“பெயரை மாத்தச் சொல்ல நீங்க யாரு?” பாபர் மசூதிக்குத் தடை கோரிய மனு…. உச்ச நீதிமன்றம் கொடுத்த ‘நச்’ பதிலடி….!!

நாடு முழுவதும் ‘பாபர் மசூதி’ என்ற பெயரில் மசூதிகள் கட்டவோ அல்லது இருக்கும் மசூதிகளுக்கு அந்தப் பெயரைச் சூட்டவோ தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவில் எந்தவிதமான அடிப்படை முகாந்திரமோ…

Read more

மருமகளுடன் கள்ளத்தொடர்பு…! “மகன்களை தீர்த்துக்கட்ட துணிந்த தந்தை”… சொத்துக்காக நடந்த கொடூரம் அல்ல…? ஹாக்கி மட்டையால் கொல்லப்பட்ட முதியவர் மரணத்தில் திடீர் திருப்பம்..!!!

பெங்களூரு இந்திராநகர் பகுதியில் ஓய்வுபெற்ற பி.எம்.டி.சி. ஓட்டுநர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், கொலையின் பின்னணி குறித்துப் புதிய மற்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணப்பா (70). பி.எம்.டி.சி-யில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவருக்கு, பல கோடி…

Read more

“அஜித் பவார் மரணம்”… கருப்பு பெட்டி அழியுமா…? நம்புற மாதிரி இல்லையே… புது சந்தேகத்தை கிளப்பு மகன்… மகாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பிய சம்பவம்..!!

மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில், அவரது மகன் ஜெய் பவார் தற்போது புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளார். விபத்துக்குள்ளான விமானத்தின் ‘கருப்பு பெட்டி’ (Black Box) சேதமடைந்துள்ள தகவல் அவரது  இந்தச் சந்தேகத்தை மேலும்…

Read more

பிரசவ வலி தாங்க முடியல..! கத்தியால் வயிற்றை கிழித்த கர்ப்பிணி… அழகிய பெண் குழந்தையை கொஞ்ச முடியாமல் உயிருக்கு போராடும் தாய்… விரக்தியில் நடந்த விபரீதம்…!!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரசவ வலியைத் தாங்க முடியாத 35 வயது கர்ப்பிணிப் பெண், காய்கறி வெட்டும் கத்தியால் தனது வயிற்றைத் தானே அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்குப் போராடிய நிலையில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. உத்தரப்…

Read more

பரீட்சை பேப்பரில் 200 ரூபாய் லஞ்சம்…. பாபரின் அப்பா ‘சிவாஜி’யாம்…. மாணவனின் விபரீத சேட்டை….!!

உத்தரப் பிரதேச மாநில இடைநிலைத் தேர்வு விடைத்தாள்களை ஆசிரியர் ஒருவர் திருத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூகவியல் (Sociology) தேர்விற்கான அந்த விடைத்தாளில், ராகவ் என்ற மாணவர் “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான்” என்று எழுதியதோடு, “தவறுதலாக…

Read more

“இது ஜல் ஜீவன் இல்ல…. ஜல் கமிஷன்” வெடித்த தண்ணீர் தொட்டி…. வீடியோ பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஏடா (Etah) மாவட்டத்தில், மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டி, சோதனையின் போதே உடைந்து தண்ணீர் வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுனாரி நகர் பூங்காவில் உள்ள…

Read more

‘பார்ன் ஸ்டார்’ கனவு: மனைவியின் வீடியோவை ஆபாச தளத்தில் ஏற்றிய கணவன்…. திருமணமான 7 மாதத்தில் கொடூரம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், தனது மனைவியின் அந்தரங்க வீடியோக்களை ஆபாச இணையதளங்களில் பதிவேற்றிய ஷிவம் சாஹு என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாசப் பட உலகில் நட்சத்திரமாக (Porn Star) வேண்டும் என்ற விபரீத ஆசையில், கடந்த டிசம்பர்…

Read more

“நான் செத்துட்டா அவளை யாரு பாத்துக்குவா?”… மனைவியைக் கொன்றுவிட்டு கதறிய ஓய்வுபெற்ற இஸ்ரோ அதிகாரி… உண்மையை கேட்டு உறைந்து போன போலீஸ்…!!!

