெண் (மென்பொருள் பொறியாளர்), கடந்த ஜனவரி 26 அதிகாலை 6.54 மணியளவில் தனது வீட்டின் முன் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அண்டை வீட்டைச் சேர்ந்த அமரேஷ்…

Read more

“இதுதான் கல்வி லட்சணமா? என்னோட உழைப்பு போச்சே!”.. பள்ளியில் நடந்த அவலம்.. மாணவனின் குமுறல்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

பீகாரில் உள்ள ஒரு பள்ளியில் குடியரசு தின விழாவைக் கொண்டாட மாணவர்கள் ஆர்வத்துடன் சென்றிருந்தனர். விழாவின் முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டுள்ளது. பூந்தி வாங்கிய ஒரு மாணவன், அந்தப் பேப்பரை உற்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அது அவன் பல மணிநேரம் கண்…

Read more

“இதுக்கு கூட உதவ மாட்டாங்களா!”.. இறந்த தாயின் உடலை சுமந்து சென்ற மகள்கள்.. ஓரம் நின்று வேடிக்கை பார்த்த ஊர்.. நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

பீகார் மாநிலம் சாப்ரா அருகே உள்ள ஜவைனியன் கிராமத்தில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. ரவீந்திர சிங் என்பவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, அவரது மனைவி பபிதா தேவி தனது இரு மகள்களுடன் கடும் வறுமையில் போராடி வந்துள்ளார். சில…

Read more

“வேலை முக்கியம்தான்! அதுக்கு இப்படியா?”… மருத்துவமனையில் ஸ்டார்ட் அப் நிறுவனர் செய்த விசித்திரம்.. ஆடிப்போன மருத்துவர்கள்.. வைரலாகும் வீடியோ…!!

கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிடிஓ (CTO) ஒருவருக்குக் கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர்கள், அடுத்த 30 நாட்களுக்குக் கட்டாயம் முழு ஓய்வு (Bed Rest) எடுக்க…

Read more

“இவர்தாங்க உண்மையான இன்ஸ்பிரேஷன் ஹீரோ!”.. கூலித் தொழிலாளியின் தலைவிதியை மாற்றிய மகன்.. வைரலாகும் இளைஞரின் ஸ்டோரி வீடியோ..!!!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சனாதன் ஹால்டரின் தந்தை ஒரு தினசரி கூலித்தொழிலாளி. வறுமை சூழ்ந்த பின்னணியில் வளர்ந்த சனாதன், தனது தந்தை பார்த்த வேலையையே செய்வார் என்று பலரும் நினைத்தனர். ஆனால், அவர் கையில் எடுத்தது புத்தகங்களை. சமூகம் அவர் மீது…

Read more

25 வயசிலேயே ஆரம்பிக்கும் பிரச்சனை…! “ஆண்கள், பெண்களை விடாத மன அழுத்தம்”… தற்கொலைக்கு முக்கிய காரணமே இதுதான்.. இந்திய மனநல மருத்துவ சங்கம் எச்சரிக்கை..!!

இந்தியாவில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக இந்திய மனநல மருத்துவ சங்கம் (IPS) கவலை தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய மனநல மருத்துவ சங்கத்தின் 77-வது ஆண்டு தேசிய மாநாட்டில்…

Read more

விதி யாரை விட்டது.. அன்னைக்கு வர வேண்டியது வேற கேப்டன்..! போக்குவரத்து நெரிசலால் கடைசி நேரத்தில் அஜித் பவாருடன் சென்ற பைலட்… வேதனை சம்பவம்…!!

