மெட்ரோ பணிகள்..! நடு ரோட்டில் அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ… உடல் நசுங்கி பலியான ஓட்டுனர்… 3 பேர் பலி… பகீர் வீடியோ…!!

மும்பை முலுண்ட் (மேற்கு) பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த மெட்ரோ ரயில் திட்டத்தின் சிமெண்ட் சிலாப் (Slab) சரிந்து விழுந்ததில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். மும்பை மெட்ரோ 4-வது வழித்தடப் பணிகள்…

Read more

15 வருஷ காதலுக்கு முடிவு…. வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜ்…. காருக்குள் ரத்த வெள்ளத்தில் காதலன் காதலி…. போலீஸ் விசாரணை….!!

டெல்லி மற்றும் நோய்டாவை உலுக்கியுள்ள இந்தச் சம்பவம், 15 வருட கால காதலில் ஏற்பட்ட விரிசலால் நடந்த கொடூர கொலையாகப் பார்க்கப்படுகிறது. டெல்லி திரி லோக்புரியைச் சேர்ந்த 32 வயது இளைஞர், தனது 26 வயது காதலியை காரிலேயே சுட்டுக் கொன்று…

Read more

“என் தம்பி தற்கொலை பண்ணிக்கல.. கொன்னுட்டாங்க!” கதறும் அக்கா…. நகைக்காக பிளாக்மெயில் செய்த காதலி…? போலீஸ் விசாரணை….!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், காதலர் தினமான நேற்று 17 வயது மாணவன் அமன் கிரி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) தேர்வுக்குத் தயாராகி வந்த அமன், தனது காதலி பிரேக்கப்…

Read more

“என்னது…. பாதி காசு கொடுத்தா போதுமா?” இனி டோல்கேட் நினைச்சு கவலை இல்ல…. மத்திய அரசோட அதிரடி ரூல்ஸ்….!!

மத்திய அரசு தேசிய விரைவுச் சாலைகளுக்கான (Expressways) சுங்கச்சாவடி விதிகளில் அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இனிமேல் ஒரு விரைவுச் சாலை முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை என்றால், வாகன ஓட்டிகளிடம் முழுப் பயணத்திற்கான கட்டணத்தை வசூலிக்க முடியாது. சாலை எவ்வளவு தூரம் பயன்பாட்டிற்குத்…

Read more

“இவங்கலெல்லாம் மனுஷங்களே கிடையாது!”… பக்கத்து வீட்டுக்காரரால் 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்.. அலறிய சிறுவன்.. ஆத்திரத்தில் துடிக்க துடிக்க செய்த கொடூரம்..!!!

மத்திய பிரதேசத்தில் மனிதநேயமே வெட்கித் தலைகுனியும் வகையில் ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 6 வயது மதிக்கத்தக்க பச்சிளம் சிறுவன் ஒருவன், தனது பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்யப்பட்டபோது, அந்தச் சிறுவன் உயிருக்கு பயந்து அலறியுள்ளான்.…

Read more

“டியூஷனுக்கு கூட தைரியமா அனுப்ப முடியல!”… தோழிகளுடன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த அதிர்ச்சியான சம்பவம்.. வைரலாகும் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹப்பூரில் டியூஷன் வகுப்பிற்குச் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடுமை, சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில் தனது தோழிகளுடன் அந்தச் சிறுமி நடந்து சென்றபோது, அங்கு மறைந்திருந்த ஒரு சிறுவன்…

Read more

“அமித்ஷாவை நோக்கி பாய்ந்த ட்ரோன்.. பதறிய பாதுகாவலர்கள்!”… காரைக்கால் பொதுக்கூட்டத்தில் அரங்கேறிய சம்பவம்.. சிக்கிய வாலிபர் யார்?.. பகீர் பின்னணி..!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அரங்கேறிய ஒரு சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷா மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரை நோக்கி ஒரு மர்ம டிரோன் பறந்து வந்தது. பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி…

Read more

கல்யாண விருந்துனா சும்மாவா..! “ஆனா எல்லா உணவையும் சாப்பிட முடியாது”.. இப்ப அதுக்கு கூட ஏஐ வந்தாச்சு… எல்லா சாப்பாட்டையும் மிஸ் செய்யாம சாப்பிடலாம்.. அசத்தல் கண்டுபிடிப்பு..!!!

