GATE தேர்விலும் தில்லாலங்கடியா….? ஒரு பேப்பருக்கு ₹3,00,000…. காதுக்குள் ப்ளூடூத்…. ஷூவுக்குள் கருவி…. சிக்கிய ‘ஹைடெக்’ மோசடி கும்பல்….!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த ‘கேட்’ (GATE) தேர்வில், ப்ளூடூத் கருவிகளைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பொறியியல் பட்டதாரிகள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேர்வு மையம் அருகே ஒரு டீக்கடையில் ‘கண்ட்ரோல் ரூம்’…

Read more

“ஏதோ தப்பா நடந்திருக்கு” அஜித் பவார் மரணத்தில் மர்மம்….? CBI விசாரணை கேட்கும் மனைவி சுனேத்ரா பவார்….!!

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில், இந்த வழக்கு இப்போது சிபிஐ (CBI) வசம் செல்லவுள்ளது. அஜித் பவாரின் மரணத்தில் சதி இருக்கலாம் என காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்…

Read more

“உடலுறவுக்கு முன் யோசிங்க.! இதெல்லாம் எப்படி முடியுது?”.. உச்ச நீதிமன்ற நீதிபதியின் பகீர் கேள்வி… பெண்களுக்கு கடும் எச்சரிக்கை…!!

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்றைய தலைமுறைக்குச் சில அதிரடியான கேள்விகளை முன்வைத்துள்ளது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு, “திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும்…

Read more

“இதப் பாத்தா இனி இந்த கடைபக்கமே போக மனசு வராதே!” .. பானி பூரி மசாலாவில் உயிரோடு ஓடிய எலி.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

பானிபூரி பிரியர்களுக்கு ஒரு ‘ஷாக்’ நியூஸ். சாலையோரக் கடைகளில் பானிபூரி சாப்பிடும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்குச் சாட்சியாக ஒரு அருவருப்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஃப்ளூயன்சர் ஒருவர் தனது நண்பருடன் பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த…

Read more

“கொன்னுட்டு காதலி ஆவியுடன் பேச மாந்திரீகம்..!”.. எம்பிஏ மாணவியின் கொலையில் காதலனின் பதற வைக்கும் வெறி செயல்… பகீர் பின்னணி..!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த எம்பிஏ மாணவியின் கொலை வழக்கில், அவரது காதலன் பியூஷ் தமோத்தியா கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துள்ளது. கடந்த ஜனவரி 13-ம் தேதி அழுகிய நிலையில் மீட்கப்பட்ட…

Read more

எலி கிடந்தா என்ன பெருச்சாளி கடந்தா என்ன..? நமக்கு சோறு தான் முக்கியம்… உயிரோடு மிதந்த எலி.. ஆனாலும் 31 பானிபூரிகளை சாப்பிட்ட நபர்… பந்தயத்திற்காக இப்படியா..?

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நிகழ்ந்த ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் குறித்த அச்சத்தை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அமிர்தசரஸைச் சேர்ந்த கரண் தஞ்சு என்பவர், தனது…

Read more

“டிக்கெட் எடுக்க நேரமில்லை மகாராஜா மாதிரி படுக்க நேரம் இருக்கு!”… ரீல்விட்ட நபருக்கு ஆர்பிஎப் வீரர் கொடுத்த தரமான ட்ரீட்மென்ட்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், ரயிலின் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் (Divyang Coach) அத்துமீறி நுழைந்து மேல் இருக்கையில் (Upper Berth) காலில் மேல் கால் போட்டு சொகுசாகப் படுத்திருந்த ஒரு நபரை ஆர்.பி.எப் (RPF) போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். ஆர்.பி.எப்…

Read more

“அடச்சீ! சகிச்சுக்க முடியல! அவ்ளோ அசிங்கமா நடந்துக்கிறாங்க!”… ரயிலில் பெண்ணுக்கு அநாகரிகமாக டார்ச்சர் கொடுத்த இளைஞர்.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!!

ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது என்பதற்குச் சாட்சியாக ஒரு அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரயிலில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த ஒரு இளம் பெண்ணைப் பார்த்து, வாலிபர் ஒருவர் தொடர்ந்து அநாகரீகமான சைகைகளைச்…

Read more

“இதுக்கு பேரு தண்டனை இல்ல அநாகரீகம்!”… பள்ளியில் தலைமையாசிரியருக்கு விழுந்த தர்ம அடி.. பெற்றோர்கள் செய்த ரணகளம்.. வைரலாகும் பகீர் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மிஷனரி பள்ளியில், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் ஒருவரை பெற்றோர்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரான அரிஷெரில் ஜோசப்,…

Read more

“கொலை பண்ணிட்டு ஆவியோட பேச ட்ரை பண்ணியா?” – MBA மாணவி கொலையில் சிக்கிய ‘சைக்கோ’ காதலன்….!!

“கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?” – இந்த ஒரு கேள்வியால் ஆரம்பித்த தகராறு, ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், சடலத்திடம் அநாகரிகமாக நடந்துகொள்ளும் அளவுக்குக் கொண்டு போயிருக்கிறது. இந்தூரில் MBA படித்து வந்த மாணவியைக் கொன்றுவிட்டு, மும்பைக்குத் தப்பியோடிய காதலன்…

Read more

“படிப்புக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க்கா?” 10 அடி சுவற்றை ஏறி குதிச்ச மாணவர்கள்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

பீகாரில் இன்று தொடங்கியுள்ள மேட்ரிக் பொதுத்தேர்வில், சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு மாணவர்கள் சாகசம் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு மையங்களுக்கு காலை 9 மணிக்கே கதவுகள் பூட்டப்படும் என்று அரசு கறாராக அறிவித்திருந்த நிலையில், சில நிமிடங்கள்…

Read more

“காசு கொடுத்தா தான் வண்டி நகரும்” ஆம்புலன்ஸையே மறிச்ச ரௌடிகள்…. உயிருக்குப் போராடும் நோயாளி….!!

உயிருக்குப் போராடும் நோயாளி உள்ளே இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல், பாட்னா மருத்துவமனை வாசலில் பார்க்கிங் மாஃபியாக்கள் செய்த ‘தாதாகிரி’ வீடியோ இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பீகாரின் தலைநகரான பாட்னாவில் உள்ள ஒரு பரபரப்பான மருத்துவமனைக்கு வெளியே நடந்த இந்தச் சம்பவம்,…

Read more

திருமணத்திற்கு முன் எப்படி உடலுறவு கொள்ள முடிகிறது..? “யாரையும் நம்பாதீங்க”… பலாத்காரம் செய்ததாக பெண் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்…!!!

திருமணம் செய்வதாகப் பொய் வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், திருமணத்திற்கு முந்தைய உடலுறவு மற்றும் அதன் விளைவுகள் குறித்து உச்சநீதிமன்றம் சில முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளது. திருமணம் செய்வதாகக் கூறி தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகப்…

Read more

செருப்பால் அடித்த மாணவன்..! “பள்ளி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து உயிரை விட்ட 10-ம் வகுப்பு சிறுவன்”.. அலட்சியமா அவமானமா..? பகீர் வீடியோ..!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியின் 3-ஆவது மாடியில் இருந்து குதித்து பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மீது அலட்சியம்…

Read more

நள்ளிரவுல நடக்கும் நரபலி பூஜையா….? சுடுகாட்டுல இருந்து 5 பிணங்கள் மாயம்…. தோண்டி எடுக்கப்பட்ட சடலங்கள்….!!

ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் உள்ள மணிநாத்பூர் கிராமத்தில், இடுகாட்டில் புதைக்கப்பட்ட 5 பேரின் சடலங்கள் மர்மமான முறையில் காணாமல் போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் உயிரிழந்த ககேஷ்வர் சமல், ஹதபந்து பியூரியா உள்ளிட்ட ஐந்து பேரின்…

Read more

உயிரை பறித்த பிரேஸ்லெட் முத்து…. 5 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்…. கதறும் பெற்றோர்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள கக்ராலா பகுதியில், ஒரு தனியார் பள்ளியில் 5 வயது சிறுமி தாப்சி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தனது கையில் அணிந்திருந்த முத்துக்கள் கொண்ட பிரேஸ்லெட்டில் இருந்து ஒரு முத்தை…

Read more

1 ½ வயசு குழந்தைக்கு இப்படியொரு சோதனையா….? தூக்கிட்டுப் போய் சிதைத்த சொந்தக்காரன்…. கதறும் பெற்றோர்….!!

​மும்பை தகிசர் பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தையைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது வாலிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி காலை வீட்டில் குழந்தையைக் காணாமல் பெற்றோர் தவித்த நிலையில்,…

Read more

Breaking: “JEE முதன்மை ரிசல்ட் அவுட்!”.. 100-க்கு 100 எடுத்து மாணவர் சாதனை.. முடிவுகளைப் பார்ப்பது எப்படி?… ஆர்வத்தில் மாணவர்கள்..!!!

தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய 2026-ஆம் ஆண்டின் ஜேஇஇ முதன்மைத் தேர்வு (JEE Main Session 1) முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில், மும்பையைச் சேர்ந்த மாதவ் விராடியா உள்ளிட்ட…

Read more

“வீட்டு மாடியில் வெடி விபத்தா?”.. அலறி அடித்து ஓடிய பெண்கள்.. தாய், மகன் பரிதாப பலி.. வெடிகுண்டின் அதிர்ச்சி பின்னணி.. வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ..!!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள சுந்தர்படா பகுதியில் கடந்த ஜனவரி 27-ம் தேதி வீட்டின் மாடியில் நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடிவிபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டதும் வானத்தை நோக்கி…

Read more

Breaking: “அச்சோ என்ன ஆச்சு?”… பிளாங்கான எக்ஸ் தளம்… இந்தியா முழுவதும் திடீர் முடக்கம்.. காரணமே தெரியாமல் தவிக்கும் பயனர்கள்..!!!

இந்தியா முழுவதும் இன்று இரவு 7 மணி முதல் எலான் மஸ்கிற்குச் சொந்தமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளம் திடீரென முடங்கியுள்ளது. எக்ஸ் செயலியை ஓபன் செய்தால் ஸ்கிரீன் முழுக்க பிளாங்க் ஆக வருவதும், டைம்லைன் அப்டேட் ஆகாமல் இருப்பதும் பயனர்களைப்…

Read more

ராட்சசியாக மாறிய தாய்….! “வேறொருவன் மீது ஆசை”… 15 நாளில் பெற்ற குழந்தைகளையே அடுத்தடுத்து உயிர் பலி வாங்கிய கொடூரம்… அம்பலமான பகீர் நாடகம்…!!

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில், தனது கள்ளக்காதலைத் தொடர்வதற்காகப் பெற்ற தாய் ஒருவரே தனது இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்துக் கொன்றதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு,…

Read more

கணவனுக்கு ஸ்கெட்ச்…! “நண்பனுடன் உல்லாசம்”… அடங்காத மனைவி… நள்ளிரவில் கேட்டு அலறல்… அறை முழுவதும் ரத்தம்… ஈரக்குலையை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் லாரி ஓட்டுநர் ஒருவரை அவரது மனைவியும், நண்பரும் சேர்ந்து கோடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமித் சிங். லாரி ஓட்டுநரான இவருக்கு,…

Read more

அடச்சீ..! ஓடும் டாக்ஸியில் லிப் டூ லிப் கிஸ்… முகம் சுளித்த ஓட்டுனர்… கண்டுக்காத காதல் ஜோடியின் லீலைகள்… அந்த பொண்ணுக்கு கூட வெட்கமே இல்ல.. வீடியோ வைரல்..!!