பெங்களூரு அவலஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஓய்வுபெற்ற இஸ்ரோ அதிகாரி நாகேஸ்வர ராவ் (70), தனது மனைவி சந்தியா ஸ்ரீயை (60) துண்டால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் கர்நாடகாவையே அதிரவைத்துள்ளது. இந்த கொடூரத்தைச் செய்துவிட்டு…

Read more

“பிளேடால் கையை அறுத்துக் கொண்ட 35 மாணவர்கள்!”… பள்ளியில் நடந்த பயங்கரம்… பதறிப்போன பெற்றோர்கள்.. வெளியான பகீர் தகவல்..!!

சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஒரே நேரத்தில் 35 மாணவர்கள் தங்கள் கைகளை ப்ளேடால் அறுத்துக்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 21 மாணவர்கள்…

Read more

“மீண்டும் களமிறங்கும் SIR!”… 22 மாநிலங்களில் அதிரடி ஆய்வு.. இனி புகார்களுக்கு வேலை இல்லை!… இந்திய தேர்தல் ஆணையம் அசத்தலான அறிவிப்பு..!!

இந்தியத் தேர்தல் ஆணையம், நாடு முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் நோக்கில் “சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை” (Special Intensive Revision – SIR) மீண்டும் தொடங்க உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல், 22 மாநிலங்கள் மற்றும் யூனியன்…

Read more

“பெரும் அதிர்ச்சி!”.. பிளஸ்-1 மாணவி தூக்கிட்டு தற்கொலை.. பள்ளி விடுதியில் நடந்த விபரீதம்.. கண்ணீரில் மூழ்கிய பெற்றோர்..!!!

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த பிளஸ்-1 மாணவி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை விடுதி அறையில் மாணவி நீண்ட நேரமாகியும் வெளியே…

Read more

“குழந்தையைப் பெற்றெடுத்த சிறுமி.. நடுங்கும் குரலில் சொன்ன பகீர் வாக்குமூலம்!”..உறைந்து போன தந்தை..!!!

உத்தரப்பிரதேசத்தில் மனதை உலுக்கும் ஒரு கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வயிற்றில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி, அங்கு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, நடந்ததைக் குறித்து விசாரித்தபோது,…

Read more

முட்டாள்களுக்கு பஞ்சமில்லை…! சிகரெட் போல வாயில் பட்டாசை வைத்து கொளுத்திய வாலிபர்… சிரித்து ரசித்து வீடியோ எடுத்த நண்பன்… அடக்கொடுமையே… பகீர் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தங்களை ‘கெத்தாக’க் காட்டிக்கொள்ள இளைஞர்கள் செய்யும் விபரீதச் செயல்கள் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடுகின்றன. அந்த வகையில், வாயில் பட்டாசு வைத்துப் பற்றவைத்த வாலிபர் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில்…

Read more

ஒற்றைத் தாயின் குழந்தைக்கு தாயின் பெயரும், ஜாதியும் செல்லுபடியாகும்..! “தந்தையின் பெயரை சுமக்க வேண்டிய அவசியம் இல்லை”… கோர்ட் சிறப்பு தீர்ப்பு…!!!

தனித்து வாழும் தாயால் வளர்க்கப்படும் குழந்தை, தனது பள்ளி ஆவணங்களில் தாயின் பெயரையும், தாயின் சாதியையும் அடையாளமாகப் பயன்படுத்த முழு உரிமை உண்டு என்று பம்பாய் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குழந்தையின் நலனே சட்டத்தின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும் என்றும்…

Read more

பெண்ணுறுப்பில் ஊடுருவாமல் விந்து மட்டும் வெளியேறினால் பாலியல் வன்கொடுமையாகாது… உயர் நீதிமன்றத்தின் பகீர் தீர்ப்பு…!!!