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பலியான விமான விபத்தில், கடைசி நேரத்தில் பணிக்கு வந்த விமானி சுமித் கபூர் உயிரிழந்தது குறித்த உருக்கமான பின்னணித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த ஜனவரி 28-ஆம் தேதி, மும்பையிலிருந்து பாராமதி நோக்கிப் புறப்பட்ட…

Read more

“புதுப்பெண்ணின் அடங்காத ஆசை”… திருமணமான 45 நாளில் காதலனுடன் ஓட்டம்… அவமானத்தில் உயிரை விட்ட கணவன், தாய்மாமன்… ஒரு குடும்பத்தையே சிதைத்த சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டத்தில், மனைவி காதலனுடன் சென்ற துக்கத்தில் கணவனும், அந்தத் திருமணத்தை முன்னின்று நடத்திய பெண்ணின் தாய்மாமனும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சரஸ்வதி என்ற பெண்ணிற்கும், ஹரிஷ் (30) என்பவருக்கும் கடந்த…

Read more

நாட்டை காக்கும் பெண் கமாண்டோவுக்கே இந்த நிலைமையா..? “கர்ப்பிணி மனைவியை காருக்காக அடித்துக் கொன்ற கொடூர கணவன்”… பரிதவிப்பில் பச்சிளம் குழந்தை…!!

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவில் கமாண்டோவாகப் பணியாற்றி வந்த பெண் காவலர், வரதட்சணைக் கொடுமையால் கணவரால் தாக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தலைநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டெல்லி காவல்துறையின் சிறப்பு ஆயுதப்படை பிரிவான ‘ஸ்வாட்’ (SWAT)…

Read more

Breaking: அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கணும்… மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை வசதி… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் ஒரு அங்கமாகும் என உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இது வெறும் சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, பெண்களின்…

Read more

“கண்ணீர் வடித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்”… அஜித் பவார் வாங்கி கொடுத்த புது ஆம்புலன்ஸிலையே அவரது இறுதி ஊர்வலம்… இப்படி ஒரு நிலை வரும் என நினைக்கலையே..!!!

மறைந்த மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் உடல், அவரே வழங்கிய புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அங்கிருந்தோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, மகாராஷ்டிராவின் பாராமதி நகராட்சியில் மிகவும் பழுதடைந்த நிலையில்…

Read more

அடச்சீ..! காலேஜ் படிக்கும் போதே இப்படியா…! ஒன்னு இல்ல ரெண்டு இல்ல… பல பெண்களுடன் உல்லாசம்… வீடியோ வைரலானதால் தெரிந்த உண்மை..!!

கல்லூரி மாணவிகளுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகாரில், கர்நாடகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது சவாத். இவர் பெங்களூருவில்…

Read more

ஊழியர்களின் கவனத்திற்கு…! EPFO கட்டாய சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா..? வெளியான முக்கிய தகவல்…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தின் கீழ், பங்களிப்பிற்கான கட்டாயச் சம்பள உச்சவரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இது குறித்த விரிவான விவரங்கள் வருமாறு: தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, ஒரு…

Read more

“மகனோட உயிர காப்பாத்தனும்” சிறுத்தையை கொன்ற தந்தை…. 60 வயதிலும் துணிகர செயல்….!!

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள ஊனா பகுதியில், புதன்கிழமை இரவு இந்த அதிரடிச் சம்பவம் நடந்துள்ளது. 60 வயதான பாபுபாய் தனது வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தபோது, இருட்டிற்குள் மறைந்திருந்த ஒரு சிறுத்தை திடீரென அவர் மீது பாய்ந்து கழுத்தைப்…

Read more

“தூங்குன குழந்தையைத் தூக்கிட்டுப் போய்….” 7 வயசு சிறுமி பாலியல் வன்கொடுமை…. உறவுக்காரன் செஞ்ச கொடூரம்….!!

மத்திய பிரதேச மாநிலம் பார்வானி மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையுமே உலுக்கியெடுத்துள்ளது. கடந்த 25-ம் தேதி இரவு வீட்டில் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை, அதே குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது உறவினரே கடத்திச் சென்றுள்ளார். ஆள்…

Read more

“அரசு ஊழியர்களுக்கு ‘செக்’ வச்சுட்டாங்க” பேஸ்புக், இன்ஸ்டாவுக்கு அதிகாரியிடம் அனுமதி….? நிதிஷ் குமாரின் அதிரடி உத்தரவு….!!

