“ரயில் பயணிகளுக்கு இனி பாதி கட்டணம் தான்” – காசைத் திருப்பிக் கொடுக்கப் பரிந்துரை…. ரயில்வேக்கு விழுந்த அதிரடி உத்தரவு….!!

ரயிலில் RAC (Reservation Against Cancellation) டிக்கெட் எடுத்து, ஒரு பெர்த்தில் இருவர் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகளுக்குப் பாதி கட்டணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு (PAC) அதிரடியாகப் பரிந்துரை செய்துள்ளது. “ரயிலில் படுக்க…

Read more

ஆம் ஆத்மி முக்கிய நிர்வாகி…. முதல்வரின் நெருங்கிய நண்பர் சுட்டுக்கொலை…. பஞ்சாபில் பயங்கரம்….!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகியும், முதல்வர் பகவந்த் மானுக்கு மிக நெருக்கமானவருமான லக்கி ஓபராய் மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஜலந்தரில் உள்ள ஒரு குருத்வாராவிற்கு வெளியே தனது ‘தார ‘…

Read more

பெத்த அப்பா ஆஸ்பத்திரியில…. 10 வயசு பிள்ளைன்னு கூட பார்க்காம…. மாமா செஞ்ச காரியம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில், 10 வயது சிறுமியை அவரது சொந்த மாமாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுமியின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக போபால் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது தாயார்…

Read more

​“பாடி லோஷன் வாங்கித்தரலன்னு கோர்ட்டுக்கு போலாமா?” – பெண்ணின் விசித்திர புகார்…. நீதிபதி கொடுத்த நச் பதிலடி….!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தனது கணவர் தனக்கு வேண்டிய ‘பாடி லோஷன்’ (Body Lotion) வாங்கித் தரவில்லை என்பதற்காக மனைவி ஒருவர் நீதிமன்றத்தை நாடியுள்ள விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பல ஆண்டுகளாகத் திருமண வாழ்க்கையில் இருக்கும் இந்தத் தம்பதியினரிடையே, லோஷன் வாங்காதது…

Read more

“உதை வாங்குனதுக்கு நியாயம் வேணும்!” – அடிச்சவங்க மேல திருடன் கொடுத்த கம்ப்ளைன்ட்…. பெங்களூருவில் நடந்த வினோதக் கூத்து….!!

பெங்களூரு சம்பிகேஹள்ளி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், திருடச் சென்ற இடத்தில் பொதுமக்கள் தாக்கியதால் ஆத்திரமடைந்த திருடன் ஒருவன், தானாகவே காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அஸ்கர் கான் என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது வருமானம் போதுமானதாக…

Read more

“பெத்த மகளையே இப்படியா?” – ஊமை பெண் செய்த சைகை…. 17 பேரிடம் டிஎன்ஏ டெஸ்ட்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

மும்பையில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவரை, அவரது பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டபோது, தனது பாட்டிடம் வயிற்றில்…

Read more

“விபத்து இல்ல…. இது பக்காவான ஸ்கெட்ச்” – 17 வருஷ கல்யாண வாழ்க்கை…. கணவனைக் காலி பண்ணிய மனைவி….!!

பெங்களூரு புறநகர் பகுதியில் கணவரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்துவிட்டு, அதனை விபத்து எனச் சித்தரித்து நாடகமாடிய மனைவியையும் அவரது காதலரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அசோக் மற்றும் புஷ்பா தம்பதிக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், அவர்களுக்கு மூன்று குழந்தைகள்…

Read more

பரபரப்பு புகார்..! பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் சதி திட்டம்… சபாநாயகர் ஓம்பிர்லா அதிரடி குற்றச்சாட்டு…!!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளிக்க இருந்த நிலையில், அவரைத் தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்ததாகச் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ள புகார் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 28-ம்…

Read more

“கொரியா தான் எங்க வாழ்க்கை”… இந்தியரை திருமணம் செய்ய பிடிக்கல… நாட்டையே உலுக்கி ஆன்லைன் கேம் தற்கொலை… 3 சிறுமிகள் மரணத்தில் வெளிவந்த பகீர் உண்மை..!!

டெல்லியை அடுத்த காசியாபாத்தில் மூன்று சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவர்களின் அறையில் கண்டெடுக்கப்பட்ட (Diary மூலம் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது காசியாபாத்தின் ஒரு அடுக்குமாடி  குடியிருப்பில், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 9-வது மாடியில் இருந்து குதித்து…

Read more

எமனிடமிருந்து எஸ்கேப்பான அந்த நொடி..! “ஸ்கூட்டர் செய்த தப்பால் அந்தரத்தில் பறந்து கவிழ்ந்த ஆட்டோ”… சடன் பிரேக் செய்த விபரீதம்… பரபரப்பு வீடியோ..!

ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் அருகே ஸ்கூட்டர் மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது, ஆட்டோ  தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். அதாவது ஒரு ஆட்டோ இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. மங்கள்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே …

Read more

” 3 மாசத்தில் பக்கத்து வீட்டுக்காரன் மீது மோகம்”… ஆசை ஆசையாக தாலி கட்டிய கணவனை தீர்த்து கட்டிய புது பெண்… விபத்து என நாடகம்… மீண்டும் ஒரு ஹனிமூன் கொலை..?

ராஜஸ்தான் மாநிலத்தில் புதுமாப்பிள்ளை ஒருவர் கார் மோதி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட வழக்கில், திடுக்கிடும் திருப்பமாக அவரது மனைவியே காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. மேகாலயாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஹனிமூன் படுகொலை’ பாணியிலேயே இச்சம்பவமும் அரங்கேறியுள்ளது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை…

Read more

அப்பா மகள் உறவையே கெடுத்துட்டீங்க..! “குழந்தையைப் பெற்ற மாற்றுத் திறனாளி மகள்”… காட்டிக்கொடுத்த DNA… தாத்தா ஆக வேண்டிய வயதில் ச்ச்சீ… கொடூரத்திலும் கொடூரம்..!!

மும்பையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய அவரது தந்தையை, டி.என்.ஏ (DNA) பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் காவல்துறை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய 16 பேரிடம் டி.என்.ஏ சோதனை நடத்தப்பட்ட…

Read more

“ஹனிமூன் கூட்டிட்டு போய் கொன்னுட்டா” காதலனுக்காக கணவனைத் தீர்த்துக்கட்டிய அஞ்சு…. ஷாக் ஆன போலீஸ்….!!

ராஜஸ்தானில் புதுமணத் தம்பதி ஆஷிஷ் மற்றும் அஞ்சு வாக்கிங் சென்றபோது நடந்த விபத்து, தற்போது நாட்டை உலுக்கும் ஒரு கொடூரக் கொலையாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் ஆஷிஷ் வாகன விபத்தில் பலியானதாகவும், அஞ்சுவின் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாகவும் நாடகமாடப்பட்டது. ஆனால்,…

Read more

“டிஜிபி நியமனத்தில் இனி ஆட்டம் செல்லாது” யூபிஎஸ்சி-க்கு பவர் கொடுத்த உச்சநீதிமன்றம்…. பரபரப்பு தீர்ப்பு….!!

டி.ஜி.பி பதவிகளுக்கான தகுதியான அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசுகள் உரிய நேரத்தில் அனுப்பத் தவறினால், யூபிஎஸ்சி (UPSC) நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தெலங்கானா டி.ஜி.பி நியமன வழக்கில் இந்த முடிவை எடுத்துள்ள நீதிமன்றம்,…

Read more

நெருப்போடு விளையாட்டா…? “ஓடும் பைக்கின் டயரில் தீ வைத்துக் கொளுத்திய சிறுவன்”… உயிருக்கே உலை வைக்கும் ரீல்ஸ்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

சமூக வலைதளப் பக்கமான ‘X’-இல் பகிரப்பட்டுள்ள அந்த 12 விநாடி வீடியோவில், ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் நிற்கும் மற்றொரு இளைஞர், தீக்குச்சியைக் கொளுத்தி பைக்கின் பின் சக்கரத்தின் மீது வீசுகிறார். அடுத்த சில விநாடிகளில், பெட்ரோல்…

Read more

“தீராத நோயால் அவதிப்பட்ட தம்பி”.. இதுக்கு மேலயும் செலவு பண்ண முடியாது… ஒன்றரை மணி நேரமாக தண்ணீர் கொடுத்து துடிதுடிக்க கொன்ற அண்ணன்… படு பயங்கரம்..!

உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வாணியில், தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்த தம்பியின் சிகிச்சைக்காகப் பணம் செலவாவதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அண்ணன் ஒருவன் தம்பியை ஒன்றரை மணி நேரம் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  சந்தீப் ஜெய்ஸ்வால் என்பவரது  தம்பி…

Read more

போலீஸ் எஸ்ஐகே வலை விரித்த பெண்…! “தன் அழகில் மயக்கி அந்தரங்க வீடியோவை எடுத்து”… கோடிக்கணக்கில் மிரட்டல்… மனைவியால் வெளிவந்த உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், காவல் உதவி ஆய்வாளர் (Sub-Inspector) ஒருவரைத் தனது அழகால் மயக்கி, பாலியல் வலையில் வீழ்த்தி கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதாவது காசியாபாத்தை சேர்ந்த ஒரு பெண்,…

Read more

டீச்சர் மீது மோகம்…! நடுரோட்டில் ஆசிரியரின் உதட்டை கடித்துக் குதறிய 12 ஆம் வகுப்பு மாணவன்… சிசிடிவியில் சிக்கிய ஆதாரம்… பள்ளிக்கூடத்தில் இப்படியா..? பகீர்..!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியில், 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் தனது ஆசிரியை மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி, அவரது உதட்டைக் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  ஒரு பள்ளியில் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியையாகப்…

Read more

“4 திடீர்னு 2-ஆ மாறியது எப்படி”..? ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் போல.. வைரலாகும் வினோத மேம்பால வீடியோ… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!

மும்பை மீரா பயந்தர் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் இரட்டை அடுக்கு மேம்பாலத்தின் வினோதமான வடிவமைப்பு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. விபத்து அபாயம் குறித்த அச்சத்தைத் தொடர்ந்து, தற்போது அங்கு பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணியைத் தற்காப்பு நடவடிக்கையாக…

Read more

15 நாள்ல காணமல் போன 807 பேர்…. 500 பெண்கள்…. 191 சிறுவர்கள்…. தலைநகரையே அதிரவைத்த மர்மம்….!!

இந்தியத் தலைநகர் டெல்லியில் 2026-ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களிலேயே 807 பேர் காணாமல் போயுள்ளதாகக் காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பது ஒட்டுமொத்தப் பாதுகாப்புக் கட்டமைப்பையும்…

Read more

“ஒரு சின்ன விஷயத்தில் கூட சமரசம் செய்ய முடியாது”… ஒரு பெண்ணுக்கு பிளையிங் கிஸ் கொடுப்பதும் பாலியல் தொல்லையே…! கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

பெண்களைப் பார்த்துக் கண்ணடிப்பதும், ‘பிளையிங் கிஸ்’ (Flying Kiss) கொடுப்பதும் பாலியல் துன்புறுத்தலின் கீழ் வரும் என்று சண்டிகர் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது கடந்த 2021-ஆம் ஆண்டு, அசோக் குமார் (62) என்ற முதியவர், பெண் ஒருவரைப்…

Read more

அப்பா எங்களை மன்னிச்சிருங்க… “எங்களால கொரியாவை பிரிய முடியாது”…! நாட்டையே உலுக்கிய 3 சிறுமிகள் தற்கொலை சம்பவம்… வெளிவந்த பகீர் உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் செல்போன் விளையாட்டுக்கு அடிமையான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள், மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தைச் சேர்ந்த தம்பதிக்கு விஷிகா (16), பிராச்சி (14), பக்தி (12) ஆகிய மூன்று…

Read more

“துரோகி”… நாடாளுமன்ற வளாகத்திலேயே நேருக்கு நேர் மோதிய ராகுல் காந்தி-மத்திய அமைச்சர்… வார்த்தை போரால் வெடித்த பரபரப்பு… நடந்தது என்ன..?

பாராளுமன்ற வளாகத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட நேரடி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரை ஒருவர் “துரோகி” என்றும் “நாட்டின் எதிரி” என்றும் விமர்சித்துக்கொண்ட…

Read more

“வாயில் போட்டதும் வெடித்து சிதறிய மிட்டாய்”… உதடு தாடை கிழிந்து உயிருக்கு போராடும் சிறுமி… முகம் முழுவதும் தையல்கள்… பெற்றோர்களே உஷார்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள சௌகிபாஸ் கிராமத்தில், மிட்டாய் என நினைத்து வெடிபொருளைக் கடித்த மூன்று வயது சிறுமிக்கு தாடை மற்றும் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3)…

Read more

10 மாசம் சுமந்து பெத்து ஆளாக்கும் போது அவங்க பாரமா நினைக்கலையே..! “பெத்த தாயை பஸ் ஸ்டாண்டில் அனாதையாக விட்டு சென்ற மகன்”.. கதறி அழுத மூதாட்டி.. கலங்க வைக்கும் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் மந்தசௌர் மாவட்டத்தில், பெற்ற தாயை அவரது ஒரே மகன் பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மந்தசௌர் மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவருக்கு ஒரே ஒரு…

Read more

18 வயதில் மகள் இருந்தும் அடங்காத மோகம்…! “கள்ளக்காதலுக்கு துணை போன தந்தை”… நம்பி சென்று தம்பியை பலி கொடுத்த கணவன்… குடும்பமே சேர்ந்து செய்த கொடூரம்..!!

