சொந்தக்காரங்களே கழுத்தறுத்த கொடூரம்..! “சிறுமியை கர்ப்பமாக்கிய மாமா”… பல மாசமா அடைச்சு வச்சு… 6 வயது சிறுமியை சீரழித்து கொன்ற சித்தப்பா… கதறும் தாய்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது 17 வயது மருமகளைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரும், மற்றொரு சம்பவத்தில் 6 வயது சிறுமியைக் கொன்று ஆற்றில் வீசிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17…

Read more

ஈரக்குலையை நடுங்க வைக்கும் வீடியோ…! “பட்டப்பகலில் முதியவரை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற நபர்”.. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… யாருமே தடுக்கல… பகீர்..!!

பீகார் மாநிலம் பாட்னா சிட்டி, சௌக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவேகானந்த் காலனி பகுதியில், 70 வயது முதியவர் ஒருவர் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவைச் சேர்ந்த ரயீஸ் (70)…

Read more

“அடக்கொடுமையே!இருமல் வந்தா ஒரு குத்தமா?”… அண்டை வீட்டாரின் வெறிச்செயல்.. உயிர் போற அளவுக்கு பிரச்சனையா?… உறைந்து போக வைக்கும் சம்பவம்..!!!

பெங்களூருவில் வெறும் இருமல் சத்தத்திற்காக ஒரு மனிதனின் உயிரே பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நபர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் தொடர்ச்சியாக இருமல் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் அவர் இருமிய சத்தம்…

Read more

“இது என்ன பஸ்சா கையை காட்டி ஏறுறதுக்கு?”.. வந்தே பாரத் ரயிலுக்கு வந்த சோதனை.. அதிகாரி செய்த காரியம்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

கொல்கத்தா ஹவுரா ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் ஒரு பயணி செய்த காரியம் இப்போது இணையதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அசாம் மாநிலம் காமாக்யாவுக்கு தனது குடும்பத்துடன் பயணிக்க வந்த ஒரு நபர், ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது…

Read more

“இப்படில்லாம் செய்ய எப்படி மனசு வருதோ?”… முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவருக்கு சதி.. உடல் அழுக உப்பு போட்ட கொடூரம்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், திருமணத்தை மீறிய தகாத உறவால் கணவனைக் கொன்று செப்டிக் டேங்கிற்குள் வீசிய மனைவியின் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரின்ஸ் பால்மிகி (22) என்ற இளைஞர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு…

Read more

“கோடாரியால் ஒரே போடு”… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மனைவியை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட கணவன்… பரிதவிப்பில் 3 குழந்தைகள்… கொடூர சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கோடாரியால் கொடூரமாகக் கொலை செய்த கணவர், அந்தப் பாதகச் செயலை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சங்கூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குல்தீப். இவரது மனைவி கர்கிடன் கவுர்.…

Read more

அந்த புள்ளையோட மனசு எப்படி வலிச்சிருக்கும்..! ஆம்புலன்ஸ் கூட கொடுக்கல… ரூ.3000 பணம் இல்லாததால் 11 கி.மீ தூரம் பைக்கில் தந்தையின் பிணத்தை கொண்டு சென்ற மகன்கள்..!!!

ஆந்திர மாநிலத்தில் போதிய மருத்துவ வசதி மற்றும் அமரர் ஊர்தி இல்லாத காரணத்தால், உயிரிழந்த தந்தையின் உடலை அவரது மகன்கள் இருசக்கர வாகனத்தில் 11 கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம் சித்தைய்யா பாலம்…

Read more

கொரியன் கேம் தான் காரணமா..? “ரூ.15,000-க்கு தந்தை விற்ற செல்போன் சிக்கியது”… 3 சிறுமிகள் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்… விரைவில் வெளிவரும் உண்மை..!!!