பீகார் மாநிலத்தில் அரசு ஊழியர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நிதிஷ் குமார் தலைமையிலான அரசு “பொது ஊழியர் நடத்தை (திருத்தம்) விதிகள் 2026”-க்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளின்படி, அரசு ஊழியர்கள் எக்ஸ் (X), ஃபேஸ்புக்,…

Read more

“இது என்ன புது கொடுமையா இருக்கு!”.. வங்கி விவரங்கள் பஜ்ஜி தட்டாக மாறிய கொடுமை.. அதிர்ச்சியான பதிவு..!!!

இந்தியாவில் தெருவோரக் கடைகளில் பழைய செய்தித்தாள்கள் மற்றும் காகிதங்களை உணவுத் தட்டுகளாகப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு புகைப்படம் அனைவரையும் தூக்கி வாரிப் போட வைத்துள்ளது. ‘Moronhumor’ என்ற எக்ஸ் (X) தள பக்கத்தில் பகிரப்பட்ட அந்தப்…

Read more

“கண்ண மூடிட்டு கேட்டா அடுத்த ரவி சாஸ்திரி ரெடி!”.. 9ஆம் வகுப்பு மாணவனின் கிரிக்கெட் வர்ணனை… வைரலாகும் அட்டகாசமான வீடியோ..!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஜஸ்வித் கன்னட்கா (Jaswith Kannadka). குத்திகார் கிராமத்தைச் சேர்ந்த இவன், தற்போது 9-ம் வகுப்பு படித்து வருகிறான். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இவன் வர்ணனை செய்யும் வீடியோதான் இப்போது…

Read more

“அறுவை சிகிச்சை நிபுணருக்கே இந்த நிலைமையா?”… தெருக்களில் அழுக்குத் துணியுடன் திரியும் கொடூரம்… டாக்டரின் நெஞ்சை உருக்கும் உண்மை பின்னணி..!!

கொல்கத்தாவின் புகழ்பெற்ற என்.ஆர்.எஸ் (NRS) மருத்துவக் கல்லூரியில் 2003-ம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தவர் சௌரவ் கோஷ். சிறுவயது முதலே படிப்பில் படுசுட்டியாக இருந்த இவர், ஒரு திறமையான கார்டியாக் சர்ஜனாக உருவெடுத்தார். சௌரவ் கோஷின் குடும்பமே அறிவாளிகளின் சங்கமம். ஆனால்,…

Read more

“என்னால தாங்க முடியல அதான் கொன்னுட்டேன்!”.. கணவர் உடலை அடக்கம் செய்ய விடாத மனைவி.. பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி.. பதற வைக்கும் சம்பவம்..!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரின் லிம்பாயத் பகுதியில் வசித்து வந்தவர் ஹைதர் அலி. இவரது மனைவி இஷ்ரத் ஜஹான். கடந்த ஜனவரி 5-ம் தேதி ஹைதர் அலி உயிரிழந்த நிலையில், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஹைதர்…

Read more

“அந்த ஒரு சிரிப்பு போதும்! அதுதான் கடவுள்!”.. புற்றுநோய் பாதித்த 11 வயது சிறுவனின் ஆசை… மருத்துவமனை வாசலில் வந்து நின்ற பிரபல நிறுவனம்.. நெகிழவைக்கும் வைரல் பதிவு..!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் பகுதியைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் முகுந்த். இவன் எலும்புப் புற்றுநோயால் (Metastatic bone cancer) பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பிரபல டாட்டா மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். தொடர் சிகிச்சைகளால் சோர்வுற்றிருந்த அந்தச் சிறுவனிடம்…

Read more

“புக்கிங் இருக்கு இருக்கு.. ஆனா சீட் இல்ல!”.. ரயில்வேயின் சொதப்பல் நிர்வாகம்… டிடியை வறுத்தெடுத்த வாலிபர்.. வைரலாகும் தெறிக்கவிடும் வீடியோ..!!

