வாரிசு முக்கியமா இல்ல வார்டு மெம்பர் முக்கியமா..? “பதவி வெறிக்கு பலியான பிஞ்சு”… அரசியல் ஆசைக்காக பெற்ற மகளையே பலி கொடுத்த தந்தை…!!!

மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடையாக இருந்த 6 வயது மகளை, கால்வாயில் தள்ளி கொலை செய்த தந்தையையும், அவருக்கு உடந்தையாக இருந்த பஞ்சாயத்து தலைவரையும் போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம்  கேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங் (28). முடிதிருத்தும்…

Read more

15 வயசில் மகன் இருக்கான்..! அதுக்கு வற்புறுத்திய காதலி… மனைவியுடன் முகத்தை சிதைத்து தீர்த்துக் கட்டிய காதலன்… முக்கோண காதலால் முடிந்த வாழ்க்கை..!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், மும்பையைச் சேர்ந்த பிரியா ஷெட்டி என்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலன், காதலனின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ள தகவல்கள் வருமாறு:…

Read more

உயிருக்கே உலை வைத்த AI… HIV தொற்று மருந்து சாப்பிட்ட நபர்… உடம்பெல்லாம் கொப்பளம்… தவறான ஆலோசனையால் வந்த கொடூர நோய்… மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை.!

உடல்நலக் குறைபாட்டிற்கு மருத்துவரை அணுகுவதற்குப் பதிலாக, செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட் அளித்த ஆலோசனையின்படி மருந்துகளை உட்கொண்ட 45 வயது நபர், அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த 45 வயது…

Read more

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! இனி குறையுமா குறையாதா..? உண்மையை போட்டுடைத்த நிர்மலா சீதாராமன்…!!!

சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழல் மற்றும் பல்வேறு நாடுகளின் நாணயங்கள் மீதான நம்பிக்கையின்மை காரணமாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில்…

Read more

பட்டப்பகலில் நடு ரோட்டில் 17 முறை…! “மனைவியைத் துடிக்க துடிக்க கணவன் செய்த கொடூரம்”… சந்தேகத்தால் அரங்கேறிய பயங்கரம்… கோர்ட் அதிரடி…!!!

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் பள்ளிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (31). இவர் கேரள அரசு படகு போக்குவரத்து துறையில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அம்பிளி (27). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் பணம் வசூல் செய்யும்…

Read more

“9 வருஷ காதல்”…! “ஆசை ஆசையாய் காதலனை கரம் பிடித்த பெண்”… திருமணமான 3 மாசத்தில் கசந்த வாழ்க்கை… கணவனை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகம்… சிக்கியது எப்படி..?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தகராறில், கணவரை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய மனைவி மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மனைவியின் சகோதரரைத் தேடி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர…

Read more

ஒரு செகண்ட் தான்..! மரண பிடியில் சிறுமி… ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய சம்பவம்… குழந்தைகளை இப்படி விடாதீங்க.. பதற வைக்கும் வீடியோ..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், ஓடும் பேருந்தின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிய மூன்று வயது சிறுமி எவ்வித காயமுமின்றி அதிசயமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடியத்தூர் பகுதியில் திங்கள்கிழமை மதிய வேளையில் இந்த இதயத்தை உறைய வைக்கும்…

Read more

பாஜகவிடம் சிக்கிய திமுக…! பதில் சொல்ல முடியாமல் மிமிக்கிரி சிரிப்பு… சூடான விவாதம் சிரிப்பில் முடிந்த தருணம்… இப்படி கூட தப்பிக்கலாமா… வைரலாகும் வீடியோ..!!

மத்திய பட்ஜெட் குறித்த தொலைக்காட்சி விவாதத்தின் போது, இந்தி மொழிப் பயன்பாடு தொடர்பாக திமுக மற்றும் பாஜக பிரதிநிதிகளிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம், இறுதியில் கேலியும் கிண்டலுமாக முடிந்தது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளர்…

Read more

நான் ஒட்டுமொத்த ஆண்களையும் குறை சொல்லல..! “என் பல வருட வாழ்க்கையின் வேதனை தான் நான் சொன்ன வார்த்தை”… கைகூப்பி மன்னிப்பு கேட்ட மேரி கோம்… வீடியோ வைரல்.!