காசியாபாத்தில் 9-ஆவது மாடியில் இருந்து குதித்து 3 சகோதரிகள் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், காவல்துறையினருக்கு மிக முக்கியத் தடயம் கிடைத்துள்ளது. அச்சிறுமிகளின் தந்தை விற்பனை செய்த செல்போனை மீட்டெடுத்துள்ள போலீஸார், அதன் தரவுகளை (Data) ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி…

Read more

காதலா இல்ல நோயா…? சுடுகாட்டில் எறிந்த 21 வயது பெண்ணின் பிணம்…! “பாதியிலேயே தண்ணீரை ஊற்றி அணைத்த போலீஸ்”… சிக்கிய கணவன்… குமறும் தந்தை..!!!

ஆக்ரா அருகே உள்ள ஒரு பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம்பெண் ஒருவரின் உடல், எரியும் சிதையில் இருந்து போலீஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆக்ராவைச் சேர்ந்த சனா (21) என்ற முஸ்லிம் இளம்பெண், அஜித்…

Read more

“போலீஸ் சீருடையில்”… தலைமை காவலருடன் நெருக்கமாக இருந்த பெண் போலீஸ்… லீக்கான 5 ஆபாச வீடியோக்கள்… அடச்சீ நீங்களே இப்படி பண்ணலாமா…?

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர் மற்றும் பெண் காவலர் ஒருவரின் அநாகரீகமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட…

Read more

இது ஹீரோயிசம் அல்ல பைத்தியக்காரத்தனம்..! “ஓடும் எக்ஸ்லேட்டரில் அந்தரத்தில் தொங்கிய வாலிபர்”… முத்தி போன ரீல்ஸ் மோகம்… கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்…!!!!

சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்ற நோக்கில், பொது இடங்களில் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், உயிருக்கு ஆபத்தான முறையிலும் இளைஞர்கள் மேற்கொள்ளும் சாகசங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெரிய வணிக…

Read more

“பிரசவ வலியில் துடித்த பெண்”.. கொட்டும் பனியில் களத்தில் இறங்கிய ராணுவ வீரர்கள்.. பல கிலோமீட்டர் தூரம் பெண்ணை தோளில் சுமந்து உயிரைக் காத்த சம்பவம்… வீடியோ வைரல்..!!!

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவுக்கு இடையே பிரசவ வலியால் உயிருக்குப் போராடிய கர்ப்பிணிப் பெண்ணை, இந்திய ராணுவ வீரர்கள் பல கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. குப்வாரா மாவட்டத்தின்…

Read more

பூஜை செய்யணும்.! ரூ.100 பணம் தரலனா 100 தோப்பு காரணம் போடு… மாணவிகளை டார்ச்சர் செய்த ஹெட் மாஸ்டர்… தாயிடம் கதறிய சிறுமி… இது ஸ்கூலா இல்ல சித்திரவதை கூடமா..?

பள்ளி ஒன்றில் சரஸ்வதி பூஜைக்காக ரூ.100 பணம் கொண்டு வராத மாணவிகளுக்கு, 100 முறை தோப்புக்கரணம் தண்டனை வழங்கப்பட்டதோடு, அவர்களுக்கு மதிய உணவும் மறுக்கப்பட்ட சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள ஜார்முண்டி…

Read more

படிக்கிற பையனை கூட விட மாட்டீங்களா..? “ஜூஸில் போதை கொடுத்து மாணவனை தாலி கட்ட வைத்த கொடூரம்”.. வீடியோவால் வெளிவந்த உண்மை… பீகாரில் தொடரும் அட்டூழியம்…!!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில், நூலகத்திற்குச் சென்ற மாணவனை மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று, கட்டாயத் திருமணம் செய்து வைத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிதிஷ் குமார் என்ற மாணவர், கடந்த சனிக்கிழமை காலை…

Read more

அடச்சீ…! “மாப்பிள்ளை மீது மோகம்”…10 மாசத்துக்கு பிறகு மருமகனை கைவிட்டு பெரியப்பாவுடன் ஓடிய மாமியார்… கதறும் மருமகன்… இவளும் ஒரு பெண்ணா..?

