“காய்கறி வாங்க போன இடத்துல இப்படியா?”.. பட்டப் பகலில் மார்க்கெட்டில் ரயில்வே எஞ்சினியருக்கு நேர்ந்த கதி.. வைரலாகும் துணிகரமான பயங்கர வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஒரு காய்கறி சந்தையில், பட்டப்பகலில் ரயில்வே மூத்த பொறியாளர் ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்கா பகுதியில் உள்ள சுவிதா மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்க வந்த…

Read more

“இவங்கெல்லாம் போலீஸ் ஆக போறாங்களா?… பெண் செய்தியாளரை சூழ்ந்து கொண்டு ரகளை… மாணவர்கள் செய்த அநாகரீகம்.. வைரலாகும் சர்ச்சையான வீடியோ..!!!

பீகார் பள்ளித் தேர்வு வாரியத்தின் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்திற்கு வெளியே, செய்தி சேகரிக்கச் சென்ற பெண் செய்தியாளரை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. தேர்வு எழுதிவிட்டு வெளியே…

Read more

“அந்த கல்யாணம் நடக்கவே கூடாது!”… முறை தவறிய காதலால் வந்த வினை… 2 குழந்தைகளின் தாய் செய்த கோரம்.. கதறும் குடும்பம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் அஹிபரன்புரா கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண், தனது காதலரின்  திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் அதிர வைக்கும் தகவல்கள் இதோ:  புஷ்பா தேவியின்…

Read more

உடனடி நீதின்னு நடந்த கொடுமை… “முதுகில் செங்கலை ஏற்றி இளைஞரை தோப்புக்கரணம் போட வைத்த கும்பல்”… தலிபான் ஸ்டைலில் கொடூர தாக்குதல்… பகீர் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில், மொபைல் போன் திருடியதாகக் கூறி இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று, வயல்வெளியில் வைத்து ‘தாலிபான் பாணியில்’ கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 9-ஆம் தேதியான இன்று, சமூக வலைதளங்களில் இளைஞர்…

Read more

அம்மா..! ஒருமுறை எந்திருச்சு கண்ணை திறந்து பாருங்க… நடு ரோட்டில் கதறி அழுத மகள்… கோயிலுக்கு போன இடத்தில் தாயை பறிகொடுத்து தவித்த சோகம்..!!!

ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீநாத்ஜி கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது, அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தாய் பரிதாபமாக உயிரிழந்தார். அதாவது  உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த அனிதா யாதவ் (55), தனது மகள் நிதியுடன்…

Read more

ஐசியூவில் பிறந்த குழந்தை…! “வார்மர் மெஷினில் உடற்கருகி பலியான சோகம்”… பிறந்த குழந்தையை ஒரு நாள் கூட கையில் ஏந்தல… அலட்சியத்தின் உச்சம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிட்டூர் பகுதியில், தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் பிறந்த சில மணி நேரத்திலேயே பெண் குழந்தை ஒன்று வார்மர் மெஷினில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிட்டூர் பகுதியைச் சேர்ந்த அருண் நிஷாத்…

Read more

“பெற்ற தாய் மற்றும் பாட்டியின் அந்தரங்க போட்டோக்களை ரகசியமாக எடுத்த மகள்”… ஆபாச வீடியோவை காதலனுக்கு அனுப்பிய கொடுமை… அடக்கடவுளே இப்படியுமா இருப்பாங்க…!!

தனது தாய் மற்றும் பாட்டியின் அந்தரங்கப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்து காதலனுக்கு அனுப்பிய புகாரில், கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதாவது பெங்களூருவை சேர்ந்த சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர்…

Read more

“7000 ரூபாய வாங்கிக்கோங்க எதுவும் பேசாதீங்க!”… ஹோட்டலில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த அவலம்.. தெரப்பிஸ்ட் செய்த காரியம்… பரபரப்பான சம்பவம்..!!!