தனது முன்னாள் கணவர் ஆன்லர் கோம் குறித்து அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்த தனது விளக்கத்தை உலக சாம்பியன் மேரி கோம் வெளியிட்டுள்ளார். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், ஆறு முறை உலக…

Read more

ரூ.1500-க்கு டிக்கெட் வாங்கினோம்..! இப்ப என்னுடைய 100 ரூபாய் செருப்பு தான் அதில் இருக்கு… பெண் வெளியிட்ட வீடியோ… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!

வந்தே பாரத் ரயிலில் தனது கைக்குழந்தைக்காக முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் செருப்பை வைத்து, ரயில்வே கட்டண முறை குறித்து பெண் பயணி ஒருவர் கிண்டலாகப் பதிவிட்ட வீடியோ இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண் பயணி ஒருவர் தனது கணவர் மற்றும்…

Read more

திருமணமாகி 4 வருஷமாகுது..! குழந்தை இல்லை… நாத்தனார் மாமியாருடன் சேர்ந்து அதைக் கேட்டு டார்ச்சர் செய்த கணவன்… அடுத்து நடந்த பயங்கரம்..!!!

கர்நாடக மாநிலம் ஹாசனில், கூடுதல் வரதட்சணை கொடுமை மற்றும் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் துன்புறுத்தியதால், இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்திரா (24) என்ற பெண்ணுக்கும், சாமி என்பவருக்கும் கடந்த…

Read more

“நீதான் என் வாழ்க்கைக்கு இடஞ்சல்” பாலூட்டும் போது குழந்தையுடன் எரிந்த தாய்…. கள்ளக்காதலி செய்த கொடூரம்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், நாகேஷ் யாதவ் என்பவருடன் திருமணத்திற்கு முன்பே கள்ளத்தொடர்பில் இருந்த சுஜாதா என்ற பெண், நாகேஷின் மனைவி மம்தாவைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இவர்களது தொடர்பைத் தடுத்ததால் ஆத்திரமடைந்த சுஜாதா, திட்டமிட்டு பெட்ரோல் மற்றும் கத்தியுடன் நாகேஷின்…

Read more

“9 வருஷ காதல் 60 நாள்ல முடிஞ்சிருச்சா” ₹20,000-காக கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி…. தூக்குல தொங்கவிட்டுத் தற்கொலை நாடகம்….!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஒன்பது ஆண்டுகளாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட 60 நாட்களிலேயே, தனது கணவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும், மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து 20,000…

Read more

“வெளிநாட்டுக்கு போனா கூட இவ்வளவு சம்பாதிக்க முடியாது!”… 18 வயசுல 6 லட்சம் வருமானம்.. அசத்தும் இந்திய வாலிபர்.. ரியல் இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி..!!!

பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சோஹல்பிரீத் சிங் சித்து (Sohalpreet Singh Sidhu), தனது 15 வயதிலேயே படிப்பை விட பால் பண்ணை தொழிலில் அதிக ஆர்வம் காட்டினார். 2023-ல் தனது வீட்டில் இருந்த 5…

Read more

ஒரே ஒரு வீடியோ..! ஒட்டுமொத்த இணையமும் கொந்தளிப்பு… பச்சிளம் குழந்தையை மார்பில் கட்டிக்கொண்டு மாரத்தான் ஓடிய தந்தை… அதிர்ச்சி வீடியோ.. .!!