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில், பத்து மாதங்களுக்கு முன்பு தனது வருங்கால மருமகனுடன் ஓட்டம் பிடித்த பெண், தற்போது அவரையும் கைவிட்டுவிட்டு தனது சகோதரியின் கணவருடன் (பெரியப்பா உறவுமுறை) தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலிகார் பகுதியைச் சேர்ந்த 38…

Read more

“டீயை குடிச்சிட்டு இடத்தை காலி பண்ணுங்கப்பா…. இல்லன்னா 1,000 ரூபாய் ஃபைன்” ஹோட்டல் உரிமையாளர்களின் அதிரடி முடிவு….!!

ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் ஒரு டீயையோ அல்லது சிற்றுண்டியையோ சாப்பிட்டுவிட்டு, மணிக்கணக்கில் அங்கேயே அமர்ந்து அரட்டை அடிப்பவர்களுக்கும், லேப்டாப்பை வைத்துக்கொண்டு வேலை பார்ப்பவர்களுக்கும் பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இவ்வாறு நீண்ட நேரம் இருக்கைகளை ஆக்கிரமிப்பதால்…

Read more

“பால் வாங்க போன இடத்துல இப்படியா?”…கண்இமைக்கும் நேரத்தில் பறிபோன 2 பிஞ்சு உயிர்கள்.. போலீஸ்காரர் குடும்பத்தில் நேர்ந்த கொடூரம்…வைரல் திக் திக் வீடியோ..!!

பெங்களூருவில் இன்று காலை நடந்த ஒரு கோர விபத்து மொத்த நகரத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரு ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வரும் நாகனகௌடா, இன்று காலை சுமார் 8 மணியளவில் தனது 2 வயது மகள் வர்ஷா மற்றும் 4…

Read more

“இதுதாங்க மனிதநேயம்! இந்த மனசு யாருக்கு வரும்!”.. பயணிக்கு ஆட்டோவில் காத்திருந்த சர்ப்ரைஸ்.. ராபிடோ ஓட்டுனரின் தரமான செயல்..!!

பெங்களூரு என்றாலே டிராபிக் ஜாம் தான் நினைவுக்கு வரும். ஆனால், அந்த டிராபிக் நெருக்கடியிலும் பயணிகளின் மனதை குளிரவைக்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ரேபிடோ ஆட்டோ டிரைவர் மாதேஷ் (Madesh K), தனது ஆட்டோவை ஒரு நடமாடும்…

Read more

“நாங்க விருப்பப்படி தான் சாகிறோம்!”… சுவரில் வினோத மெசேஜ்.. 3 பிஞ்சு குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. ரகசிய மந்திரவாதியின் தொடர்பா?.. பரபரப்பான சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கப்பர்பூர் கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயியான மனிஷ் (35), அவரது மனைவி சீமா மற்றும் 5, 4,…

Read more

“படிக்கப் போனா கல்யாணம் பண்ணி வச்சிடுவீங்களா?”… போலீஸாக ஆசைப்பட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி.. இது என்ன அநியாயம்?.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் மாவட்டத்தில் சினிமா பட பாணியில் ஒரு வாலிபருக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பீகார் போலீஸ் தேர்வுக்குத் தயாராகி வந்த நிதிஷ் குமார் என்ற வாலிபர், கடந்த 7-ம்…

Read more

“எங்க மத கோட்பாடுகளை மதிக்கல அதான் சுட்டுட்டோம்!”… வெளிமாநில தொழிலாளர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூடு..வைரலாகும் பயங்கர வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் மோகா பகுதியில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் இரண்டு தொழிலாளர்கள் படுகாயமடைந்து…

Read more

“பக்கத்து வீட்டுக்காரன் வீட்டுக்குள்ள வரக்கூடாது!”… கணவரின் அதிரடி கண்டிஷன்.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்.. வெளியான அதிர்ச்சி பின்னணி..!!!