இந்திய ரயில்களில், குறிப்பாக ஸ்லீப்பர் மற்றும் பொதுப் பெட்டிகளில் நிலவும் கூட்ட நெரிசல் பற்றிச் சொல்லவே வேண்டாம். சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோவில், ஸ்லீப்பர் கோச்சில் காலடி எடுத்து வைக்கக்கூட இடமில்லாத அளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதைப் பார்த்த பயணி…

Read more

மரணத்துடன் விளையாடிய சிறுவன்..! “பெல்ட் போல பாம்பை பிடித்து காற்றில் சுற்றிய சம்பவம்”… உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், விளைநிலத்தில் புகுந்த பாம்பை ஒரு சிறுவன் பொம்மையைப் போல கையாண்டு, தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் (X) தளத்தில் (@Babaxwale) பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன்…

Read more

“இதுதான் குடிச்சா உலகத்தை மறக்கிறதா”..? பாம்புக்கு தண்ணி காட்டிய போதை ஆசாமி… சீறி வந்த மலைப்பாம்பை மின்னல் வேகத்தில் பிடித்த நபர்… மிரள வைக்கும் வீடியோ…!!!

பொதுவாக மலைப்பாம்புகள் மெதுவாக ஊர்ந்து சென்றாலும், இரையைத் தாக்கும்போது மின்னல் வேகத்தில் செயல்படும். ஆனால், தன்னைத் தாக்க வந்த ராட்சத மலைப்பாம்பின் கழுத்தை, மது போதையில் இருந்த நபர் ஒருவர் நொடிப் பொழுதில் கைகளால் கவ்விப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

பானி பூரி கடையில் ஒரு லவ் ஸ்டோரி..! “கை வலிக்குது ஊட்டி விடுங்க”… சாப்டாச்சு இப்ப கல்யாணம் பண்ணுவீங்களா…? கடைக்காரரின் ரியாக்ஷன்.. வைரல் வீடியோ.!

பானிபூரி விற்பனையாளரிடம் தனது கையில் அடிபட்டுள்ளதாகக் கூறி, அவரை ஊட்டி விடச் சொன்ன வாலிபரின் வீடியோ இணையதளங்களில் பெரும் விவாதத்தையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் கண்டெண்ட் உருவாக்குபவர் ஒருவர், தனது கையில் கட்டுப்போட்டுக் கொண்டு பானிபூரி கடை ஒன்றிற்குச் சென்றார். தனது…

Read more

“கதறி அழுத 8 வயது மகன்”… நரக வேதனையில் மனைவியின் பிணத்தை ரிக்ஷாவில் கொண்டு சென்ற கணவன்… வேடிக்கை பார்த்த மக்கள்… ஆம்புலன்ஸ் கொடுக்கல, யாருமே உதவல..!!!

ஹரியானா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், உயிரிழந்த மனைவியின் உடலை அவரது கணவர் ரிக்ஷாவில் வைத்து 7 கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குங்குன், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்…

Read more

“இரவு முழுவதும் அந்த மாத்திரைகளை போட்டு உடலுறவு”… பிறப்புறுப்பில் ரத்தம்… பாலியல் டார்ச்சரால் மனைவி எடுத்த முடிவு…2-வது அட்டெம்ப்டில் பறிபோன உயிர்..!!