பெங்களூரு விதான் சவுதா காவல் எல்லைக்குட்பட்ட ரேடிசன் (Radisson) ஹோட்டலில் தங்கியிருந்த கனடா நாட்டுப் பெண் புகாரில் கூறியுள்ள அதிரடி தகவல்கள் இதோ: ஹோட்டல் ஸ்பாவில் மசாஜ் செய்துகொண்டிருந்தபோது, அங்கு பணிபுரிந்த தெரபிஸ்ட் அந்தப் பெண்ணிடம் மிகவும் தவறாக நடந்து கொண்டுள்ளார்.…

Read more

“உஷாரா இருக்கணும் போல! நூதன திருட்டா இருக்கே!”… ஆட்டோ ஓட்டுனருக்கு வந்த சோதனை.. இளம்பெண் ஆடிய நாடகம்.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!

வாரணாசியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை குறிவைத்து ஒரு இளம்பெண் அரங்கேற்றிய நாடகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்தப் பெண் ஆட்டோ ஓட்டுநரிடம் நைசாகப் பேசி, அவரது கணக்கில் இருந்து ரூ. 20,000-ஐ தனது ஆன்லைன் கணக்கிற்கு மாற்றச் சொல்லியுள்ளார். அதற்குப் பதிலாக தன்னிடம்…

Read more

“இனி உன்ன வச்சு தான் வருமானம் பார்க்க போறேன்!”.. ரூ.1000துக்கு மனைவியை விற்ற கணவர்.. காட்டில் நடந்த கொடூரம்.. அம்பலமான பரபரப்பான சம்பவம்..!!!

பதாவுன் மாவட்டத்தில் பிப்ரவரி 6-ம் தேதி நடந்த இந்த மனிதாபிமானமற்ற சம்பவத்தின் பின்னணி இதோ: கேஸ் ஏஜென்சிக்கு ஆவணங்கள் தயார் செய்ய வேண்டும் என்று பொய் கூறி, தனது மனைவியை கணவன் வெளியே அழைத்துச் சென்றுள்ளார். வழியிலேயே பப்பு மற்றும் பாலகிஷன்…

Read more

“10 வருஷமா சாப்பாடே தொடல!”.. குரங்குகளை பார்த்து வாழ்க்கை முறையை மாற்றிய வாலிபர்.. ஆடிப்போன டாக்டர்கள்.. விசித்திரமான பின்னணி..!!!

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது புதன் கான் ஹோஸ்மானி என்பவரின் வினோத வாழ்க்கை முறை இதோ: 10 ஆண்டுகளுக்கு முன்பு காட்டில் குரங்குகள் ஆசையாக இலை தழைகளைத் தின்பதைப் பார்த்த புதன் கானுக்கு, ‘நாமும் ஏன் இதைச்…

Read more

சாவு எப்படி வரும்னே தெரியல…! “நல்லா தானே இருந்தாரு” .. காருக்கு பெட்ரோல் போட வந்த 22 வயது நபர் சட்டென மயங்கி விழுந்து மரணம்… பதற வைக்கும் வீடியோ..!!

திருமண விசேஷத்திற்காகச் சென்ற ஒரு கார் ஓட்டுநர், பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிருழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பதுவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பினௌரா கிராமத்தைச் சேர்ந்த நம்பர்தார் என்பவரின் மூத்த…

Read more

உயிரைக் குடித்த ஆன்லைன் கேம்..! “ஹெட் செட் அணிந்து விளையாடும் போது வெடித்த மூளை நரம்பு”… துடிதுடித்து பலியான 22 வயது வாலிபர்… உஷாரய்யா உஷாரு..

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த 22 வயது இளைஞர் ஒருவர், ரத்த அழுத்தம் அதிகரித்து மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் கெர் நகரைச் சேர்ந்தவர் முகமது கைஃப் (22).…

Read more

சாக்கடைக்குள் 5 நாட்கள்…! உணவில்லை தண்ணீர் இல்லை… வெளியே தெரிந்த கையால் மீண்ட வாலிபர்… காயமின்றி எமனிடமிருந்து தப்பித்த அதிசயம்… திக் திக் சம்பவம்..!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் நகரில், சாக்கடை கால்வாய்க்குள் சிக்கியிருந்த வாலிபர் ஒருவர் ஐந்து நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலாஸ்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பெரிய சாக்கடை கால்வாயில், வெள்ளிக்கிழமை…

Read more

அடப்பாவிகளா..! “நடு ரோட்டில் இப்படியா”..? சாகசம் செய்கிற வண்டியாடா இது.. கண்டெய்னர் லாரிகளை வைத்து ஓட்டுநர்கள் செய்த விபரீத ரீல்ஸ்.. திகில் வீடியோ…!!!

டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் கன்டெய்னர் லாரியை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்று சாகசத்தில் ஈடுபட்ட ஓட்டுநரை போலீஸார் நேற்று (பிப்ரவரி 8) கைது செய்தனர். அதாவது கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி ஹரியானாவின் ரிகாட் கிராமம் அருகே இந்தச்…

Read more

“ICU-வில் உயிருக்கு போராடுபவர்களை கூட விடல”… அரசு மருத்துவமனையில் டாக்டர் எனக் கூறி பணம் பறித்த நபர்… ஊழியர்களும் துணைபோன அவலம்… நடுங்க வைக்கும் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான ஹமிடியாவில் உயிருக்குப் போராடும் நோயாளிகளின் உறவினர்களிடம் மருத்துவர் போல நடித்து லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடிக்கு மருத்துவமனை ஊழியர்களே உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தூர் பகுதியைச்…

Read more

Breaking: நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… “காலிஸ்தான் தேசியப்படை என்ற பெயரில் வந்த மின்னஞ்சல்” .. பரபரப்பு சம்பவம்..!!

இந்திய நாடாளுமன்ற வளாகம் மற்றும் தலைநகர் டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது நாடாளுமன்றச் செயலகத்திற்கு வந்த மின்னஞ்சலில், வளாகத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக…

Read more

நடு ரோட்டில் பெண்ணை இழுத்து போட்டு..! “தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொடூரமாக தாக்கிய அரசியல் கட்சி பிரமுகர்”… பகீர் வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சீதி மாவட்டத்தில், பாஜக கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் பெண்ணை மிகக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீதி மாவட்டத்தின் பஹ்ரி கிராமத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள…

Read more

“ஹாஸ்பிடல்ல கூட மனிதாபிமானம் இல்லையா?”.. அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடிய பெண்.. கண்டுகொள்ளாத ஊழியர்கள்..கொந்தளிப்பான சம்பவம்..!!

சஹாரன்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த இரண்டு அதிர்ச்சிச் சம்பவங்கள் இதோ, கடும் வலியால் துடித்த ஒரு பெண்ணை சிகிச்சைக்காக உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் ஸ்டிரெச்சர் அல்லது சக்கர நாற்காலி (Wheelchair) வழங்க முன்வரவில்லை.…

Read more

வீடு பாக்க போனது குத்தமா..? “எவ்வளவு தைரியம் இருந்தா தொடுவ”.. ராணுவ வீரரின் மனைவியிடம் அத்துமீறிய தரகர்… எதிர்த்ததால் மன்னிப்பு கேட்ட சம்பவம்… வீடியோ வைரல்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் வாடகைக்கு வீடு பார்க்கச் சென்ற ராணுவ அதிகாரியின் மனைவியிடம், புரோக்கர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவின் ஐஐஎம் சாலை அருகே உள்ள எல்டெகோ சிட்டி பகுதியில் வசிக்கும் ராணுவ…

Read more

அடக்கொடுமையே..! “குடிச்சிட்டு பொண்ணுங்களும் வீதியிலே இறங்கிட்டாங்க”… ஓட்டுனர் மீது தாக்குதல்… பெங்களூருவில் அட்டூழியம்.. அதிர்ச்சி வீடியோ..!!

தெற்கு பெங்களூருவின் பரபரப்பான சாலையில், நேற்று (பிப்ரவரி 9, 2026) மதுபோதையில் இருந்த இரண்டு இளம் பெண்கள் கார் ஓட்டுநர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலத்தைச் சேர்ந்த லிசா மற்றும் மேத்யூ ஆகிய இரு பெண்கள் மோட்டார்…

Read more

“திருடுவதற்கு இதையா போட்டுட்டு போவாங்க?”.. திருடனாக மாறிய தொழிலதிபர்.. வெளியான பகீர் சம்பவம்..!!!