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள கைலான் கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே நீண்ட நாட்களாகத் திருமணத்தைத் மீறிய கள்ள…

Read more

“நிர்மலா சீதாராமன் டூ ஷாருக்கான்!” ஒரே ஆளு தான்.. ஆனா இத்தனை முகமா?.. இளைஞரின் அதிரடி எச்சரிக்கை பதிவு.. உஷாரா இருங்க! வைரலாகும் திகைக்க வைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் நாம் பார்ப்பது எல்லாம் உண்மையா? என்ற மிகப்பெரிய கேள்வியை பெங்களூருவைச் சேர்ந்த யூடியூபர் இஷான் சர்மா (Ishaan Sharma) தனது ஒரு வீடியோ மூலம் எழுப்பியுள்ளார். அந்த வீடியோவில் இஷான் பேசிக்கொண்டிருக்கும் போதே அவரது முகம் திடீரென டெய்லர்…

Read more

“அப்பா”எப்பவுமே கிரேட் தான்..! தாயில்லா மகளை கவனிக்க யாரும் இல்ல… மகளுக்காக ஆட்டோ ஓட்டும் தந்தை நடத்தும் பாசப் போராட்டம்… கலங்க வைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆட்டோ ஓட்டுநர்களின் வினோதமான அலங்காரங்கள் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது பரவி வரும் ஒரு வீடியோ, ஒரு தந்தையின் போராட்டத்தையும் பாசத்தையும் உலகிற்குப் பறைசாற்றி, காண்போர் கண்களைக் கலங்க செய்துள்ளது. சமீபத்தில் ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர்,…

Read more

“16 வயசு சிறுமிகள் கடத்தல்”… கொடூரமாக கொன்று பிணத்துடன் உடலுறவு… மனித உடல் பாகங்களை வெட்டி சாப்பிட கொடூரன்… நாட்டையே உலுக்கிய சம்பவம்… மீண்டும் வைரல்..!!

உலக அளவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அமெரிக்கத் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கின் பின்னணியில், சுமார் 19 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே உலுக்கிய ‘நிதாரி’ கொலை வழக்கு மீண்டும் மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்கத் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன்,…

Read more

பணத்தாசை பிடித்த பேய்..! 11 மாத பச்சிளம் குழந்தை இருக்குன்னு கூட நினைக்கல… ரூ.1 லட்சத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபட சொன்ன மாமியார்.. மருமகள் எடுத்த பகீர் முடிவு…!!!

கர்நாடக மாநிலத்தில் பணம் கேட்டு மருமகளைத் தவறான பாதைக்குத் தூண்டிய மாமியார் மற்றும் குடும்பத்தினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையினால், மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரி சேகர் பாட்டீல்.…

Read more

“காலேஜ் பிடிக்கலையாம் அதுக்கு இப்படியா!”… புத்தகங்களை எரித்து கல்லூரி மாணவி நடத்திய நாடகம்.. விசாரணையில் வெளியான ஷாக் உண்மை.. பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெல்தங்கடியில் கல்லூரி மாணவி ஒருவர், தான் கடத்தப்பட்டதாகக் கூறி நாடகமாடிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்லூரியிலிருந்து வீடு திரும்பும்போது, கார் ஒன்றில் வந்த முகமூடி ஆசாமிகள் தன்னை கடத்த முயன்றதாகவும், தான் தப்பித்தபோது அவர்கள் தனது புத்தகங்களை…

Read more

“பாபர் மசூதி இனி கனவு தான்!”.. அயோத்தி விவகாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி பேச்சு.. அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு..!!!