கேரள மாநிலம் கொச்சியில் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை நடைபெற்ற மாரத்தான் போட்டியில், தந்தை ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை மார்பில் கட்டிக்கொண்டு ஓடிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  கொச்சியில் இன்று அதிகாலை உடற்தகுதி மற்றும்…

Read more

ரியல் ஹீரோவ பாத்திருக்கீங்களா..? “அது உண்மையிலேயே இவர்தான்”… அப்படி என்ன செஞ்சார் தெரியுமா…? 3‌.5 மில்லியன் லைக்ஸ் கடந்த வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வெறும் பொழுதுபோக்கு வீடியோக்கள் மட்டுமே வைரலாவதில்லை; அவ்வப்போது மனிதநேயத்தையும் சமூகப் பொறுப்பையும் பறைசாற்றும் சில வீடியோக்களும் மனதைத் தொடுவதுண்டு. அந்த வகையில், மேம்பாலத்தில் தேங்கியிருந்த மழைநீரைத் தனி ஒரு மனிதனாகச் சீரமைத்த இளைஞரின் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப்…

Read more

“சினிமாவை மிஞ்சிய சம்பவம்”… மேலே பாட்டி கீழே பிணம்… போலீசாருடனே சுற்றிய கொலையாளி… காட்டி கொடுத்த காயம்… ஓரினச்சேர்க்கையால் நடந்த கொடூரம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், 13 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவனது உடல் கட்டிலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையைச் செய்த வாலிபர், போலீசாரின் பிடியிலிருந்து தப்பிக்க அவர்களுடனேயே சேர்ந்து தேடுதல்…

Read more

“வீட்ல இருக்குறதுக்கு குடும்பத்துக்கு காசா?”… 89 வயது பாட்டியின் கலங்க வைக்கும் நிலைமை.. வைரலாகும் நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

மும்பையின் பரபரப்பான லோக்கல் ரயிலில் மதியம் ஒரு பாட்டி ஏறுவதைப் பார்த்த பயணி ஒருவர், அவரிடம் பேசத் தொடங்கினார். அந்த உரையாடலின் போதுதான் அந்த பாட்டியின் பெயர் கமலாபென் மேத்தா என்பதும், அவருக்கு 89 வயது என்பதும் தெரிய வந்தது. இந்த…

Read more

“யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?”.. பட்ஜெட் 2026 இன் முழு விபரம்.. ஹைலைட்ஸ் இதோ..!!!

நிர்மலா சீதாராமன் இன்று (01.02.2026) நாடாளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவரது 9-வது தொடர்ச்சியான பட்ஜெட். மூன்று முக்கிய கடமைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது – பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துதல், மக்களின் ஆசைகளை…

Read more

“அப்பா, அம்மா, தங்கச்சி யாரையும் விடல!”.. வீட்டு வரவேற்பு அறையில் சடலங்கள் மீட்பு.. விசாரணையில் அம்பலமான கொலை பின்னணி..!!

கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷய் (Akshay B J) என்ற வாலிபர், தனது தந்தை பீம்ராஜ் (52), தாய் ஜெயலட்சுமி (50) மற்றும் தங்கை அம்ருதா (18) ஆகிய மூவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை கொலை செய்துள்ளார். கொலையை மறைக்க…

Read more

“இதெல்லாம் கண்டுக்கவே இல்ல! நாட்டின் பிரச்சனைகளை தீர்க்காத பட்ஜெட்!”… மத்திய பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி கடும் காட்டம்..!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். வேலையில்லாத இளைஞர்கள், விவசாயிகளின் துயரம் மற்றும் உற்பத்தி வீழ்ச்சி போன்ற இந்தியாவின் உண்மையான பிரச்சனைகளை இந்த…

Read more

Breaking: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம்.. இனி டிசம்பர் இல்லை மார்ச்… பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு..!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் சிறு குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி எலக்ட்ரானிக்ஸ் துறையை உலகத் தரத்திற்கு…

Read more

Breaking: கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கு அனுப்பப்படும் TCS வரி 2 % ஆக குறைப்பு…!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் சிறு குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி எலக்ட்ரானிக்ஸ் துறையை உலகத் தரத்திற்கு…