டெல்லியில் பிசினஸ் செய்து வந்த ஒரு நபர், திடீரென கொள்ளையனாக மாறிய பின்னணி இதோ, அந்தத் தொழிலதிபர் தனது தொழிலில் ஏற்பட்ட பெரும் நஷ்டம் காரணமாகப் பல கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கடனைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லி கடன் கொடுத்தவர்கள்…

Read more

அக்கா, தங்கச்சி 3 பேரையும் திருமணம் செய்து ஒரே வீட்டில் குடும்பம் நடத்திய தந்தை… கரண்ட் பில் கூட கட்ட முடியல… ரூ.2 கோடி கடன்.. 3 சிறுமிகள் தற்கொலை வழக்கில் திடுக் தகவல்கள்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மூன்று சிறுமிகள் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவர்களது தந்தை சேத்தன் குமாரின் கடந்த கால மர்ம மரண வழக்கு ஒன்றைத் தற்போது காவல்துறை கையில் எடுத்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு, சாஹிபாபாத்…

Read more

“கொரியன் கேம்”… 3 சிறுமிகள் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்..! தந்தைக்கு 3 மனைவிகள்… லிவ்-இன் முறையில் வாழ்ந்த பெண் உயிரிழப்பு… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மூன்று சிறுமிகள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவர்களின் தந்தையின் கடந்த கால வாழ்க்கை குறித்து அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சேத்தன் குமார் என்பவரின் மகள்கள் நிஷிகா (16),…

Read more

“சொந்தக்காரன்னு இடம் கொடுத்தா.. இப்படியா செய்வாங்க?”.. அக்கா, தங்கை இருவருக்கும் நேர்ந்த பயங்கரம்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி பின்னணி..!!!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் வசித்து வரும் 22 வயது திருமணமான பெண் மற்றும் அவரது 17 வயது தங்கை ஆகியோருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சகோதரிகள் இருவரும் கோவிலுக்குச் சென்றுவிட்டு இரவு தாமதமாகத் திரும்பிக் கொண்டிருந்தனர்.…

Read more

“இவர்ட்ட இல்லாத கார் கலெக்ஷன் இல்ல போல!”… அமிதாப் பச்சன் முதல் ஐஸ்வர்யா ராய் இவரின் கஸ்டமர்.. இந்திய பார்பர் அதிபரான மாஸ் ஸ்டோரி..!!!

பெங்களூருவில் பிறந்து வளர்ந்த ரமேஷ் பாபுவின் வாழ்க்கை, சினிமா படங்களை விடவும் மிகவும் சுவாரஸ்யமானது. ரமேஷுக்கு 7 வயது இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். தந்தை விட்டுச் சென்ற சலூன் கடையை அவரது உறவினர்கள் நிர்வகிக்க, ரமேஷின் குடும்பம் கடும் வறுமையில்…

Read more

ஏன் லேட்டா வந்த..? “தேர்வறையில் கேள்வி கேட்ட டீச்சரின் கன்னத்தில் பளார் விட்ட மாணவன்”… அவன் சொன்ன அந்த வார்த்தைதான் தாங்க முடியல… பரபரப்பு வீடியோ..!!!

குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில், தேர்வு எழுத தாமதமாக வந்ததைக் கேள்வி கேட்ட ஆசிரியைக்கு, 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையிலேயே கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சமஹால் மாவட்டம் ஷேரா பகுதியில் உள்ள எஸ்.ஜே. டேவ் உயர்நிலைப்…

Read more

பெற்றோரை எதிர்த்து லவ் மேரேஜ் பண்றவங்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம்..! “2 குழந்தைகளுடன் உயிரை விட்டு பெண்”… கடிதத்தில் இருந்த அந்த ஒரு வார்த்தை.. பெரும் அதிர்ச்சி..!!

ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியில், காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புத்தூரைச் சேர்ந்த பத்மா என்ற பெண், சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின்…

Read more

“பொணத்தை தூக்க கூட ஆம்புலன்ஸ் இல்லையா?” – குப்பை வண்டியில போன பெண்ணின் உடல்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில், உயிரிழந்த ஒரு பெண்ணின் சடலத்தைக் குப்பை வண்டியில் ஏற்றிச் சென்ற சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே தலைகுனிய வைத்துள்ளது. இந்தர்கர் பகுதியில் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சுற்றித் திரிந்துள்ளார். பசி…

Read more

“சைடு மிரர் ஒடச்சு.. என்ன ஒரு திமிரு?”… நடுசாலையில் நடந்த அராஜகம்.. ஐடி ஊழியருக்கு நேர்ந்த கொடூர அனுபவம்.. வைரலாகும் வீடியோ..!!!

பெங்களூருவின் மாதவர சந்திப்பு (Madavara Junction) அருகே வெள்ளிக்கிழமை அன்று இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆதித்யா என்ற ஐடி ஊழியர் தனது காரில் நீலமங்களாவிலிருந்து மான்யதா டெக் பார்க் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக் ஓட்டுநர் ஒருவர் திடீரென…

Read more

வெறும் 20 ரூபாய் லஞ்சம்… 30 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு பின் நிரபராதி என தீர்ப்பு… மறுநாளே உயிரிழந்த காவலர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

வெறும் 20 ரூபாய் லஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட பழியிலிருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட ஓய்வுபெற்ற காவலர், தீர்ப்பு வந்த மறுநாளே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் வேஜல்பூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றியவர் பாபுபாய்…

Read more

“சடன் பிரேக் போடல அவ்ளோவ்தான்!”.. நடுரோட்டில் நடந்த திகில் விபத்து.. பதற வைக்கும் வீடியோ..!!!

கேரளாவில் நடந்த இந்த நெஞ்சை உலுக்கும் விபத்து வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர், எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் விழுந்த அதே நொடியில்,…

Read more

“ரீல்ஸ் எடுக்க போனாங்க திரும்ப வரல!”… சோகத்தில் முடிந்த வீடியோ ஷுட்.. 4 வயது குழந்தை கண்முன்னே நடந்த விபரீதம்.. திடுக்கிடும் சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பான்டா மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது மோகினி, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். இதுவே அவருக்கு எமனாக மாறியுள்ளது. மோகினி தனது வீட்டில் ஒரு தற்கொலை காட்சியை ரீல்ஸாக எடுக்க முடிவு செய்தார். இதற்காகத் தனது…

Read more

“நிம்மதியா வாழ விடல.. அதான் கொன்னுட்டேன்!”… கணவருக்கு நேர்ந்த விபரீதம்.. மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்..!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் வசித்து வந்த பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தன் மீது திணிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான உடல் ரீதியான சித்திரவதையே இந்தக் கொலைக்குக் காரணம் என அவர்…

Read more

“சைடு பிசினஸ் தொடங்குறீங்களா? முதல்ல இதை படிங்க!”… திட்டமிடல் இல்லாமல் இறங்கிய ஐடிஊழியர்… வைரலாகும் வீடியோ…!!!

நொய்டாவைச் சேர்ந்த விஸ்வாஸ் வர்மா என்பவர், தான் தினமும் உடற்பயிற்சி செய்யச் செல்லும் ஜிம் (Gym) அருகே ஒரு காலி கடை இருப்பதைப் பார்த்தார். உடற்பயிற்சி முடித்து வருபவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்கலாம் எனத் திட்டமிட்ட அவர், தனது நண்பருடன் சேர்ந்து…

Read more

“ஹோம் ஒர்க் செய்யலைன்னு அடிச்சு காதே கேக்கல” ரூ. 50,000 அபராதம்…. 3 வருஷம் சிறை…. மாணவியை அடித்த ஆசிரியைக்கு செக்….!!

குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரை ஹோம்வொர்க் செய்யவில்லை என்பதற்காகக் கடுமையாகத் தாக்கிய ஆசிரியைக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அறிவியல் ஆசிரியை பருல்பென் என்பவர் ஆத்திரத்தில் அந்த மாணவியின் இடது கன்னத்தில் பலமாக அறைந்ததில்,…

Read more

சொத்தையும் இழந்து மானமும் போகணுமா..? “3-வது திருமணம் செய்ததால் ஆத்திரம்”.. பாஜக கவுன்சிலரின் மனைவியை போட்டுத்தள்ளிய மகன்… காட்டிக்கொடுத்த குழந்தை… பரபரப்பு சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் மந்தசௌர் மாவட்டத்தில் பாஜக கவுன்சிலரின் மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கவுன்சிலரின் மகனே கொலையாளி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தந்தையின் மூன்றாவது திருமணத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொடூரத்தை அவர் நிகழ்த்தியுள்ளார். அதாவது மந்தசௌர் நகராட்சியின்…

Read more

செல்போன் வேணுமா..? ரூ.10,000-க்கு ஆசை காட்டி 15 வயது சிறுமியின் கருமுட்டையை திருடிய கும்பல்… ஏழை பெண்கள் தான் டார்கெட்… கூண்டோடு சிக்கிய கும்பல்.. பகீர் பின்னணி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், ஏழைப் பெண்களைக் குறிவைத்து அவர்களது கருமுட்டைகளை சட்டவிரோதமாகத் திருடி விற்பனை செய்து வந்த ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 15 வயது சிறுமி ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி கருமுட்டையைத் திருடிய புகாரில் இந்த மோசடி…

Read more

ஆன்லைன் மோசடி…! இனி வாழ்நாளில் ஒருமுறை மட்டும்…! “ரூ‌ 25,000 இழப்பீடு”… இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள சூழலில், இணைய மோசடிகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. யுபிஐ (UPI), கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம்…

Read more

ஒரு சின்ன விஷயத்துக்காக. “டிவி பார்க்க கூடாதுன்னு சொன்னது ஒரு குத்தமா” ..? தாய் திட்டியதால் தூக்கில் தொங்கிய 12 வயது சிறுவன்… இந்த வயசில் இப்படி ஒரு முடிவா..? பெற்றோர்களே கவனம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், தொலைக்காட்சி பார்ப்பதற்குத் தாய் தடை விதித்ததால் மனமுடைந்த 12 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமித் (என்ற) கோலு (12) என்ற சிறுவனின் தாய் தனியார் நிறுவனம் ஒன்றில்…

Read more

“தலிபான் பாணியில் கொடூர தண்டனை”.. பிஞ்சு கால்களில் 105 பிரம்படிகள்… வீட்டுப்பாடம் செய்யலன்னு 2-ம் வகுப்பு மாணவனை மிருகத்தனமாக அடித்த ஆசிரியர்.. பிஸ்கட் கொடுத்து மிரட்டல்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில், வீட்டுப்பாடம் (Homework) செய்யவில்லை என்பதற்காக இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவனை ஆசிரியர் ஒருவர் 105 பிரம்படிகளால் அடித்துத் துன்புறுத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சத்ரோலி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜ்…

Read more

காலையிலேயே பயங்கரம்..! லாரி மோதிய விபத்தில் 6 பேர் துடிதுடிக்க உயிரிழப்பு… பரபரப்பு சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே யமுனா விரைவுச் சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மதுரா மாவட்டத்தில் உள்ள சுரிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று (பிப். 07) அதிகாலை சுமார்…

Read more

“ஐடி ஊழியர்கள் வேற வேலைய பாக்குறது நல்லது!”.. ஜோஹோ இணை நிறுவனர் ஓபன் டாக்.. 2026 இல் மாறப்போகும் ஐடி உலகம்..!!!

ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஐடி துறையின் எதிர்காலம் குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு முக்கியமான பதிவை வெளியிட்டுள்ளார். கோடிங் அனுபவமே இல்லாத ஒருவர் ஏஐ உதவியுடன் ஒரு செயலியை உருவாக்கியுள்ளார். மேலும், ஏஐ மாடல்கள்…

Read more

“சொந்த வீட்டு பல்புல ரகசிய கேமராவா?”உஷாரா இருங்க!.. பெண் அதிகாரிக்கு வந்த சோதனை.. வெளியான கிரிமினல் பின்னணி…!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பெண் அதிகாரி ஒருவருக்கு, சமீர் நிசார் அகமது ஷேக், அப்துல் ரஷீத், முகமது பாலேகுண்ட்ரி ஆகிய மூன்று பேர் அறிமுகமாகியுள்ளனர். தங்களைப் பத்திரிகையாளர்கள் என்றும், யூடியூப் சேனல் நடத்துபவர்கள் என்றும் கூறி அந்தப்…

Read more

“லைவ் மேட்ச்ல அப்படியே விழுந்துட்டாரு!”.. விளையாடிக் கொண்டிருக்கும்போதே வீரருக்கு நேர்ந்த சோகம்.. லைவ் கேமராவில் பதிவான பகீர் வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி மாவட்டம் சின்சகாரி பகுதியில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் போட்டியானது இணையதளங்களில் நேரடி ஒளிபரப்பு (Live Broadcast) செய்யப்பட்டு வந்தது. ரத்தினகிரி பகுதியில் பிரபலமான கிரிக்கெட் வீரராக அறியப்பட்டவர் பிரவீன் பவார். உள்ளூர்…

Read more

தென்கொரியாவுக்கு எங்கள அனுப்புங்க..! “இந்திய பெயர்களை கேட்டாலே கோபம்”… கொரிய கலாச்சாரத்தின் அதீத ஈர்ப்பால் உயிரை விட்ட சிறுமிகள்… தந்தை பகீர்..!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரீத முடிவுக்குச் சிறுமிகளின் ‘தென் கொரிய’ கலாச்சார மோகம் காரணமாக இருக்கலாம்…

Read more

ஜஸ்ட் மிஸ்… தலை தப்பியது..! “கொதிக்கும் எண்ணெய்க்குள் புகுந்த கார்”… நொடியில் உயிர் தப்பிய உணவக ஊழியர்கள்… பகீர் கிளப்பும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் வைரலாகின்றன. சில சிரிக்க வைக்கும், சில கோபப்படுத்தும். ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெஞ்சை பதற வைப்பதாக அமைந்துள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், சாலையோரம் உள்ள ஒரு உணவகத்தில்  தொழிலாளர்கள் உணவு…

Read more

மாடுகளுக்கு வந்த புது ஆபத்து..! “பசுவின் காலில் பிளாஸ்டிக் பாட்டில்”… விவசாயியின் புது மருத்துவ டெக்னிக்… நல்ல ஐடியாவா இருக்கேப்பா…!!

சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, தனது பசுவின் காலில் பிளாஸ்டிக் பாட்டிலைக் கட்டி வைத்துள்ளார். முதன்முதலில் இதைப் பார்ப்பவர்களுக்கு இது விசித்திரமாகத் தோன்றினாலும், இதற்குப் பின்னால் ஒரு புத்திசாலித்தனமான…

Read more

“போலீஸ்னா என்ன வேணா பண்ணலாமா?”.. நாய்க்கு நேர்ந்த கொடூரம்.. நடு ரோட்டில் வெளுத்து வாங்கிய பொதுமக்கள்.. வைரலாகும் பரபரப்பான வீடியோ..!!

மும்பையில் இணையத்தை அதிரவைக்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு போலீஸ்காரர் செய்த தவறுக்காகப் பொதுமக்கள் ஒன்று கூடி அவருக்குத் தண்டனை வழங்கியுள்ளனர். பணியில் இருந்த அந்த போலீஸ்காரர், அங்கிருந்த ஒரு நாயை தனது லத்தியால் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.…

Read more

“15 நாள்ல 807 பேர் மாயமா?”.. அச்சத்தை கிளப்பிய தகவல்.. போலீசின் அதிரடி விளக்கம்…!!!

சமீபத்தில் வெளியான டெல்லி காவல்துறையின் தரவுகளின்படி, ஜனவரி 1 முதல் 15 வரையிலான 15 நாட்களில் மட்டும் 807 பேர் காணாமல் போயுள்ளனர் என்ற செய்தி வெளியானது. மாயமானவர்களில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள்; 298 பேர் ஆண்கள். இதில்…

Read more

Other Story