இந்தியத் திருமணங்களில் உணவுக்குத்தான் முதலிடம். விதவிதமான பதார்த்தங்கள் நிறைந்த பபே (Buffet) விருந்தில், எதைச் சாப்பிடுவது, எதைத் தவிர்ப்பது என்ற குழப்பத்தைப் போக்க ‘பபே ஜிபிடி’ (BuffetGPT) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள்…

Read more

மரணத்தை வென்ற மனிதாபிமானம்..! “மண்ணுலகில் 5 பெரிய வாழவைத்து விண்ணுலகம் சென்ற 10 மாத குழந்தை”.. தீரா துயரிலும் பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு..!!

கேரளாவில் சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை, தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்ததன் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். இதன்மூலம் கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை அந்தச் சிறுமி…

Read more

இரும்பு பெட்டிக்குள் அழுகிய பிணம்..! “திருமணமானவர் மீது மோகம்”… மனைவியுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய ஆட்டோ ஓட்டுனர்… பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணைக் கொலை செய்து, சடலத்தை இரும்புப் பெட்டியில் அடைத்து செப்டிக் டேங்கிற்குள் வீசிய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். போபால் நிஷத்புரா பகுதியில் உள்ள கமல் நகரில்…

Read more

15 வருஷமா லவ் பண்ணிட்டு இப்ப வேற ஒருத்தன் கூட கல்யாணமாம்… “காதலர் தினத்தில் காதலியை கொன்றுவிட்டு உயிரை விட்ட காதலன்”… துரோகத்தால் நடந்த கொடூரம்..!!!

உலகம் முழுவதும் காதலர் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், உத்தரப் பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காருக்குள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் ஒரு ஆணும்,…

Read more

“தாமரைக்கு வர்ணம் தீட்டிய அமித்ஷா!”… சூடு பிடிக்கும் தேர்தல் வியூகம்.. புதுச்சேரி அரசியலில் அடுத்தடுத்த ட்விஸ்ட்..!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காரைக்கால் வருகை, புதுச்சேரி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இன்று காரைக்காலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித்ஷா, சுவரில் வரையப்பட்டிருந்த பாஜகவின் ‘தாமரை’ சின்னத்திற்குத் தனது கைகளால் வர்ணம் தீட்டி தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கி…

Read more

“பெற்றோர்களே கவனிங்க!.. பெரியவங்கள விட சின்னப்பசங்க தான் அதிகம்!”…1 கோடி சிம் கார்டுகள் சிறுவர்கள் பெயரில்.. பகீர் கிளப்பும் சர்வே..!!!

பீகாரில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆன்லைன் சர்வே முடிவுகள் ஒட்டுமொத்த மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. அம்மாநிலத்தில் சுமார் 1 கோடி மொபைல் சிம் கார்டுகள் 9 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் பெயரில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை…

Read more

“கொன்னுட்டு நெஞ்சில டாட்டூவா?”… காதலி பிணத்துடன் 2 நாள் வாழ்க்கை… பாதி எரிந்த நிலையில் சூட்கேசில் கிடந்த சடலம்.. காதலன் செய்த கொடூர காரியம்.. வெளியான பகீர் பின்னணி..!!

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் காதலர் தினமான இன்று வெளியாகி இருக்கும் ஒரு கொலைச் செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான இளம் பெண் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த…

Read more

“காரைக்காலில் அமித்ஷா..!”… முதல்வருடன் திடீர் சந்திப்பு… தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையா?… அதிரடியாக களம் இறங்கிய பாஜக..!!!

புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, காரைக்காலில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அம்மாநில முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசியுள்ளார். வரவிருக்கும் தேர்தலுக்காக என்டிஏ (NDA) கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கிடையே…

Read more

“தூக்கத்தை விடுங்க இது தான் பெருசு!”… இந்திய ரயிலில் கனடா பயணிகளுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்.. வைரலாகும் மனதை உருக்கும் வீடியோ..!!

இந்திய ரயில்களில் பயணம் செய்வது என்பது ஒரு வெறும் பயணம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம் என்பதை கனடாவைச் சேர்ந்த கிம் கிரீன்வுட் என்ற சுற்றுலாப் பயணி உலகிற்கு உணர்த்தியுள்ளார். ஜல்காவ் முதல் சந்திரபுரா வரை செல்வதற்காக, ‘நன்றாகத் தூங்கலாம்’…

Read more

“இது கல்யாண வீடா? படிச்சும் பண்பு கிடையாதா?”… 35 அடி உயரத்தில் கூச்சல் போட்டு கும்மாளம் அடித்த பயணிகள்.. கடுப்பான இண்டிகோ பயணி.. வைரலாகும் வீடியோ..!!!

விமானப் பயணம் என்றாலே அமைதியையும், நிம்மதியையும் தான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால், திமாப்பூரில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த பயணிகள், நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது…

Read more

“வரதட்சணை பெட்டியிலேயே பொண்டாட்டி பிணம்” 3-வது மனைவியைக் கொன்று தொட்டியில் வீசிய அரக்கன்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி தண்ணீர் தொட்டிக்குள் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராம் காதலில் தொடங்கி கொலையில் முடிந்த திடுக்கிடும் உண்மைகள்…

Read more

“இவங்க ரசிகர்களா இல்ல சைக்கோக்களா” வாயில் நாணயத்தை திணித்த கொடூரம்…. உயிருக்கு போராடும் பெண்….!!

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சந்த்வா தோலா பகுதியில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில், பெண் நடனக் கலைஞர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேடையில் அந்தப் பெண் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த…

Read more

“நீ இங்க இல்லவே இல்ல…. ஆனா குழந்தை பிறந்திருக்கே” ஊர் வாய்க்குப் பயந்து பெற்ற பிள்ளையை கொன்ன கொடூரம்….!!

​ஊர் மக்களின் வீணான கேலிப் பேச்சைக் கேட்டு, ஒரு தந்தை தனது ஒரு வயதுப் பிஞ்சு மகனைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தானா கிராமத்தைச் சேர்ந்த சோம்பால் என்பவன், ராஜஸ்தானில் வேலை…

Read more

“என் புருஷன் வேணுமா?, ஒன்றரை கோடி ரூபாய் வேணுமா?”…மனைவியின் அதிரடி நிபந்தனை.. காதலியின் அதிர்ச்சி பதிலடி.. வாயடைத்துப்போன கோர்ட்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், 90-களின் ஹிட் படமான ‘ஜூதாய்’ (Judai) படக் கதையையே மிஞ்சும் வகையில் ஒரு நிஜ விவாகரத்துச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 42 வயதான அரசு ஊழியர் ஒருவர், தன்னுடன் வேலை பார்க்கும் 10 வயது மூத்த பெண்ணுடன்…

Read more

“உழைச்சு பிழைக்கிறவங்க கிட்ட இப்படியா நடந்துக்கணும்..!”.. பன் விற்பவரை ஓட ஓட விரட்டிய யூடியூபர்கள்.. நடுரோட்டில் நடந்த அராஜகம்.. வைரல் வீடியோ..!!!