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அயோத்தி விவகாரம் குறித்து மீண்டும் ஒருமுறை தனது அதிரடியான கருத்தைப் பதிவு செய்து அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளார். அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில், அங்கிருந்த பாபர் மசூதியை மீண்டும்…

Read more

“பேய்க்கு கூட அரசியல் ஆசையா?”.. சாஸ்திரி தர்பாரில் பேயிடம் இன்டர்வியூ.. மோடி, ராகுல் காந்தியை பற்றி சொன்ன அதிரடி பதில்!.. வைரலாகும் அதிர்ச்சியான வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தில் பிரபலமான பாக்வீர் தாம் பீடாதிபதி தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரியின் தர்பாரில், பேய் பிடித்த பெண்ணிடம் செய்தியாளர் ஒருவர் பேட்டி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பொதுவாக சாமி ஆடுபவர்கள் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்…

Read more

அடக்கொடுமையே..! இந்து கோவிலுக்குள் சென்று புனித சிவலிங்கத்தின் மீது சிறுநீர் கழித்த நபர்… இணையத்தில் வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஒரு கோயிலில், சிவலிங்கத்தின் மீது சிறுநீர் கழித்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதாவது சிங்க்ரஹா பகுதியில்…

Read more

இதயத்தை நொறுக்கும் வீடியோ..! “அந்த பொண்ணு ஓரமாதானடா நின்னுச்சு”.. தறிக்கெட்டு வந்த கார்.. தூக்கி வீசப்பட்ட பெண்.. நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சாலை பாதுகாப்பு விதிகளை மதிக்காமல் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் ஏற்படும் விபரீதத்தை உணர்த்தும் வகையிலான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு இளம்பெண் தனது பையுடன் சாலையோரம் நின்று கொண்டிருக்கிறார்.…

Read more

“10×15 அடி அறையில் 5 பிணங்கள்”… கட்டிலுக்கு கடையில் குழந்தைகளுடன் தாயின் சடலம்… யாரையும் தொந்தரவு பண்ணாதீங்க என கடிதம்… சாவில் நீடிக்கும் மர்மம்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள கப்பர்பூர் கிராமத்தில், ஒரே அறையில் தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கப்பர்பூர் பகுதியைச் சேர்ந்த மனிஷ் (35), அவரது மனைவி…

Read more

முஸ்லீம்களை குறி வைத்து துப்பாக்கியால் சுடுவது போன்ற வீடியோ வெளியிட்ட அசாம் மாநில பாஜக முதல்வர்… வெடித்த சர்ச்சை… உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!!!

தேர்தல் நெருங்கும் நேரங்களில் அரசியல் மோதல்கள் உச்ச நீதிமன்றத்திற்குள் கொண்டு வரப்படுவது ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்று இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் கவலை தெரிவித்துள்ளார். அசாம் மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு…

Read more

“அடச்சீ! மகன் வயசு இருக்கிற பையனோட இப்படியா?”… 17 வயது சிறுவனுடன் 37 வயது பெண் உல்லாசம்… நேரில் பார்த்த மாமியாருக்கு நேர்ந்த கதி.. அதிர வைக்கும் சம்பவம்..!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள சாமந்திபுரம் பகுதியில், 37 வயதுடைய கவிதா என்ற பெண் 17 வயது சிறுவனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட விவகாரம் கொலையில் முடிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான கவிதா, அதே பகுதியைச்…

Read more

“எஸ்பிஐ கொடுத்த ஷாக்… அம்பானிக்கு வந்த சோதனை!”… அனில்அம்பானி, மனைவிக்கு அமலாக்கத்துறை அதிரடி உத்தரவு… தொழில்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..!!!

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி டினா அம்பானி ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை (ED) தற்போது அதிரடியாக சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட பணமோசடி தொடர்பான வழக்கின்…

Read more

பேன் தொல்லையால் 12 வயது சிறுமி மரணம் – நெஞ்சை உலுக்கும் பயங்கரம்…. அதிர்ச்சியில் மருத்துவ உலகம்….!!