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், சமாதானம் பேசச் சென்ற ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த ஜோதிடர் மற்றும் அவரது காதலி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அதாவது உத்தர கன்னடா…

Read more

“ஐயோ…. டானிக் குடிச்சு பையன் இறந்துட்டான்” கோல்ட்ரிஃப்’ குடிச்ச 4 வயசு சிறுவன்…. கோமாவுக்கு போய் கடைசியில உயிரே போயிட்டு….!!

உத்தராகண்ட் மாநிலத்தில் நான்கு வயது சிறுவன் ஒருவன் இருமலுக்காகக் கொடுக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’ (Coldriff) என்ற மருந்தை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அந்த மருந்தைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே சிறுவனின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கத்…

Read more

“11-ம் வகுப்பு சிறுமியை சீரழித்து வீடியோ எடுத்து மிரட்டிய காமக்கொடூரன்”… கோர்ட்டில் வைத்தே ரவுண்டு கட்டி வெளுத்தெடுத்த வக்கீல்கள்… வைரலாகும் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், பள்ளிச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை, வழக்கறிஞர்கள் திரண்டு வந்து நீதிமன்ற வளாகத்திலேயே சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போபாலைச் சேர்ந்த ஒசாஃப் அலி கான் என்பவர்,…

Read more

என் குழந்தைகளை தரமாட்டியா..? “மாற்றுத்திறனாளி மாமனாரின் ஆணுறுப்பை சிதைத்த மருமகள்”… செங்கலால் அடித்து துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்..!!

குடும்பத் தகராறில் ஒரு சிறிய வாக்குவாதம் கொலையில் முடிந்திருப்பது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மாமனாரை மிகக் கொடூரமான முறையில் மருமகள் தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே கடந்த…

Read more

“ஆத்தி”… ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பெல்ட்”… காட்டிக்கொடுத்த LV பிராண்ட்… நாடாளுமன்றத்தில் கோட்டால் மறைத்த பாஜக எம்.பி… வைரலாகும் வீடியோ…!

மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராக் தாகூர் அணிந்திருந்த விலையுயர்ந்த வெளிநாட்டு பிராண்ட் பெல்ட், சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.  நாடாளுமன்றத்தில் நேற்று அமளி நிலவியபோது, உரையாற்றுவதற்காக அனுராக் தாகூர் எழுந்து…

Read more

திருமண தோஷம் நீங்க புளியில் தங்கநகை வைத்து பரிகாரம்…! “மந்திரம் ஓதிய ஜோசியர்கள்”… பூஜை முடிந்ததும் பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்.. மொத்தமும் போச்சே..!

புதுச்சேரி அருகே திருமண தோஷம் நீங்கப் பரிகாரம் செய்வதாகக் கூறி, ஒரு சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற போலி ஜோசியர்கள் இருவரைப் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அருகே வசிப்பவர் கோமளவள்ளி. இவரது வீட்டிற்கு வந்த…

Read more

என்ன கொடுமை சார் இது… சிறுவன் கையில் ஸ்டியரிங்..! இது திறமையல்ல ஆபத்து.. இணையத்தை கலக்கும் டிராக்டர் வீடியோ…

இந்தியச் சட்டப்படி 18 வயது பூர்த்தியடையாதவர்கள் வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றமாகும். இது ஓட்டுநருக்கும், பிறருக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது. இத்தகைய சூழலில், சிறுவன் ஒருவன் வயலில் டிராக்டரைத் தத்ரூபமாக இயக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

கேமிங் உலகமா இல்ல நிஜ உலகமா…? 9-வது மாடியில் இருந்து குதித்த 3 சகோதரிகள்… பிஞ்சு உயிர்களை பலிகொண்ட கொரியன் கேம்.. பெற்றோர்களே உஷார்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பாரத் சிட்டி குடியிருப்பில், 12, 14 மற்றும் 16 வயதுடைய மூன்று உடன்பிறந்த சகோதரிகள் 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே அதிகரித்து…

Read more

சட்டெனத் திறந்த பேனட்…! நெடுஞ்சாலையில் காரை நிறுத்திய ஓட்டுனர்… மின்னல் வேகத்தில் பறந்து பாலத்தின் கீழ் விழுந்த நபர்… கவன குறைவால் பறிபோன உயிர்… பகீர் வீடியோ..!!