தெலுங்கானாவின் மேடாரம் ஜதரா திருவிழாவின் போது, ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்த ஷேக் ஷேக்ஷா வலி என்ற ஏழை வியாபாரி, யூடியூபர்களால் மிக மோசமாகத் துன்புறுத்தப்பட்ட சம்பவம் இணையத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தேஜஸ்வி நியூஸ்’ என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள்,…

Read more

திகில்..! 3 பாம்புகள் ஒன்றோடு ஒன்றாக பின்னிப்பிணைந்து நடுரோட்டில்… திகிலடைய வைத்து அந்த ஒரு நிமிஷம்… வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே பார்ப்பவர்களை உறைய வைக்கும் வகையில் அமைகின்றன. அந்த வகையில், தற்போது பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து வித்தை காட்டுவது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.…

Read more

பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி..! மத்திய அரசின் அசத்தல் திட்டம்… நேரடியாக அறிவித்தாரா பிரதமர் மோடி..? தீயாய் பரவும் போலி செய்தி… உஷார் மக்களே..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பெண்களுக்கு ஆதார் அட்டையின் அடிப்படையில் இலவச ஸ்கூட்டர் வழங்க உள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ முற்றிலும் வதந்தி என மத்திய அரசுத் தகவல் முகமை (PIB) எச்சரித்துள்ளது. சமீபகாலமாக வாட்ஸ்அப்…

Read more

உங்க அப்பா சாவுக்கு அம்மா தான் காரணம்..! “மாந்திரீக பூஜை செய்து கொன்னுட்டாங்க”… ஜோசியர் பேச்சை நம்பி பெற்ற தாயையே தீர்த்து கட்டிய மகள்… அடக்கத்தில் அவசரம் காட்டியதால் தெரிந்த உண்மை..!!

தந்தையின் மரணத்திற்குத் தாய்தான் காரணம் என ஜோதிடர் கூறியதை நம்பி, பெற்ற தாயைத் தலையணையால் அமுக்கிக் கொலை செய்த மகளைப் போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் துமகூருவில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. துமகூரு மாவட்டம், அனுபவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்…

Read more

“பெண்ணாக இருந்தவங்க பாம்பா மாறிட்டாங்களா?”… மெத்தையில் கிடந்த 5 அடி பாம்பு சட்டை.. பீதியில் உறைந்த கிராமம்.. இன்ஸ்டாகிராம் மூலம் வெளிவந்த பகீர் பிளான்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், ஒரு இளம்பெண் காணாமல் போன விவகாரத்தில் நடந்த தில்லுமுல்லு வேலைகள் அந்த ஊரையே பீதியில் ஆழ்த்தியுள்ளது. ரீனா என்ற 20 வயது இளம்பெண் திடீரென மாயமான நிலையில், அவரது அறையைச் சோதித்த குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து…

Read more

“அந்த குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு!”… காரை பறக்க விட்டு வந்த மாணவன்.. ஆட்டோ உட்பட அடுத்தடுத்து மோதி கோர விபத்து.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், ஃபேர்வெல் பார்ட்டி முடிந்து வீடு திரும்பிய பிளஸ் 2 மாணவன் ஓட்டி வந்த கார் கட்டுக்கடங்காமல் பாய்ந்து நடத்திய கோர விபத்தில், 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 21 வயதான கௌரவ் சிங் என்ற அந்த…

Read more

“யாராவது ஓடி வாங்க.. தம்பி செத்துடுவான்!”.. 5 வயது சிறுவனை கொலை வெறியுடன் தாக்கிய மாடு.. நடுத்தெருவில் நடந்த பயங்கரம்.. வைரலாகும் உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், கோச்சிங் கிளாஸ் முடித்துவிட்டு அக்காவோடு வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் மீது மாடு ஒன்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முரார் பகுதியில் உள்ள சிவஹரே காலனியில் கோவிந்த் என்ற சிறுவன்…

Read more

“குழந்தைங்க சாப்பாட்டுல இப்படியா!”.. மதிய உணவில் நடந்த மகா கொடுமை.. தூங்கி வழிந்த தலைமை ஆசிரியை.. வைரல் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில், சத்துணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், வெறும் ஒரு பக்கெட் தண்ணீரில் இரண்டே இரண்டு…

Read more

“வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினாலே போதும்..!”.. போதைப்பொருள் வழக்கில் சிக்கியவருக்கு ‘நோ’ பெயில்… இனி இதுவும் செல்லும்.. அதென்ன ‘வாட்ஸ்அப்’ ரூல்?