ஒடிசா மாநிலம் பூரி நகரில் 12 வயது சிறுமி லட்சுமிப்ரியா சாஹு, நீண்டகாலமாக இருந்த பேன் தொல்லை காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தலையில் கட்டுக்கடங்காத பேன் தொல்லையால் அந்தச் சிறுமி கடும்…

Read more

“கடின உழைப்புக்கு பிரதமர் தான் எடுத்துக்காட்டு!”… மோடியை நேரில் சந்தித்த ரவீந்திர ஜடேஜா தம்பதி.. இதுதான் காரணமா?.. வைரலாகும் புகைப்படங்கள்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தனது மனைவி ரிவாபா ஜடேஜாவுடன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியது அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே பாஜகவில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஜடேஜா,…

Read more

“பிளைட் அதிருது.. ஆனா இவங்க மட்டும் எப்படி இப்படி இருக்காங்க!”… இந்தியர்களின் அபூர்வ செயலைக் கண்டும் மிரண்டு போன ஆஸ்திரேலிய நபர்.. வைரலாகும் வீடியோ..!!!

இந்தியாவில் வசித்து வரும் ஆஸ்திரேலிய இளைஞர் ஆண்டி எவன்ஸ், இந்திய விமானப் பயணிகளின் அசராத தூக்கத்தைக் கண்டு வியந்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் ஒரு விமானப் பயணத்தை மேற்கொண்ட ஆண்டி, விமானம் தரையிறங்கும் போது…

Read more

“இதை யார் செஞ்சிருப்பா?.. அடி மேல அடி ஒரு இன்ச் கூட அசரல!”.. பில்டர் ஆபீஸில் நடந்த ரகளை… கதவை திறக்க திணறிய கலகக்காரர்கள்.. வைரலாகும் ஆச்சரியமான வீடியோ..!!!

மும்பை செம்பூர் பகுதியில் பில்டர் சுஷில் ரஹேஜா என்பவரது அலுவலகத்தில் நடந்த தாக்குதலும், அங்குள்ள ஒரு கண்ணாடி கதவு காட்டிய ‘கெத்து’ம் இப்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. தனது ஊழியர் ராகுல் ஜாதவ் என்பவரை ஜாதி ரீதியாக இழிவுபடுத்தியதாக சுஷில்…

Read more

“10,12 வருஷமா நிம்மதியே இல்ல! எப்ப கேட்டாலும் இதான் சொல்றா!”… உடலுறவுக்கு மறுத்த மனைவி.. பாத்திரத்தில் கணவர் செய்த விபரீதம்.. பகீர் சம்பவம்..!!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான காசிராம் என்பவருக்கும், மஞ்சுரி தேவி என்பவருக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுபோதையில் வீட்டிற்கு வந்த காசிராம், தனது மனைவியை உடலுறவுக்கு…

Read more

“நாங்க இதுல இல்லப்பா” ஓம் பிர்லா விவகாரத்தில் காங்கிரஸை கழட்டிவிட்ட மம்தா…. ஷாக்கில் ராகுல் காந்தி….!!

நாடாளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதில் ‘இண்டியா’ கூட்டணியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்கிற கோபத்தில், காங்கிரஸ் தலைமையில் 118 எம்.பி.க்கள் ஒன்றிணைந்து இந்தத் தீர்மானத்தில்…

Read more

“செத்தது கூட சொல்லாம மறைச்சிட்டாங்க” பிறந்து 1 மணி நேரம்தான்…. தீயில் கருகிய பச்சிளம் குழந்தை….!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே அதிரவைத்துள்ளது. கான்பூரைச் சேர்ந்த அருண் நிஷாத் – பிட்டு தம்பதிக்கு மகிழ்ச்சியுடன் பிறந்த பெண் குழந்தை, பிறந்த ஒரே மணி நேரத்தில் மருத்துவமனையின் அலட்சியத்தால்…

Read more

“படுக்கையறையில் பாம்பு சட்டை”… நாகினியாக மாறிய மகள்… ஊர் முழுவதும் ஒரே பேச்சு… போலீஸ் வந்ததும் தெரிந்த உண்மை… காதலுக்காக பெண் செய்த தில்லு முல்லு நாடகம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறுவதற்காக இளம்பெண் ஒருவர் செய்த ‘நாகினி’ நாடகம், போலீஸாரையும் கிராம மக்களையும் ஒரு நிமிடம் நிலைகுலையச் செய்துள்ளது. அதாவது , நேற்று காலை ஒரு இளம்பெண்ணின் அறைக்கதவைத் திறந்த பெற்றோர்…