Read more

Breaking: வருமான வரி..! இனிமேல் 100% அபராதம் விதிக்கப்படும்… பட்ஜெட்டில் வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் சிறு குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி எலக்ட்ரானிக்ஸ் துறையை உலகத் தரத்திற்கு…

Read more

Breaking: இனிமேல் இதற்கு முழு வரி விலக்கு வழங்கப்படும்… பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் சிறு குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி எலக்ட்ரானிக்ஸ் துறையை உலகத் தரத்திற்கு…

Read more

Breaking: இந்தியாவிற்கு புதிய ஏஐ தொழில்நுட்பம்… பள்ளி மற்றும் கல்லூரிகளில் content creator lab.. பட்ஜெட்டில் அறிவிப்பு..!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் சிறு குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி எலக்ட்ரானிக்ஸ் துறையை உலகத் தரத்திற்கு…

Read more

Breaking: தமிழ்நாட்டிற்கு மேலும் 3 புதிய அறிவிப்புகள்… இனி வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு..!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் சிறு குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி எலக்ட்ரானிக்ஸ் துறையை உலகத் தரத்திற்கு…

Read more

Breaking: ரூ‌.16.7 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளதாக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். இதன் மூலம், அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்த நிதி…

Read more

பட்ஜெட் 2026-27: கண்டெய்னர்கள் துறையை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு…!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் சிறு குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி எலக்ட்ரானிக்ஸ் துறையை உலகத் தரத்திற்கு…

Read more

Breaking: 2026-27 ஆம் நிதி ஆண்டின் மூலதன செலவு ரூ.12.2 லட்சம் கோடி என மதிப்பீடு.. 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்பு.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். இதன் மூலம், அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்த நிதி…

Read more

Budget 2026-27: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு..? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் சிறு குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்: எலக்ட்ரானிக்ஸ் துறையை உலகத்…

Read more

பொதுப் போக்குவரத்துக்கு 20 நீர் வழித்தடங்கள்… சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு அதிவேக ரயில்வே பாதை.. பட்ஜெட்டில் அறிவிப்பு..!

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். இதன் மூலம், அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்த நிதி…

Read more

Budget 2026-27: சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு… பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு.. !

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். இதன் மூலம், அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்த நிதி…

Read more

Budget 2026-27: மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டம்… பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். இதன் மூலம், அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்த நிதி…

Read more

ரியல் ஜென்டில்மேன்..! காசு வாங்காத பாதுகாவலன்… நள்ளிரவு 12 மணிக்கு இளம்பெண்ணுக்கு துணையாக வந்த தெரு நாய்… அட உண்மைதான்… வியப்பூட்டும் வீடியோ..!!

சமீபகாலமாக தெரு நாய்கள் மீதான வன்முறை குறித்த செய்திகள் ஆங்காங்கே கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில், மனிதநேயத்திற்கும் விலங்குகளின் விசுவாசத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ‘ஷேரு பாய்’ என்ற தெரு நாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னார்வலர் ஒருவரால் பகிரப்பட்ட இந்த…

Read more

“சிகரெட், புகையிலை பிடிப்பவர்களுக்கு ஷாக்”… இன்று முதல் அமலாகும் புதிய ரூல்ஸ்… அதிரடி அறிவிப்பு..!

நாடு முழுவதும் சிகரெட், புகையிலை மற்றும் பான் மசாலா உள்ளிட்ட ‘பாவப் பொருட்களுக்கான’ திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி உயர்வு இன்று (பிப்ரவரி 1, 2026) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் இப்பொருட்களின் விலை கணிசமாக உயர்கிறது. கடந்த 2017-ல் ஜி.எஸ்.டி. அறிமுகமானபோது…

Read more

12 வயசு சிறுமிக்கு ₹25,00,000…. கன்னித்தன்மைக்கு விலை பேசிய கும்பல்…. சிக்கிய பெண் புரோக்கர்….!!