அண்மைக்காலமாக கார் மற்றும் இருசக்கர வாகன வாடகை சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சிலர், ஓட்டுநர்களிடம் காட்டும் அநாகரிகமான நடத்தைகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. குறிப்பாக பெங்களூரு மற்றும் டெல்லி போன்ற பெருநகரங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது ஓட்டுநர்களிடையே…

Read more

கொஞ்சம் விட்டா காலே போயிருக்கும்…! கல்லூரி வாசலில் வைத்த இரும்பு கிரில்… ஒரு மணி நேரமாக கண்ணீரோடு போராடிய மாணவி… பகீர் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், கல்லூரி நுழைவாயிலில் உள்ள இரும்பு கிரில்லில் மாணவி ஒருவரின் கால் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  சத்தர்பூர் மாவட்டம் நௌகாவ் பகுதியில் உள்ள பாபு பட்டயக் கல்லூரியில் (Bapu Degree College)…

Read more

“நள்ளிரவில் ஆன்லைனில் ஏன் இருக்கிறாய்”.. நான் உன்ன ரொம்ப லவ் பண்றேன்… காதலர் தினத்தில் மாணவியை தனியாக அழைத்த ஆசிரியர்… அடுத்து நடந்த கொடூரம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில், பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் காதல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சதாரா  பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அதே பள்ளியில் பணிபுரியும்…

Read more

“எங்கிட்ட கேட்டா பாலிசி எடுத்தீங்க!”.. ரூ.50,000 ப்ரீமியம் கட்டியும் ஆஸ்பத்திரியில் துடித்த தாய்… இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அலட்சியம்.. அழுது துடித்த மகன்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

பெற்ற தாயின் மருத்துவச் செலவுக்காகச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்தைக் காப்பீட்டு நிறுவனத்திடம் நம்பி ஒப்படைத்த மகனுக்கு, லக்னோவில் நேர்ந்த அனுபவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது தாய்க்காக ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் பிரீமியம் கட்டி வந்த அந்த…

Read more

“60 ரூபாய்க்கு சிவபெருமான்கள் சண்டை!”… நடு ரோட்டில் நடந்த கலவரம்.. சிறுவர்கள் செய்த காரியம்.. வைரலாகும் க்யூட் வீடியோ..!!

புண்ணிய பூமியான வாரணாசியின் படித்துறைகளில் தினந்தோறும் ஏகப்பட்ட சுவாரசியங்கள் நடக்கும். ஆனால், சமீபத்தில் அங்கு சிவபெருமான் வேடமிட்ட இரண்டு சிறுவர்கள் செய்த காரியம் சமூக வலைதளங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. சிவனடியார் போல வேடமிட்டு படித்துறையில் அமர்ந்திருந்த அந்த இரு சிறுவர்களும், திடீரென…

Read more

“வாங்குன புடவையும், ஹாட் பாக்ஸும் எங்க?” தோத்துப் போன கடுப்பு…. ஓட்டுப்போட்டவங்க வீட்டுக்கே போன காங்கிரஸ் வேட்பாளர்….!!

தெலங்கானா மாநிலம் யாதத்ரி புவனகிரி நகராட்சியில் நடந்துள்ள இந்தச் சம்பவம், தேர்தல் அரசியலின் விசித்திரமான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் வார்டில் போட்டியிட்ட சொரூப ராணி என்பவர், தேர்தலில் தோல்வியடைந்த பிறகு தனது குடும்பத்தினருடன் வீதி…

Read more

“ஸ்கூல் டிசி வேணும்னா ஹோட்டலுக்கு வா” குழந்தையின் தாயிடம் பிரின்சிபல் அடாவடி…. பாடம் புகட்டிய பஜ்ரங் தளம்….!!