திருமணமான பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ள நிலையில், சூரத்தில் தன்னைத் தொடர்ந்து சித்திரவதை செய்த கணவரை, பாலில் விஷம் வைத்தும், பின்னர் கழுத்தை நெரித்தும் கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத் நகரில் வசித்து…

Read more

“அக்கா மகனுடன் உல்லாசம்”… திருமணம் ஆகி 15 வருஷமாகுது… 2 குழந்தைகளுக்கு தாயான பிறகும் அடங்காத பெண்… கணவனின் உயிரைப் பறித்த கள்ளக்காதல்..!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கல்லைப்போட்டுக் கொன்ற மனைவி போலீஸில் சரணடைந்தார். அதாவது ராமாவத் ரவி (34) என்பவர் ஒரு  அரசு அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் லட்சுமி என்பவருக்கும் கடந்த…

Read more

“பிணத்தை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்”… காதலியை கொன்று சடலத்தை பலாத்காரம் செய்த காதலன்… திருமணம் செய்ய சொன்னதால் நடந்த பயங்கரம்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே காதலித்த பெண்ணைத் தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர். உயிரிழந்த பெண்ணின் உடலுக்குப் பின் வைசாக் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவலும் அம்பலமாகியுள்ளது. :கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர்…

Read more

இனி கவலையே இல்லை…. பிறந்தநாள், கல்யாணநாளுக்கு கண்டிப்பா லீவு…. போலீஸ்காரர்களுக்கு குட் நியூஸ்….!!

காவல்துறையில் பணியாற்றுபவர்கள் தங்களின் பணிச்சுமை காரணமாகக் குடும்பத்துடன் நேரம் செலவிட முடிவதில்லை என்ற குறை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. இதனைப் போக்கும் விதமாக, கர்நாடக மாநிலக் காவல்துறைத் தலைவர் (DGP) ஒரு மகத்தான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, காவலர்கள் தங்களின் பிறந்தநாள்…

Read more

“ரயிலா? இல்ல ரவுடிகள் கூடாரமா?”.. எக்ஸ்பிரஸில் அரங்கேறிய அநாகரீகம்.. பயணியை தரதரவென இழுத்துச் சென்ற பேண்ட்ரி ஊழியர்கள்…அதிரவைக்கும் வீடியோ..!!!

டெல்லி நோக்கிச் செல்லும் ஜிடி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12615) ரயிலில் விதிஷா மற்றும் பீனா ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த பயங்கர மோதல் நடந்துள்ளது. ரயிலில் உணவு விநியோகம் செய்யும் பேண்ட்ரி ஊழியர்களுக்கும், ஒரு  பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.…

Read more

“இதுக்கு பேரு பக்தியா?, மூடநம்பிக்கையின் உச்சமா?”… மாடுகளின் காலுக்கடியில் மனிதர்கள்.. வினோத வேண்டுதல்… வைரலாகும் திக் திக் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் பகுதியில் தீபாவளிக்கு அடுத்த நாள் ‘ஏகாதசி’ திருவிழாவை முன்னிட்டு ஒரு வினோதமான நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாடுகளை ஒன்றாக ஓட்டி வரப்பட்டு, தரையில் படுத்திருக்கும் பக்தர்கள் மீது பாயச் செய்கின்றனர். தற்போது சமூக வலைதளங்களில்…

Read more

“புது ரூல்ஸை இப்போதைக்கு மூட்டை கட்டி வைங்க!” – சாதிய பாகுபாடு வேண்டாம்…. யுஜிசிக்கு நீதிமன்றம் கொடுத்த நோஸ்கட்….!!

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சாதிய பாகுபாடுகளைத் தடுப்பதற்காக UGC சமீபத்தில் புதிய வழிமுறைகளை (UGC Rule 2026) வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த புதிய விதிகள் SC, ST பிரிவினருக்கான பாதுகாப்பைக் குறைக்கும் வகையில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த…

Read more

“காமக்கொடூரனின் சேனை”… எம்எல்ஏ மீது பாலியல் புகார்… வீடியோ, ஆடியோ ஆதாரத்தை காட்டிய பிறகும் நடவடிக்கை எடுக்கல.. பவன் கல்யாணுக்கு எதிராக கொந்தளித்த நடிகை ரோஜா..!!