மைசூர் காவல்துறை மற்றும் ‘ஓடனாடி’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படவிருந்த 12 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த ஷோபா மற்றும் அவரது கூட்டாளி துளசி குமார் ஆகியோர் இந்தச்…

Read more

“ஐசியூ-ல கூட பாதுகாப்பு இல்லையா” அரை மயக்கத்தில் இருந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல்…. செவிலியர் செய்த கேவலம்….!!

அகமதாபாத்தின் சபர்மதி பகுதியில் உள்ள மெட்டிஸ் (Metis) தனியார் மருத்துவமனையில், தற்கொலை முயற்சியால் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணிடம், அங்கு பணிபுரிந்த இந்திரஜித் ரத்தோடு என்ற ஆண் செவிலியர் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். குடும்பப் பிரச்சனை காரணமாக…

Read more

“இவங்க லைசன்ஸ் வாழ்நாள் முழுக்க ரத்து செய்யணும்!”இது கொலைக்கு சமம்!.. மலைப்பாதையில் ஆம்புலன்ஸை மறித்த கார் டிரைவர்கள்.. வைரலாகும் வீடியோ..!!

ஹிமாச்சல பிரதேசத்தின் மிகக் குறுகிய மலைப்பாதையில் நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று விரைந்து கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ் டேஷ்கேமில் (Dashcam) பதிவான காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அந்தச் சிறிய பாதையில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தனியார் வாகனங்கள் வரிசையாகத்…

Read more

“பிஞ்சு குழந்தைகள் விற்பனையா?”.. கருமுட்டை தானம் தொடங்கி குழந்தை கடத்தல் தலைவி.. வசமாக சிக்கிய 34 வயது பெண்.. விசாரணையில் வெளிவந்த அதிர வைக்கும் பின்னணி..!!

அகமதாபாத் விமான நிலையம் அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி, ஒரு சொகுசு காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அதில் ஒரு பெண்ணின் மடியில் 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை இருந்தது. அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோதுதான், பல மாநிலங்களை…

Read more

“குழந்தைகளை விழுங்கும் டிஜிட்டல் அரக்கன்! கவனமா இருங்க!”.. சோசியல் மீடியாவால் சீரழியும் மாணவர்கள்.. மத்திய பொருளாதார ஆய்வறிக்கையில் ஸ்ட்ரீட் வார்னிங்..!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியக் குழந்தைகளின் உடல் மற்றும் மனநலம் குறித்து கவலை தரும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சமூக வலைதளங்களின் அதீதப் பயன்பாட்டால் குழந்தைகளின் தூக்கம் கெடுவதுடன், அவர்கள் மனச்சோர்வு மற்றும் பதற்றத்திற்கு…

Read more

“வேலைய விட்டுட்டு சிம் கார்டு சேகரிக்கலாம் போலயே!”.. ரூ.31 லட்சத்திற்கு தங்கம் எடுத்த நபர்..உண்மையை உடைத்த நிபுணர்கள்..!!

மொபைல் போன் மாற்றும்போது பழைய சிம் கார்டு மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை நாம் குப்பை எனத் தூக்கி எறிவது வழக்கம். ஆனால், ஒரு பிளாக்கர் (Blogger) ஆயிரக்கணக்கான பழைய சிம் கார்டுகளைச் சேகரித்து, அதிலிருந்து தங்கம் எடுத்ததாகக் கூறி ஒரு வீடியோவைப்…

Read more

“இனி இவருக்கு ஆதார் கார்டு கன்ஃபார்ம்!”.. இந்தியாவைப் பார்த்து வியந்த ஆஸ்திரேலிய பயணி செய்த செயல்.. வைரலாகும் மனதை கவரும் வீடியோ..!!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டங்கன் மெக்நாட் (Duncan McNaught) என்ற சுற்றுலாப் பயணி, தற்போது இந்தியா முழுவதும் பயணம் செய்து வருகிறார். அவர் மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற எல்லோரா குகைகளுக்குச் சென்றபோது இந்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற கைலாசநாதர் கோவிலின் பிரம்மாண்டத்தைப்…

Read more

“நெஞ்சு நடுங்குது, அவசரம் ஆயுளுக்கே ஆபத்து!”… டும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற இளைஞருக்கு நேர்ந்த கதி… துடிதுடிக்க ரயிலின் அடியில் சிக்கிய கோரம்..!!!