பெண்ணின் உறுப்பிற்குள் ஊடுருவல் (Penetration) நிகழாமல், விந்து வெளியேற்றம் (Ejaculation) மட்டும் நடைபெற்றால், அது சட்டப்படி வன்புணர்ச்சி (Rape) எனக் கருதப்படாது; மாறாக, அது ‘வன்புணர்ச்சி முயற்சி’ (Attempt to Rape) என்றே கருதப்படும் என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் ஒரு …

Read more

குப்பைத்தொட்டியில் இருந்து உணவை எடுத்த மாணவன்…! “கலெக்டர் கனவு கருணை மனம்”… காரணம் தெரிஞ்சா ஆடிப் போய்டுவீங்க… வியக்க வைக்கும் வீடியோ..!!

உணவு வீணாவதைத் தடுப்பதோடு, வீதியில் திரியும் வாயில்லா ஜீவன்களின் பசியைப் போக்கும் வகையில் டெல்லி இளைஞர் ஒருவர் மேற்கொண்டு வரும் மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில், டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர்…

Read more

இந்து பெண்களை மிரட்டி கட்டாய மதமாற்றம்…! “புயலை கிளப்பிய கேரளா ஸ்டோரி 2 டிரைலர்”… கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்… பினராயி விஜயன் காட்டம்…!!!

கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியாகி நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதன் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில், இது கேரளாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பைச் சிதைக்கும் முயற்சி என…

Read more

இலவசமாக கார் ஓட்ட சொல்லிக் கொடுத்து பெண் குழந்தையை கொடுத்த கேப் டிரைவர்…! “பால் வாங்க முடியல பசியில் தவிக்கும் மாணவி”… பகீர் பிண்ணனி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், நீட் தேர்விற்குத் தயாராக வந்த மாணவியை ஆசை வார்த்தை கூறித் திருமணம் செய்து, பெண் குழந்தை பிறந்த பிறகு கார் ஓட்டுநர் தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்,…

Read more

1 இல்ல 2 இல்ல 35 பேர்…! “கையை பிளேடால் அடுத்தடுத்து அறுத்த மாணவர்கள்”… எதுக்குன்னு தான் புரியல… விடை தெரியாமல் தவிக்கும் பெற்றோர் ஆசிரியர்..!!!

சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், 35 மாணவர்கள் தங்களது கைகளை பிளேடு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் அறுத்துக் கொண்டு தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்தரி மாவட்டம் தம்தகா நடுநிலைப்…

Read more

“ஹைவே போர்டில் அந்தரத்தில் தொங்கும் மஹிந்திரா தார்! பறந்து வந்து மோதியதா?”.. பீதியைக் கிளப்பிய வீடியோவின் பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!!!

சமூக வலைதளங்களான எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராமில் கடந்த சில தினங்களாக ஒரு வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. டெல்லி – ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் (NH-48), வழிகாட்டி பலகை (Signboard) இருக்கும் மிக உயரமான இரும்புத் தூணில் மஹிந்திரா தார்…

Read more

“ஒரே நாளில் 8 லட்சம் கோடி காலி!”… சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு.. முதலீட்டாளர்கள் தலையில் விழுந்த இடி.. ஐடி, வங்கிப் பங்குகள் படுவீழ்ச்சி…!!!!

இந்தியப் பங்குச்சந்தை இன்று (வியாழக்கிழமை, 19-02-2026) முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த சந்தை, இன்று வர்த்தக நேரத்தின் முடிவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சரிவைச் சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்…

Read more

“விவாகரத்து கொடுத்த ஆத்திரம்!”… கர்ப்பிணி என்றும் பார்க்காமல் கொடூரம்.. ஐடி பெண் ஊழியரை ரம்பத்தால் அறுத்துக்கொன்ற முன்னாள் கணவன்..!!!

ஐதராபாத்தில் சினிமா பாணியில் நடந்த ஒரு கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த நகரத்தையே அதிரவைத்துள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கும், சுனிதா என்ற ஐடி ஊழியருக்கும் கடந்த 2022-ல் திருமணமாகி கனடா சென்றனர். ஆனால், அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 8 மாதங்களிலேயே…

Read more

“ரூ. 15 லட்சம் எங்க போச்சு?”.. சட்டசபையில் பாஜக-திமுக மோதல்.. முதல்வரின் அதிரடி பதிலடி.. சூடு பிடித்த விவாதம்..!!!