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது சிறு கவனக்குறைவு கூட எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்குச் சான்றாக, சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் ஒரு விபத்து வீடியோ காண்போரை அதிர வைத்துள்ளது. அதாவது பரபரப்பான தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் வாகனங்கள் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தன. அப்போது…

Read more

3 சிறுமிகளின் உயிரை காவு வாங்கிய ஆன்லைன் கேம்..! “மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை விட்ட சகோதரிகள்”… டாஸ்கால் நேர்ந்த விபரீதம்…? குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள், அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத் பகுதியில் உள்ள ஒரு …

Read more

“திருமணமான வாலிபர் மீது மோகம்”… பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கள்ளக்காதலி… உச்சகட்ட கொடூரம்..!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கேதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ். இவருக்கும் மமதா (28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 6 மாத கைக்குழந்தை உட்பட இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். நாகேஷுக்கும் அதே…

Read more

“அக்காவுக்காக தங்கை எடுத்த முடிவு”… விபரீத பாசத்தால் ஒரே மேடையில் சகோதரிகளுக்கு தாலி கட்டிய வாலிபர்… காரணத்தை கேட்டா ஆடிப் போயிடுவீங்க…!!!

கர்நாடக மாநிலம் கோலார் அருகே, வாய் பேச முடியாத தனது மாற்றுத்திறனாளி சகோதரிக்கு வாழ்வளிக்க வேண்டி, அவரையும் சேர்த்து மணமகனைத் திருமணம் செய்ய வைத்த தங்கையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகாவைச் சேர்ந்தவர் லலிதா. இவருக்கும் உமாபதி…

Read more

“செல்போன்”.. யாராவது இந்த விஷயத்துக்காக கொலை பண்ணுவாங்களா..? “வீட்டிற்கே சென்று காதலனை தீர்த்து கட்டிய காதலி”… இப்படி ஒரு சம்பவமா..?

சத்தீஸ்கர் மாநிலத்தில், தனது செல்போன் எண்ணை பிளாக் செய்ததால் ஆத்திரமடைந்த 22 வயது இளம்பெண், காதலனை அவர் வீட்டிலேயே வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணும், இளைஞரும் நீண்ட…

Read more

“ஏன் கலெக்டர் புள்ளன்னா அங்கன்வாடில படிக்க கூடாதா?” கவர்மெண்டும் இப்ப தரமா தான் இருக்கு…. இணையத்தை கலக்கும் வைரல் ஐஏஎஸ்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்ட ஆட்சியர் புல்கித் கார்க், தனது மூன்றரை வயது மகளை அங்குள்ள ஒரு சாதாரண அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்திருப்பது நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. “அரசு நிறுவனங்களின் தரம் இப்போது மிகவும் மேம்பட்டுள்ளது, ஒரு…

Read more

பயமே இல்லையா..? ஓடும் ரயிலில் பெண் பாலியல் வன்கொடுமை.. தடுக்க வந்த சகோதரனுக்கு தர்ம அடி… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

மருதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த  புகாரில் கைது செய்யப்பட்ட நபர், ஆக்ரா கோட்டை ரயில் நிலைய போலீஸ் காவலில் இருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று மருதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண் ஒருவர்…

Read more

அதிரடி ஆட்டக்காரர் ஜடேஜாவுக்கே டஃப் கொடுத்த மத்திய மந்திரி…! “அசுர வேகத்தில் பறந்த பந்து”… சிவராஜ் சிங் சவுக்கானின் அசத்தல் ஆட்டம்… வீடியோ வைரல்.!

மத்தியப் பிரதேச மாநில விளையாட்டு விழாவின் நிறைவு விழாவில், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கிரிக்கெட் விளையாடி அசத்திய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக…

Read more

நடு ரோட்டில் உயிருக்கு போராடிய நபர்..! உதவுவது போல் ஓடி வந்த இளைஞர்கள்.. கண்முன்னே சாவை கண்டும் கலங்கல… கேவலமான செயல்.. அதிர்ச்சி வீடியோ..!