போதைப்பொருள் வழக்கில் கைதான ஒருவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த கேரளா உயர்நீதிமன்றம், வாட்ஸ்அப் மூலம் ஒருவருக்குக் கைதான தகவலைத் தெரிவிப்பது சட்டப்படி செல்லும் என மிக முக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷமீம் என்பவர், கடந்த 2025-ஆம்…

Read more

“அடச்சீ! இப்படி ஒரு குடும்பமா?”.. அரசு பெண் டாக்டருக்கு நேர்ந்த அநீதி… வாரிசு வேண்டி செய்த கொடூரம்.. வெளியான பகீர் சம்பவம்..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், ஒரு அரசு பெண் மருத்துவருக்கு அவரது புகுந்த வீட்டிலேயே நடந்த கொடுமை 21-ஆம் நூற்றாண்டின் மனிதநேயத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த 2023-இல் திருமணம் முடிந்த நிலையில், கணவருக்கு தந்தை ஆகும் தகுதி இல்லை என்பதால் மூன்று முறை செய்யப்பட்ட…

Read more

89 வயதிலும் குறையாத மகிழ்ச்சி…! “அவரோட வீட்டை பார்த்தீங்களா”… உண்மையிலேயே மனுஷன் ரொம்ப கிரேட் தான்… ஏன் தெரியுமா..? நீங்களே பாருங்க..!

வயது என்பது வெறும் எண்தான்” என்பதை நிரூபிக்கும் வகையில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 89 வயது ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், பெங்களூருவில் உள்ள தனது சிறிய இல்லத்தை உற்சாகத்துடன் சுற்றிக்காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. ஹரியானா…

Read more

உங்க பொண்ண உயிரோட பார்க்கணும்னா இப்பவே வாங்க..! “கர்ப்பிணி மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவன்”… மாமனாருக்கு போன் போட்டு திமிர் பேச்சு… பகீர்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஏட்டா மாவட்டத்தில், திருமண விழா ஒன்றில் ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணி மனைவியை மாடியிலிருந்து கணவன் கீழே தள்ளிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு  தம்பதியினரிடையே, ஒரு திருமண விழாவிற்குச் செல்வது தொடர்பாக வாக்குவாதம்…

Read more

நாடே அதிர்ச்சி..! “16 வயசுதான்”… 11-ம் வகுப்பு மாணவியை 4 கார்களில் வைத்து மாறி மாறி… போனில் வீடியோ எடுத்து பலமுறை மிரட்டி சீரழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் நான்கு வெவ்வேறு கார்களில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் பயன்படுத்திய சொகுசு கார் உள்ளிட்ட…

Read more

“நடுராத்திரியில மட்டும் நடமாடும் பேயா?”.. கிராமத்தை நடுங்க வைத்த வீடியோ.. இளைஞர்கள் நடத்திய நள்ளிரவு வேட்டை.. அம்பலமான தில்லுமுல்லு.. போலீஸ் அதிரடி வார்னிங்..!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் சதானா தாலுகாவில் உள்ள அரை (Arai) கிராமத்தில், கடந்த சில நாட்களாகப் பேய் நடமாட்டம் இருப்பதாகப் பரவிய தகவலால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்தனர். சமூக வலைதளங்களான வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில், உருவம் தெரியாத மர்ம…

Read more

“பொது இடத்தில் இனி தம் அடிச்சா பாட்டி திட்டுவாங்க!”.. சிகரெட் பிடிப்பவர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட்.. வைரலாகும் வீடியோ..!!!