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது, தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக திமுக மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும்…

Read more

“சோசியல் மீடியாவை அதிரவைக்கும் #PalgharMurder” – வைரலாகும் 15 வயதுச் சிறுவனின் கொடூர முகம்…. கொந்தளிக்கும் இணையதளம்….!!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம், உறவுகளுக்கு இடையே இருக்கும் விரிசலையும் சிறுவர்களின் வக்கிரம் நிறைந்த மனநிலையையும் காட்டி ஒட்டுமொத்த நாட்டையுமே உறைய வைத்திருக்கிறது. வெறும் 15 வயதே ஆன சிறுவன், படிப்பைப் பாதியில் நிறுத்தியதற்காகவும், எப்போதும் டிவி பார்த்துக்…

Read more

“உலக நாடுகள் முன்னால இது இந்தியாவுக்கு கலங்கம்!”…AI மாநாட்டில் கைவரிசை காட்டிய திருடர்கள்.. அதிர்ச்சியில் வெளிநாட்டு பிரதிநிதிகள்… கார்கே கடும் விமர்சனம்..!!

தொழில்நுட்ப விவாதங்களை விட அங்கு நடந்த குளறுபடிகளால்தான் இப்போது உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. மாநாட்டிற்கு வந்திருந்த முக்கிய விருந்தினர்களின் உடமைகள், லேப்டாப்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மர்மமான முறையில் திருட்டுப் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதிய பாதுகாப்பு…

Read more

“பாகிஸ்தானுக்கு இனி ஒரு சொட்டு நீர் கூட கிடையாது!”.. இந்தியாவின் அதிரடி திட்டம்.. ஷாக்கில் பாகிஸ்தான் அரசு..!!

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில், ரவி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஷாபூர் கண்டி (Shahpur Kandi) அணைத் திட்டம் தற்போது வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கடந்த பல…

Read more

“பெத்த பொண்ண இந்த நிலைமையில பார்க்கவே கூடாது!”.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்.. பக்கத்து வீட்டுக்காரன் செய்த சைக்கோ வேலை.. வெளியான பகீர் பின்னணி..!!!

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி அருகே உள்ள நீருகட்டு வாரி பள்ளி கிராமத்தில், மனிதநேயமே வெட்கித் தலைகுனியும் வகையிலான ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கோபிநாத் என்ற நெசவுத் தொழிலாளியின் 7 வயது மகள் ரிஷிகா பிரியா, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென…

Read more

“லைக் ஆசைப்பட்டு அடுத்தவங்க உயிரையும் சேர்த்து வாங்குறாங்க!”.. ஓடும் பேருந்தில் இளைஞரின் அட்டகாசம்.. காவல்துறை அதிரடி ஆக்சன்..!!!

சமூக வலைதளங்களில் ‘லைக்’குகளை அள்ள வேண்டும் என்ற போதை சில இளைஞர்களை விபரீதத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்கிறது. அந்த வகையில், டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் துஷார் புனியா (22) என்ற இளைஞர், தனது இருசக்கர வாகனத்தில் பறந்து கொண்டே, சாலையில்…

Read more

“கணவருக்காக காளியாக மாறிய பெண்!”.. 6 கரடிகள் நடுவே சிக்கிய கணவன்.. அசுரவேகத்தில் மனைவிசெய்த காரியம்.. பரபரப்பான சம்பவம்..!!!

ஒடிசா மாநிலம் கரன்ஜியா அருகே உள்ள மிலு கிராமத்தைச் சேர்ந்த மால்டே சோரன் – லிலி சோரன் தம்பதி, வழக்கம் போல காட்டிற்கு இலைகளைச் சேகரிக்கச் சென்றுள்ளனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் அவர்கள் வேலையில் மூழ்கியிருந்தபோது, திடீரென 6 கரடிகள் கொண்ட கூட்டம்…

Read more

டெல்லி AI மாநாட்டில் சீன ரோபோ…! ஸ்டிக்கர் ஒட்டிய உ.பி கல்கோடியாஸ் பல்கலைக்கழகம்… வெடித்த சர்ச்சை.. பகிரங்க மன்னிப்பு கேட்டது நிர்வாகம்…!!

டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில், சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோ நாயை தங்கள் பல்கலைக்கழக மாணவர்களின் கண்டுபிடிப்பு எனத் தவறாகக் காட்சிப்படுத்தியதற்காக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மன்னிப்பு கோரியுள்ளது. டெல்லி பாரத் மண்டபத்தில் கடந்த…

Read more

சீனா கைத்தட்டி சிரிக்குது..! இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே… உலக அரங்கில் இந்தியாவுக்கு நேர்ந்த அவமானம்… கொந்தளித்த ராகுல் காந்தி… ரோபோ நாயால் வெடித்த சர்ச்சை…!!!!

டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டில், சீனாவின் தயாரிப்பை இந்தியாவின் கண்டுபிடிப்பு எனக்கூறி காட்சிப்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிற்கு உலக அளவில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. டெல்லி பாரத்…

Read more

பெத்த பிள்ளையும் வேண்டாம், கட்டின புருஷனும் வேண்டாம்..! facebook காதலன் வேணும்… 3 முறை வீட்டை விட்டு ஓடிய மனைவி… அடம் பிடித்ததால் விட்டுக் கொடுத்த கணவன்…!!!!

ஃபேஸ்புக் மூலம் பழகிய காதலனுடன் செல்வேன் எனத் தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் பெண் ஒருவர் பிடிவாதம் பிடித்ததைத் தொடர்ந்து, கணவர் சம்மதத்துடன் காதலர்கள் இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர. முசாபர்நகரைச் சேர்ந்த சோனி (23) என்ற பெண்ணுக்கும்,…

Read more

அடக்கடவுளே..! டிப்ரஷெனால் நடந்த கொடூரம்… மனைவியின் சடலத்துடன் இஸ்ரோ EX. அதிகாரி.. நண்பனுக்கு போன் போட்டதால் தெரிந்த உண்மை.. அதிர்ச்சி பின்னணி…!!!

பெங்களூருவில் ஓய்வுபெற்ற இஸ்ரோ (ISRO) அதிகாரி ஒருவர், தனது மனைவியைத் துண்டால் நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன அழுத்தம் காரணமாக இந்த விபரீத முடிவை அவர் எடுத்ததாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். பெங்களூரு பொம்மிஹள்ளி பகுதியில் உள்ள…

Read more

சிறுமியின் பைஜாமாவை கழட்டுவதும், தொடுவதும் பாலியல் வன்கொடுமையே..! “உயர்நீதிமன்றத்திற்கு குட்டுவைத்த உச்ச நீதிமன்றம்” … அதிரடி தீர்ப்பு…!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய சர்ச்சைக்குரிய தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், நீதிபதிகள் சட்டக் கொள்கைகளைத் தாண்டி மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அலகாபாத் உயர்…

Read more

“இந்திய ரயிலில் இப்படி ஒரு விருந்தா?”… ஆச்சரியத்தில் வாயடைத்துப் போன வெளிநாட்டுப் பயணி.. வைரலாகும் அசத்தலான வீடியோ..!!

இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் குறித்துப் பல நேரங்களில் எதிர்மறையான கருத்துக்கள் எழுவதுண்டு. ஆனால், பிரான் (Fran) என்ற வெளிநாட்டுப் பயணிக்கு இந்திய ரயில் பயணம் ஒரு மறக்க முடியாத ‘விருந்து’ அனுபவமாக மாறியுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப்…

Read more

“பப்ஜி காதலனுடன் 6-வது குழந்தை!”.. சட்ட விரோத குடியேற்றத்தில் தொடங்கி பல திருப்பங்களை தாண்டிய ஜோடி.. எல்லையை தாண்டிய காதல் அப்டேட்..!!