குஜராத் மாநிலம் நதியாட்டில் உள்ள ஒரு பள்ளியின் பிரின்சிபல் தனது பதவியைப் பயன்படுத்தி ஒரு தாயிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது குழந்தையின் மாற்றுச் சான்றிதழ் (TC) பெற வந்த அந்த இந்துத் தாயிடம், டிசி வேண்டுமானால்…

Read more

“சத்தியம் பண்ணு…. இல்ல காசத் திருப்பிக் குடு” தோத்துப் போன கடுப்புல வாக்காளர்களை வறுத்தெடுத்த பாஜக வேட்பாளரின் மனைவி….!!

தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜடி திருப்பதி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவி செய்த காரியம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தனது கணவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்து, வாக்காளர்களுக்குத் தாராளமாகப் பணத்தை விநியோகம் செய்துள்ளனர்.…

Read more

“ஆட்டோவை நிறுத்துங்க!”.. வடமாநில பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. ஆட்டோ டிரைவர் செய்த காரியம்.. வைரலாகும் படபடக்க வைக்கும் வீடியோ..!!!

மும்பையின் பாந்த்ரா பகுதியில் ப்ரியா பக்ஷி என்ற வடமாநிலப் பெண் ஆட்டோவில் சென்றபோது, ஆட்டோ டிரைவர் நடந்து கொண்ட விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் சொன்ன வழியில் செல்லாமல், ஆட்டோ டிரைவர் அடையாளம் தெரியாத வேறு பாதையில் வாகனத்தைச் செலுத்தியதாகவும்,…

Read more

“உன்னால தான் பிரச்சனை!”… காதலர் தினத்தில் காதலி கொடுத்த பெரும் அதிர்ச்சி.. லெட்டரைப் பார்த்து 12 ஆம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு.. கதறும் தந்தை..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், காதலர் தினத்தன்று காதலி எழுதிய ஒரு கடிதத்தால் 12-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. என்.டி.ஏ (NDA) தேர்வுக்குத் தயாராகி வந்த ஆசுதோஷ் என்ற மாணவன், தனது காதலி கடந்த…

Read more

“நீங்க இல்லன்னா அவ்வளவுதான் சார்!”.. ஓடும் ரயிலில் நேர்ந்த விபரீதம்.. ஆர்பிஎஃப் வீரரின் அதிரடி ஆக்சன்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

மும்பை லோகமான்ய திலக் முனையத்தில் (LTT) ஓடும் ரயிலில் ஏற முயன்று, பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையேயான இடைவெளியில் சிக்கிய இளைஞரை ஆர்பிஎஃப் (RPF) வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரைச் சேர்ந்த 22 வயதான…

Read more

“தாத்தா இல்லாம இருக்க முடியாது! அவர பாக்க போறேன்!”… 11 ஆம் வகுப்பு மாணவி உருக்கமான கடிதம்.. மயான குளத்தில் சடலமாக மீட்பு… நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேஹா, தனது தாத்தாவின் மீது வைத்திருந்த அளவுக்கடந்த பாசத்தால் எடுத்த விபரீத முடிவு ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த தனது தாத்தாவின் பிரிவைத் தாங்க முடியாமல் கடும் மன…

Read more

“ரூ. 1100 டிக்கெட் வாங்கியும் இதே கதி தான்!”… வெளிநாட்டு பயணி ஆதங்கம்.. இந்திய சுற்றுலாத்துறை மீது காட்டம்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ரா தாஜ்மஹாலுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தும், அவர்களுக்கு முறையான வசதிகள் செய்து தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்தியப் பயணிகளுக்கு நுழைவுக் கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், வெளிநாட்டுப்…

Read more

“இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்குமா!”… பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அவசர கடிதம்… தமிழக அரசின் அடுத்த அதிரடி நடவடிக்கை..!!!

தமிழகத்தில் பல ஆண்டுகளாக அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று ஒரு முக்கியக் கடிதத்தை எழுதியுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் மற்றும் பல்வேறு இன்னல்களால் தமிழகத்திற்கு வந்து,…

Read more

8 வயதில் தாய் மாமன்..! அடுத்து பெற்ற தகப்பன்… சொந்த மகளையே உறவினர்களுக்கு விருந்தாக்கி 4 வருஷமா.. காமக்கொடூரன் ஆக மாறிய தந்தை… கேரளாவை உலுக்கிய சம்பவம்..!!!