ஆந்திர மாநிலம் ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. அரவ ஸ்ரீதர் மீது எழுந்துள்ள பாலியல் புகாரைக் கண்டித்து, முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா தலைமையில் நகரியில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, ஆளும் கூட்டணி அரசை…

Read more

“நாட்டையே உலுக்கிய சம்பவம்”… அஜித் பவாரின் விமானம் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது எப்படி”…? வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் நேற்று காலை நடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்காக, புதன்கிழமை காலை அவர் பாராமதிக்கு சிறிய…

Read more

“அம்மா அப்பா உயிரை விட காதலன் தான் பெருசு”… காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோரையே மயக்க ஊசி போட்டு தீர்த்துக் கட்டிய நர்ஸ்… பரபரப்பு பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரை, செவிலியராகப் பணிபுரியும் பெண்ணே ஊசி போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், தனியார் மருத்துவமனை ஒன்றில்…

Read more

“உயிர் போனாலும் பிரியாத பாசம்!”…உறைய வைக்கும் பனியில் 4 நாட்கள்..செத்துப்போன எஜமானரை விடாமல் காத்த நாய்…நெகிழ்ச்சி சம்பவம்..!!!

ஹிமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த பியூஷ் (14) மற்றும் அவரது உறவினர் பிக்ஷித் ராணா (19) ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 22-ம் தேதி பர்மணி மாதா கோயிலுக்குச் சென்றுள்ளனர். அங்கு வீடியோ எடுக்கச் சென்றபோது, திடீரென ஏற்பட்ட பயங்கர…

Read more

“ஐசியூ ல கூட இந்த நிலைமையா?”.. மயக்க நிலையில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி.. சிசிடிவி காட்சிகளை காட்ட மறுத்த மருத்துவமனை.. அதிர்ச்சி சம்பவம்..!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 29 வயது இளம்பெண், குடும்பப் பிரச்சினை காரணமாக அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இதனால் கடந்த அக்டோபர் மாதம் சபர்மதி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த…

Read more

“கொடூரத்தின் உச்சம்!”.. மேலாளரை துண்டு துண்டாக வெட்டிய அக்கவுண்டன்ட்…தலையைத் தேடி அலையும் போலீசார்…சைக்கோ காதலனின் வாக்குமூலத்தால் பரபரப்பு..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மின்கி சர்மா (30) என்பவர் எச்.ஆர் மேலாளராகப் பணியாற்றி வந்தார். அதே அலுவலகத்தில் வினய் (30) என்பவர் கணக்காளராக (Accountant) வேலை பார்த்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மலர்ந்துள்ளது. வினய்யின்…

Read more

“பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக சொன்னார்”… அதுக்குள்ள விமான விபத்து… அஜித் பவார் மரணத்தில் சந்தேகம் கிளப்பும் மம்தா பானர்ஜி… பரபரப்பு பேட்டி.‌!!

மகாராஷ்டிர மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், துணை முதல்வர் அஜித் பவார் (66) இன்று காலை நேரிட்ட கோர விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இந்த விபத்தில் மர்மம்…

Read more

காலை 6 மணிக்கு தான் மெசேஜ் அனுப்புனா… 9 மணிக்கு பிணமான சோகம்… அஜித் பவார் விமான விபத்தில் பெண் கேப்டனின் மரணம்… கதறும் பாட்டி..!!

மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் நடைபெற்ற கோர விமான விபத்தில், அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாருடன் பயணித்து உயிரிழந்த கேப்டன் சாம்பவி விபத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தனது பாட்டிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி தற்போது கண்ணீரை வரவழைத்துள்ளது. மத்தியப் பிரதேச…

Read more

“என்னது…. இனி வந்தே பாரத்ல கறி விருந்தா?” ஒரே வாரத்தில் மாறும் மெனு கார்டு…. பயணிகள் மகிழ்ச்சி….!!