எல்லைகளைத் தாண்டி இந்தியா வந்து இந்தியக் காதலன் சச்சின் மீனாவை மணம் முடித்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், தற்போது மீண்டும் ஒரு ஆண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று அவருக்கு சுகப்பிரசவம் நடந்ததாக…

Read more

காதலர் தினம் கொண்டாடிய பின் தலைக்கேறிய வெறி…! “கத்திரிக்கோலால் கர்ப்பிணி மனைவியை தீர்த்து கட்டிய CA… கொலைக்கு பின் அரங்கேறிய பகீர் நாடகம்… பரபரப்பு பின்னணி..!!!

ஹரியானா மாநிலம் குருகிராமில், கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்துவிட்டு, வழிப்பறிக் கொள்ளையர்கள் தாக்கியதாக நாடகமாடிய சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் (CA) கணவரைப் போலீஸார் கைது செய்தனர். குருகிராமில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தவர் மஹக் (27). இவரது கணவர் அன்ஷுல் தவான்,…

Read more

“உங்க சாரி என் மகனை திருப்பித் தருமா?”.. 17 வயது சிறுவனின் அலட்சியத்துக்கு கெஞ்சிய தந்தை.. 23 வயது இளைஞரின் விபத்தில் கதறும் தாய்.. வைரலாகும் வலி நிறைந்த வீடியோ..!!

டெல்லி துவாரகா பகுதியில் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் மோதி, 23 வயதான சாஹில் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என்பதும், விபத்தின் போது அவன் தனது…

Read more

“வேலைக்கு போக முடியலன்னு இப்படி ஒரு ஆத்திரமா?”.. மனைவியின் கழுத்தை அறுத்து தூக்கில் தொங்கிய பயங்கரம்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!,!

இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில், வேலையில்லா திண்டாட்டத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு இரண்டு உயிர்களைப் பலிவாங்கியிருப்பது அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. லோத்தல் கிராமத்தைச் சேர்ந்த சர்வன் குமார் என்ற நபர், வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்துள்ளார். ஆனால், அவரது…

Read more

இப்பவே பொண்டாட்டி கூட நீங்க உடலுறவு செய்யணும்… இல்லனா பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்திடுவேன்..‌ பல்சர் பைக்குக்கு ஆசைப்பட்டு கணவன் செய்த கொடூரம்..

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் கன்டோன்மென்ட் பகுதியில் மனிதநேயமற்ற முறையில், தனது மனைவியை வெறும் 2 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுக்காக நான்கு பேரிடம் கணவன் விற்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் கல்யாண்பூர் பகுதியைச் சேர்ந்த…

Read more

பெற்றோர்களே உஷார்..! 3 வயசு குழந்தையின் தலையில் சிக்கிய அலுமினிய பாத்திரம்… துணிந்த மருத்துவர்… துணிச்சலாக செயல்பட்ட பிளம்பர்… உயிர் பயத்தை காட்டிய வீடியோ..!!

விளையாடிக்கொண்டிருந்த போது மூன்றரை வயது குழந்தையின் தலை அலுமினியப் பாத்திரத்திற்குள் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், மருத்துவர் மற்றும் பிளம்பரின் துரித நடவடிக்கையால் அந்த குழந்தை மறுபிறவி எடுத்துள்ளது. அதாவது மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுவன்,…

Read more

அடப்பாவிகளா..! இனி அவல் சாப்பிடுற ஆசையே போயிருமே… காசு கொடுத்து நாங்க வாங்குவது நோயையா…? கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

காலை உணவாக பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் ‘அவல், எந்த அளவிற்கு சுகாதாரமற்ற முறையில் பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் 31 விநாடி வீடியோவில், மிகப்பெரிய அளவில் அவல்  குவியல்…

Read more

ரொம்ப ஓவர்.. ரூ.8.5 கோடியால் மணமக்களுக்கு அபிஷேகம்… திருமண மேடை முழுவதும் பறந்த பணம்… ஐடி-க்கு நேரடி அழைப்பிதழ்… கொந்தளித்த நெட்டிசன்ஸ்.. வீடியோ வைரல்..!!!