பெங்களூருவைச் சேர்ந்த பங்கஜ் என்ற மென்பொருள் பொறியாளர், பொது இடங்களில் புகைபிடிப்பவர்களைக் கையாளுவதற்கு ஒரு வித்தியாசமான ‘ஏஐ’ (AI) கருவியைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். பொது இடங்களில் புகைபிடிப்பது தனக்கு எரிச்சலைத் தருவதாகக் குறிப்பிட்ட அவர், இதற்காக ஒரு சிறிய கேமரா மற்றும்…

Read more

“டீக்கடை இனி வேண்டாம்! மெஷின்லயே இதை வாங்கலாம்!”… இரவில் அலைபவர்களுக்கு அதிரடி மெஷின்.. விபத்துகளை தடுக்க வந்த விசித்திர கண்டுபிடிப்பு.. வைரல் வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஷாப்பூர் பகுதியில் நிறுவப்பட்டுள்ள ஒரு வித்தியாசமான சிகரெட் வெண்டிங் மெஷின் (Vending Machine) இப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. கணேஷ் ஜாதவ் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த இயந்திரத்தில், நாம் கடையில் வாங்குவது போலவே ஒற்றை சிகரெட் அல்லது முழு…

Read more

“கல்யாணத்துல குதிரை சவாரி தான் போகணுமா?”… கண்ணீர் வடித்த குதிரை.. கல்நெஞ்சக்கார உரிமையாளரால் நடந்த கொடுமை.. வைரலாகும் திடுக்கிடும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், திருமண ஊர்வலங்களில் பயன்படுத்தப்படும் குதிரை ஒன்று கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் நடந்த ஒரு திருமண ஊர்வலத்தில், கால்களில் பலத்த காயங்களுடன் குதிரை…

Read more

“உன் வாழ்க்கையே நரகம் ஆக்கிருவேன்!”.. இரவில் பெண் மருத்துவரிடம் போதையில் அத்துமீறிய சுற்றுலா பயணி.. போலீஸ் முன்னாடியே இப்படியா?.. வைரலாகும் பதற்றமான வீடியோ..!!

இமாச்சல பிரதேசத்தின் லாஹவுல்-ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள கீலாங் அரசு மருத்துவமனையில், இரவு பணியில் இருந்த பெண் மருத்துவரிடம் சுற்றுலா பயணி ஒருவர் மிகவும் மோசமாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த…

Read more

பார்த்தாலே கண்ணீர் வரும்..! “விவாகரத்து வாங்கிய மனைவி”.. தந்தையை பிரிய மனமில்லாமல் கதறி அழுத குழந்தை… கட்டாயப்படுத்தி தூக்கிய தாய்.. வீடியோ வைரல்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் அருகே உள்ள பிதர்வார் பகுதியில், விவாகரத்து பெற்ற தம்பதியினர் தங்கள் குழந்தையை ஒப்படைக்கும்போது ஏற்பட்ட உணர்ச்சிகரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. சம்பவத்தன்று, காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு அறையில்…

Read more

“20 வருஷமா உலகையே மிரளவற்ற புலி கண்கள்”… ரீல்ஸ் இன்ஸ்டா இல்லாத காலத்திலேயே World பேமஸ்… மகள்களுக்கும் அதே கண்கள்… வியக்க வைக்கும் ராஜஸ்தான் பெண்…!!!

இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்கள் பிரபலமாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தனது காந்தக் கண்களால் உலகம் முழுவதும் அறியப்பட்ட ராஜஸ்தான் பெண் ‘பப்பு தேவி’ குறித்த தகவல்கள் தற்போது மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம்…

Read more

சொந்தக்காரங்களே கழுத்தறுத்த கொடூரம்..! “சிறுமியை கர்ப்பமாக்கிய மாமா”… பல மாசமா அடைச்சு வச்சு… 6 வயது சிறுமியை சீரழித்து கொன்ற சித்தப்பா… கதறும் தாய்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது 17 வயது மருமகளைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரும், மற்றொரு சம்பவத்தில் 6 வயது சிறுமியைக் கொன்று ஆற்றில் வீசிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17…

Read more

ஈரக்குலையை நடுங்க வைக்கும் வீடியோ…! “பட்டப்பகலில் முதியவரை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற நபர்”.. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… யாருமே தடுக்கல… பகீர்..!!