கேரள மாநிலம் ஆலப்புழாவில், தனது சொந்த மகளையே தந்தை மற்றும் உறவினர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாகத் தந்தை உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலப்புழா மாவட்டம் புன்னப்பறா பகுதியைச்…

Read more

“கரண்ட் பில் அதிகமாக வந்தா இப்படியா?”… அலுவலகத்தில் அதிகாரியை தாக்கிய தம்பதி.. கதி கலங்கிய மின்வாரியம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில், மின்சார கட்டணம் அதிகமாக வந்த ஆத்திரத்தில் மின்வாரிய ஊழியரைத் தம்பதியினர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம்பூர் கலா பகுதியைச் சேர்ந்த ஜெய்பிரகாஷ் சிங்கால் மற்றும் அவரது மனைவி ஷில்பி சிங்கால் ஆகியோர்,…

Read more

“தம்பி வயசு தான் ஆகுது”.. 17 வயது சிறுவன் மீது மோகம்… மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்தும் அடங்காத 19 வயது இளம்பெண்… வீட்டில் அடைத்து வைத்தே டார்ச்சர்.. அதிர்ச்சி பின்னணி.!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், 17 வயது சிறுவனைக் கடத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 19 வயது இளம் பெண் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஒருதலைக் காதலால் இந்த விபரீத செயலில் அந்தப் பெண் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட சிறுவனும்,…

Read more

Banana எங்கு கிடைக்கும்..? “வாழைப்பழ வியாபாரிகளை தேடி தேடி சென்று கேட்ட வாலிபர்”… அவங்க ரியாக்ஷனை பார்க்கணுமே… இப்படியும் நடக்குமா.? வீடியோ வைரல்..!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் எண்ணற்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், நகைச்சுவை கலந்த ‘பிராங்க்’ வீடியோக்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், வாழைப்பழக் கடைக்காரர்களிடம் இளைஞர் ஒருவர் செய்த குறும்புத்தனமான செயல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. வைரலாகி வரும்…

Read more

இத குடிச்சாலும் போதை ஏறுமா..? “மது என நினைத்து பாத்திரம் கழுவும் திரவத்தை குடித்த 4 பெண்கள்”… அடுத்தடுத்து பலியான சோகம்… பயங்கர அதிர்ச்சி..!!!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில், பாத்திரம் கழுவப் பயன்படுத்தப்படும் திரவத்தை (Liquid) மது என நினைத்துத் தவறாகக் குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பில்வாரா மாவட்டம் ஆலோலி கிராமத்தில் இந்தச் சம்பவம்…

Read more

Electric Bed-ல் ஃபுல் போதையில் தூங்கிய நபர்… உறக்கத்திலேயே பிணமான கொடூரம்… இப்படி கூட மின்சாரம் பாயுமா…? இதுதான் ஃபர்ஸ்ட் டைம்… உஷாரய்யா உஷாரு..!!

வடமேற்கு டெல்லியின்  திரிநகர் பகுதியில், எலக்ட்ரிக் மெத்தையில் (Electric Bed) உறங்கிக் கொண்டிருந்த 45 வயது நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலக்ட்ரிக் மெத்தை மூலம் உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதல் முறையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.…

Read more

உடம்பெல்லாம் நடுங்குது..! பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 12 ஆம் வகுப்பு மாணவன்… அதுவும் சிசேரியன் முறையில்… பெண் குழந்தை பிறந்ததும் பலியான தாய்… பகீர்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில், உரிய தகுதியற்ற நபர்கள் மேற்கொண்ட சிசேரியன் அறுவை சிகிச்சையால் 28 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கர் நகர் புக்கியா கிராமத்தில் ‘நவஜீவன்’ என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி…

Read more

புருஷனை எப்படியாவது ஜெயிலுக்கு அனுப்பனும்..! “பொய்கேஸ் போட்டு சிக்க வைத்த மனைவி”… இப்படியா கணவனை டார்ச்சர் செய்வீங்க..? கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு..!!

கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மனைவி சுமத்தும் ஆதாரமற்ற வரதட்சணை கொடுமை புகார்கள் ‘மனரீதியான கொடுமை எனக் கருதி, பாதிக்கப்பட்ட கணவருக்கு விவாகரத்து வழங்கி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு இடையே…

Read more

50 வயதில் தேர்வா..? 1.1 லட்சம் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 2027 தான் டெட் லைன்… தவறினால் வேலை காலி… 90% ஆசிரியர்களுக்கு அக்னி பரீட்சை…!!

மகாராஷ்டிர மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட 1.1 லட்சம் ஆசிரியர்கள், தங்கள் வேலையைத் தக்கவைத்துக்கொள்ள 2027 செப்டம்பர் மாதத்திற்குள் ‘ஆசிரியர் தகுதித் தேர்வில்’ (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த…

Read more

“மாமியாரின் மன்மத லீலைகள்”… தூக்க மாத்திரை கொடுத்து தினசரி இரவு மருமகனுடன் உல்லாசம்… நீல நிற டிரம்ப்புக்கு பயந்து கணவன் செய்த காரியம்… ஊரே வாயடைத்த சம்பவம்..!!

மனைவி என்னைக் கொன்று டிரம்மில் அடைத்துவிடுவார் என்று பயமாக இருக்கிறது” எனக் கூறி, கணவர் ஒருவரே தன் மனைவியை அவரது காதலனான சொந்த மருமகனுக்கே திருமணம் செய்து வைத்த அதிர்ச்சிச் சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் நடந்துள்ளது. அதில் பங்கஜ்…

Read more

கொழுந்தனின் தீராத ஆசை..‌! “வேண்டாம்னு சொல்லியும் கேட்கல”… திருமணமான 4 மாதத்திலேயே அண்ணியை அறைக்குள் பூட்டிய கொழுந்தன்.. உறைய வைக்கும் கொடூரம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில், திருமணமான நான்கே மாதங்களில் இளம்பெண் ஒருவர் அவரது கொழுந்தனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, கொலையாளி தனது அண்ணிக்குத் தங்கை முறை வரும் பெண்ணைத் திருமணம் செய்ய…

Read more

பசங்களுக்கு தில்லு ஜாஸ்தி தான்….! என்ன Exam-ன்னு கூட தெரியாம எழுதியாச்சு… ஆனாலும் பாஸ் ஆகிடுவேன் நம்பிக்கை… ப்பபா அவர் முகத்தை பாருங்க… வீடியோ வைரல்..!!!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். அந்த வகையில், தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவர் ஒருவர் அளித்த பதில் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. வைரலாகி வரும்…

Read more

கோயில்ல வச்சு பூசாரி தம்பிக்கு ‘மிதி’…. பாஜக புள்ளியின் அட்டகாசம்…. சிசிடிவியில் சிக்கிய கொடூரம்….!!

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியில் உள்ள நார்தா கிராமத்தில் அமைந்துள்ள ருக்நாத் தாம் கோயிலில், பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் சந்திரஹாஷ் கிரி கோஸ்வாமி நடத்திய தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள கோயிலில் பிப்ரவரி 16-ம் தேதி…

Read more

சுரங்க விபத்தில் உடல் சிதைந்து பலியான தொழிலாளி..! இறுதிச் சடங்குக்கு பின் உயிரோடு வந்த அதிசயம்.. பேய் என நினைத்து பயந்த உறவினர்கள்.. அடுத்து தெரிந்த உண்மை..!!

மேகாலயா நிலக்கரி சுரங்க விபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்து முடிக்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் திடீரென உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் பகுதியில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில், கடந்த…

Read more

Other Story