டெல்லியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒருவருக்கு உதவாமல், அவரிடமிருந்த செல்போனைத் திருடிச் சென்ற இளைஞர்களின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். டெல்லி ரன்ஹோலா காவல் எல்லைக்குட்பட்ட விகாஸ்…

Read more

அழுக்கு துணி..! வாட்டி வதைத்த வறுமை.. கையேந்தி நின்ற தாத்தா… 10 ரூபாயை சிறுமியிடமே திரும்ப கொடுத்த முதியவர்… கலங்க வைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில காட்சிகள் மட்டுமே நம் மனதை ஆழமாகத் தொட்டுச் செல்கின்றன. அந்த வகையில், வறுமையிலும் ஒரு முதியவர் காட்டிய பெருந்தன்மையும், ஒரு சிறுமியின் மனிதாபிமானமும் கலந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி…

Read more

“இந்தியாவ விட்டு வெளியே போங்க” மெட்டாவிடம் சீறிய உச்ச நீதிமன்றம்…. இதுதான் காரணம்….!!

வாட்ஸ்அப் நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கை (Privacy Policy) தொடர்பான வழக்கில், அதன் தாய் நிறுவனமான மெட்டா (Meta) மீது உச்ச நீதிமன்றம் மிகவும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் சர்மா, “இந்தியச் சட்டங்களைப்…

Read more

“ஹீரோன்னு சொல்ல மாட்டாங்க பைத்தியம்னு சொல்லுவாங்க”… ராட்சத பாம்பை வாயால் கவ்வி பிடித்த நபர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

உலகின் மிகப் பெரிய பாம்புகளான மலைப்பாம்பு அல்லது அனகோண்டாவைக் கண்டாலே அச்சத்தில் உறைந்து போகும் நிலையில், ராட்சத பாம்பு ஒன்றை ஒரு நபர் வாயால்  லாவகமாகப் பிடித்து பையில் அடைக்கும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது ஒடிசா மாநிலத்தை…

Read more

“பழசா இல்ல புதுசா”..? ஒரே நேரத்தில் 2 ஆண்கள்.. 12 ஆண்டு வருஷ காதலை கொன்று சாக்கடையில் வீசிய பெண்… 2-வது காதலனுக்காக காதலி செய்த கொடூரம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில், தனது இரண்டாவது காதலனுடன் சேர்ந்து, 12 ஆண்டுகளாகக் காதலித்து வந்த முதல் காதலனைக் கழுத்தை நெரித்துக் கொன்று சாக்கடையில் வீசிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அதாவது ஒரு  சாக்கடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை போர்வையால் சுற்றப்பட்ட நிலையில்…

Read more

இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி சென்றதன் பின்னணி என்ன..? “மத்திய அமைச்சர், அனில் அம்பானி பெயர்கள் வருவது ஏன்”.. பரபரப்பை கிளப்பிய எப்ஸ்டீன் கோப்புகள்…!!

அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசியக் கோப்புகள் வெளியாகி வரும் நிலையில், அதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

குறைஞ்ச விலையில் டிரஸ் வாங்கணுமா..? “சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டிய பைக் டேக்ஸி ஓட்டுனர்”… திசை மாறி சென்று சிதைத்த கொடூரம்… யாரையுமே நம்ப கூடாது போல..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், பைக் டாக்ஸியில் பயணித்த மைனர் சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த மைனர் சிறுமி ஒருவர், ராஜ்வாடா பகுதிக்குச் சென்று துணிகள்…

Read more

FLASH: ஒரே ஒரு போன் கால்..! புதிய உச்சத்தில் பங்குச்சந்தை… ரஷ்யாவுக்கு நோ, அமெரிக்காவுக்கு எஸ்… டிரம்ப்-மோடி ஒப்பந்தத்தால் சென்செக்ஸ் 4,000 புள்ளிகள் உயர்ந்தது..!!

மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு சரிவைச் சந்தித்த இந்தியப் பங்குச்சந்தை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையிலான வர்த்தக ஒப்பந்த அறிவிப்பால் இன்று அதிரடி எழுச்சி கண்டுள்ளது. சென்செக்ஸ் ஒரே நாளில் 4000 புள்ளிகள் வரை உயர்ந்து…

Read more

ஊருக்கு போன மனைவி..! பெற்ற மகளையே பாலியல் இச்சைக்காக… 15 நாட்களில் 5 முறை சீரழித்த தந்தை… தங்கைக்காக தைரியத்துடன் புகார் கொடுத்த 14 வயது சிறுமி..!!

டெல்லியில், 14 வயது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தனது தங்கையின் பாதுகாப்பிற்கு ஆபத்து வரும் எனக் கருதி அச்சத்தைத் தூக்கியெறிந்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை…

Read more

Other Story