பீகார் மாநிலம் பாட்னா சிட்டி, சௌக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவேகானந்த் காலனி பகுதியில், 70 வயது முதியவர் ஒருவர் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவைச் சேர்ந்த ரயீஸ் (70)…

Read more

“அடக்கொடுமையே!இருமல் வந்தா ஒரு குத்தமா?”… அண்டை வீட்டாரின் வெறிச்செயல்.. உயிர் போற அளவுக்கு பிரச்சனையா?… உறைந்து போக வைக்கும் சம்பவம்..!!!

பெங்களூருவில் வெறும் இருமல் சத்தத்திற்காக ஒரு மனிதனின் உயிரே பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நபர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் தொடர்ச்சியாக இருமல் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் அவர் இருமிய சத்தம்…

Read more

“இது என்ன பஸ்சா கையை காட்டி ஏறுறதுக்கு?”.. வந்தே பாரத் ரயிலுக்கு வந்த சோதனை.. அதிகாரி செய்த காரியம்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

கொல்கத்தா ஹவுரா ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் ஒரு பயணி செய்த காரியம் இப்போது இணையதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அசாம் மாநிலம் காமாக்யாவுக்கு தனது குடும்பத்துடன் பயணிக்க வந்த ஒரு நபர், ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது…

Read more

“இப்படில்லாம் செய்ய எப்படி மனசு வருதோ?”… முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவருக்கு சதி.. உடல் அழுக உப்பு போட்ட கொடூரம்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், திருமணத்தை மீறிய தகாத உறவால் கணவனைக் கொன்று செப்டிக் டேங்கிற்குள் வீசிய மனைவியின் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரின்ஸ் பால்மிகி (22) என்ற இளைஞர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு…

Read more

“கோடாரியால் ஒரே போடு”… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மனைவியை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட கணவன்… பரிதவிப்பில் 3 குழந்தைகள்… கொடூர சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கோடாரியால் கொடூரமாகக் கொலை செய்த கணவர், அந்தப் பாதகச் செயலை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சங்கூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குல்தீப். இவரது மனைவி கர்கிடன் கவுர்.…

Read more

அந்த புள்ளையோட மனசு எப்படி வலிச்சிருக்கும்..! ஆம்புலன்ஸ் கூட கொடுக்கல… ரூ.3000 பணம் இல்லாததால் 11 கி.மீ தூரம் பைக்கில் தந்தையின் பிணத்தை கொண்டு சென்ற மகன்கள்..!!!

ஆந்திர மாநிலத்தில் போதிய மருத்துவ வசதி மற்றும் அமரர் ஊர்தி இல்லாத காரணத்தால், உயிரிழந்த தந்தையின் உடலை அவரது மகன்கள் இருசக்கர வாகனத்தில் 11 கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம் சித்தைய்யா பாலம்…

Read more

கொரியன் கேம் தான் காரணமா..? “ரூ.15,000-க்கு தந்தை விற்ற செல்போன் சிக்கியது”… 3 சிறுமிகள் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்… விரைவில் வெளிவரும் உண்மை..!!!

காசியாபாத்தில் 9-ஆவது மாடியில் இருந்து குதித்து 3 சகோதரிகள் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், காவல்துறையினருக்கு மிக முக்கியத் தடயம் கிடைத்துள்ளது. அச்சிறுமிகளின் தந்தை விற்பனை செய்த செல்போனை மீட்டெடுத்துள்ள போலீஸார், அதன் தரவுகளை (Data) ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி…

Read more

காதலா இல்ல நோயா…? சுடுகாட்டில் எறிந்த 21 வயது பெண்ணின் பிணம்…! “பாதியிலேயே தண்ணீரை ஊற்றி அணைத்த போலீஸ்”… சிக்கிய கணவன்… குமறும் தந்தை..!!!

ஆக்ரா அருகே உள்ள ஒரு பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம்பெண் ஒருவரின் உடல், எரியும் சிதையில் இருந்து போலீஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆக்ராவைச் சேர்ந்த சனா (21) என்ற முஸ்லிம் இளம்பெண், அஜித்…

Read more

Other Story