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு ரயிலின் கதவருகே ஒரு இளைஞர் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருக்கிறார். ரயில் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கும்போது, பிளாட்பாரத்தில் இறங்கிவிடலாம் என…

Read more

“புது டிசைனா இருக்கு! பசிச்சா ஜாக்கெட்டை கழட்டி சாப்பிடுவீங்களா?”.. நடமாடும் பானிபூரி கடையாக மாறிய இளைஞர்… வைரலாகும் கலக்கல் ஆன வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற ஹவா மஹால் (Hawa Mahal) கட்டிடத்தின் முன்பாக ஒரு வாலிபர் நின்றுகொண்டிருந்தார். வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் அங்கு புகைப்படம் எடுப்பார்கள், ஆனால் அந்த வாலிபரின் ஆடையைப் பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் அங்கேயே கூடிவிட்டனர். அந்த இளைஞர்…

Read more

“இவங்களுக்கெல்லாம் ஆசிரியரா இருக்க தகுதியே இல்ல!”.. 9ஆம்வகுப்பு மாணவியிடம் தலைமை ஆசிரியர் அத்துமீறல்… கதறிய சிறுமி.. வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்..!!!

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டம் மிசாமாரி நகரில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில், கனக் சந்திர பொர்டொலொய் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி 23-ம் தேதி அன்று, இந்தப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவிக்குத்…

Read more

“கை நிறைய சம்பளம், சொகுசான வேலை வேண்டாம்!”… வேலையை உதறி களம் இறங்கிய நபர்.. இன்று பல்லாயிரம் கோடி அதிபர்.. வைரலாகும் உத்வேகமான பயணம்…!!!

கேரளாவைச் சேர்ந்த சி.ஜே. ராய், ஆரம்பத்தில் ஒரு நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். ஆனால், மற்றவர்களிடம் வேலை பார்ப்பதை விட, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற தாகம் அவரிடம் இருந்தது. தனது கைநிறைய சம்பளம்…

Read more

Breaking: “வெள்ளி விலை அதிரடி சரிவு!”… கிலோவுக்கு ரூபாய் 30,000 குறைவு.. இப்போ வாங்கினா லாபம்!.. முழுவிபரம் இதோ..!!!

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த வெள்ளியின் விலை, இன்று சற்றும் எதிர்பாராத விதமாக பெரும் சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக கிலோவுக்கு ரூ.30,000 வரை குறைந்திருப்பது வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை ரூ.3,50,000-க்கு மேல் விற்ற ஒரு கிலோ வெள்ளியின்…

Read more

“அப்படி என்னதான் ஆகிருச்சு?” மகன் மகளுடன் ரயில் பாய்ந்த தாய்…. துடி துடித்து போன மக்கள்….!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள செர்லபள்ளியில் இன்று அதிகாலையில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போடுப்பல் பகுதியைச் சேர்ந்த விஜயசாந்தி (38) என்ற பெண், தனது மகன் விஷால் ரெட்டி மற்றும் மகள் சேதனா ரெட்டி ஆகியோருடன்…

Read more

“நீ இல்லனா நான் செத்துருவேன்” மிரட்டி காதலியை அழைத்து கொலை…. சடலத்துடன் உடலுறவு கொண்ட கொடூரம்….!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 36 வயதான வைஷாகன் என்பவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் 26 வயது இளம்பெண் ஒருவரிடம் தனது திருமணத்தை மறைத்துக் காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வைஷாகனுக்குத் திருமணமான விஷயம் தெரியவரவே, அந்தப்…

Read more

Other Story