இந்தியாவின் முதல் ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில் சமீபத்தில் மேற்கு வங்கத்தின் ஹவுராவிலிருந்து அசாமின் காமக்யா வரை இயக்கப்பட்டது. இந்த ரயிலில் ஆரம்பத்தில் சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டதால், பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியும் எதிர்ப்பும் உருவானது. நீண்ட தூரப் பயணம்…

Read more

இரவு நேரம்”… காட்டுக்குள் அலறிய பழங்குடியின சிறுமிகள்… 6 முதல் 7 பேர் வரை மாறி மாறி… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

ஜார்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில், திருவிழாவிற்குச் சென்று வீடு திரும்பிய இரண்டு பழங்குடியின சிறுமிகளை ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிடி மாவட்டம்  ஹர்லடி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

Read more

“லிப்ட்டுக்குள் கதறிய இளம்பெண்”… பிரபல எய்ம்ஸ் மருத்துவமனையில் இப்படியா…? கண்ணிமைக்கும் நொடியில் நடந்த துணிகரம்… அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பெண் ஊழியர் ஒருவரிடம் மர்ம நபர் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: எய்ம்ஸ் மருத்துவமனையில்…

Read more

“தட்டு வாங்க கூட காசு இல்லையா”..? குடியரசு தின விழாவில் படிக்கும் நோட்டு புத்தகத்தில் மாணவர்களுக்கு மதிய உணவு… அரசு பள்ளியில் அவலம்… அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேசத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு தட்டுகளுக்குப் பதிலாக நோட்டுப் புத்தகக் காகிதங்களில் மதிய உணவு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மைஹர் மாவட்டத்தில் உள்ள பாத்திக்வான் அரசு உயர்நிலைப் பள்ளியில்…

Read more

காங்கிரஸ் நிகழ்ச்சியில் விண்ணைப் பிளந்த டி.கே கோஷம்…! கடுப்பான CM சித்தராமையா… கர்நாடக அரசியலில் வெடித்த பிரச்சனை… வீடியோ வைரல்..!!

கர்நாடகாவில் முதல்வர் மாற்றத்திற்கான யூகங்கள் வலுத்து வரும் நிலையில், பொதுக்கூட்டத்தில் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாகத் தொண்டர்கள் முழக்கமிட்டதால் முதல்வர் சித்தராமையா ஆத்திரமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாகச் சித்தராமையா…

Read more

அம்பேத்கர் பெயரை ஏன் சொல்லல..? “மேடையில் அமைச்சர் பேசும்போதே ஆவேசமாக கேள்வி கேட்ட பெண் அதிகாரி”.. வெடித்த சர்ச்சை… பரபரப்பு விளக்கம்..!!

குடியரசு தின உரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரை அமைச்சர் குறிப்பிடத் தவறியதால், பெண் அதிகாரி ஒருவர் மேடையை நோக்கி குரல் எழுப்பிய சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநில ஊரக வளர்ச்சித் துறை…

Read more

நாட்டையே உலுக்கிய விபத்து…! “துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் வெடித்து சிதறியது எப்படி”…? வெளியான பரபரப்பு தகவல்…!!!

மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார், பாராமதி அருகே நடைபெற்ற விமான விபத்தில் இன்று உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்ற 5 பேரும் இந்த விபத்தில் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிராவின் 8-வது…

Read more

Breaking: துணை முதல்வர் அஜித் பவார் உட்பட விமானத்தில் சென்ற 5 பேரும் உயிரிழப்பு… காலையிலேயே பயங்கர அதிர்ச்சி செய்தி.!!

மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், மூத்த அரசியல் தலைவருமான அஜித் பவார், பாராமதியில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அஜித் பவார் இன்று காலை பாராமதிக்கு விமானத்தில்…

Read more

Other Story