வாரிசு முக்கியமா இல்ல வார்டு மெம்பர் முக்கியமா..? “பதவி வெறிக்கு பலியான பிஞ்சு”… அரசியல் ஆசைக்காக பெற்ற மகளையே பலி கொடுத்த தந்தை…!!!
மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடையாக இருந்த 6 வயது மகளை, கால்வாயில் தள்ளி கொலை செய்த தந்தையையும், அவருக்கு உடந்தையாக இருந்த பஞ்சாயத்து தலைவரையும் போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் கேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங் (28). முடிதிருத்தும்…
Read more