Read more

என் பொண்ணுக்கு பேய் புடிச்சிருக்கு..! நீங்கதான் விரட்டணும்.. பெற்ற மகளை ஜோசியரை நம்பி அறைக்குள் விட்ட தாய்… கதறி அழுத சிறுமி.. மூடநம்பிக்கையால் நடந்த பயங்கரம்…!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், வேந்தர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் பாபு (52). இவர் ‘முராரி தந்திரி’ என்ற பெயரில் ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருந்த இவர், ‘முராரி ஜோதிஷாலயம்’ என்ற முகநூல் பக்கத்தில் ரீல்ஸ்…

Read more

விசித்திர குடும்பம்… “3 மனைவிகள், 4 மகள்களுடன் ஒரே படுக்கையறையில் தந்தை”… கொரியன் கேம் சிறுமிகள் தற்கொலை விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் மூன்று சிறுமிகள் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அந்த குடும்பத்தின் வினோதமான வாழ்க்கை முறை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமிகளின் தந்தை சேத்தன் குமார், தனது மூன்று மனைவிகள் மற்றும்…

Read more

ரூ.125 கோடி கருப்பு பணம்…! களத்தில் இறங்கி ஐடி… நிலைகுலைந்த பில்டர்கள், பள்ளிகள்… தோண்ட தோண்ட பணம் நகைகள்… வருமான வரித்துறை நடத்திய மெகா ஆபரேஷன்…!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை குறிவைத்து வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.125 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை காலை தொடங்கிய இந்த வருமான வரிச் சோதனை, சனிக்கிழமை…

Read more

“8 வருஷமா ஒண்ணுமே இல்ல” பிறப்புறுப்பை வெட்டிக் கொண்ட கணவன்…. மனைவி மறுத்ததால் நேர்ந்த விபரீதம்….!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான காசி ராம் என்பவருக்கும், மஞ்சரி தேவிக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாகத் தங்களுக்குள் தாம்பத்திய உறவு இல்லை என்றும், இதனால் தான் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் காசி…

Read more

“பெத்தவங்க திட்டுனாங்கன்னு இப்படியா பண்ணுவீங்க?” – விஷம் குடித்த 5 சிறுமிகள்…. 4 பேர் பலி…. நெஞ்சை உலுக்கும் கொடூரம்….!!

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தலித் குடியிருப்பில், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 முதல் 14 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள், ஒரு விளைநிலத்தில் ஒன்றாகச்…

Read more

“இது புதுசா இருக்கே!”… தனக்கு வந்த கல்யாண வரன்களை எக்ஸெல் சீட்டில் அடுக்கிய மாப்பிள்ளை.. இன்ஸ்டாகிராமில் குவியும் வரன்கள்..வைரலாகும் மேரேஜ் ட்ராக்கர் வீடியோ..!!

ஹரியானாவைச் சேர்ந்த 28 வயது விகாஸ், புனேயில் உள்ள ஒரு உலோக நிறுவனத்தில் ‘புரோகிூர்மென்ட் அனாலிஸ்ட்’ (Procurement Analyst) ஆகப் பணிபுரிந்து வருகிறார். இவரது திருமண வேட்டையில் நடந்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ: வீட்டில் அரேஞ்ச் மேரேஜ் செய்ய முடிவெடுத்து வரன்கள்…

Read more

“அடடே! அல்வா, பூரி சாப்பிடும் 800 கிலோ காளை!”…ரூ.15 லட்சத்தை அலட்சியப்படுத்திய உரிமையாளர்.. வினோத சம்பவம்..!!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கால்நடைத் திருவிழாவில், ‘சாந்து’ (Chand) என்ற தார்பார்க்கர் (Tharparkar) இனத்தைச் சேர்ந்த காளை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 4 வயதேயான இந்தக் காளை, சுமார் 800 கிலோ எடையுடன் பார்ப்பதற்கே…

Read more

Other Story