இந்தியத் திருமணங்கள் என்றாலே ஆடம்பரத்திற்குப் பஞ்சமிருக்காது. ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் ஒரு திருமண விழாவில் மணமக்கள் மீது கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் மழையாகப் பொழியப்பட்ட சம்பவம், இணையதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மணமேடையில்…

Read more

பாஜக முதல்வர்களை மட்டும் குறி வைப்பதா…? “நாட்டில் நிலவும் வெறுப்பு பேச்சு”… உச்சநீதிமன்றம் காட்டம்… நடுநிலையோடு வாங்க இல்லனா வராதீங்க… அதிரடி உத்தரவு..!!

நாட்டில் பெருகி வரும் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்களை மட்டும் இலக்கு வைத்து மனுத் தாக்கல் செய்ததற்குக் கடும் கண்டனம் தெரிவித்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி நாகரத்னா…

Read more

புல்லட் வேகத்தில் வந்த மரணம்…! மதிய உணவு வாங்கப்போனவருக்கு நடு ரோட்டில் கொடூரம்… காற்றில் பறந்து உயிரிழந்த வங்கி மேலாளர்.. பகீர் வீடியோ..!!!

பெங்களூருவில் அதிவேகமாக வந்த புல்லட் மோதியதில், எச்டிஎஃப்சி (HDFC) வங்கியில் பணியாற்றி வந்த 27 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளன. பெங்களூரு அருகே உள்ள  பகுதியைச்…

Read more

அட என்னப்பா இது..! “ஜெயிலிலிருக்கும் அதிகாரிக்கு கொசுவர்த்தி, சோப்பை பரிசாக கொடுத்த விவசாயி”… ரூ‌.420-க்காக சென்ற அவமான பார்சல்… லஞ்சம் வாங்குனா இதுதான் கதி…!!

சிறையில் இருக்கும் உறவினர்களைப் பார்க்கச் செல்பவர்கள் இனிப்பு மற்றும் பழங்களை எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால், கர்நாடக மாநிலம் சிவமோகாவில் உள்ள  மத்திய சிறைச்சாலைக்கு வந்த ஒரு விவசாயி, ஊழல் புகாரில் கைதான அதிகாரிக்கு கொசுவர்த்தி சுருளும், சோப்பும் பரிசாகக் கொண்டு…

Read more

கணவனே கண்கண்ட தெய்வம்..! “புருஷனை உயிரோடு மண்ணுக்குள் புதைத்த மனைவி”… தலையை சிவலிங்கமாக நினைத்து பூஜை… வைரலாகும் விசித்திர வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல விசித்திரமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை அதிரச் செய்ததோடு, பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. ஒரு பெண் தனது கணவரின் தலையை ‘சிவலிங்கமாக’ பாவித்து பூஜை செய்யும் காட்சிகள் இணையத்தில்…

Read more

பாதுகாக்க வேண்டியவரே கொடூரனாக மாறினால்..! “ஓடும் ரயிலில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்கெட் பரிசோதகர்”… பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் தேவாரியா மாவட்டத்தில், ஓடும் ரயிலில் என்.சி.சி (NCC) மாணவி ஒருவரை டிக்கெட் பரிசோதகர் (TTE) பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள அந்த அதிகாரியைப் பிடிக்க ரயில்வே போலீசார் தீவிர…

Read more

நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண்..! “பாலியல் உணர்வை அதிகரிக்கும் மாத்திரைகளை தின்று காதலியை சீரழித்த காதலன்”… விடிய விடிய பிணத்துடன்‌‌… நடுங்க வைக்கும் கொடூரம்..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், தனது காதலியை கொடூரமான முறையில் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில், தொழிலதிபரின் மகனை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலைக்கு பின் காதலியின் ஆவியுடன் பேச அவர் மாந்திரீக பூஜையில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளன.…

Read more

Free Fire விளையாட்டில் வந்த காதல்…. .. 2 குழந்தைகளுடன் 2,100 கிமீ கடந்து சென்ற தாய்…. இறுதியில் நடந்தது என்ன….?

ஆன்லைன் விளையாட்டான ‘ப்ரீ பயர்’ (Free Fire) மூலம் உருவான காதலுக்காக, கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாய், சுமார் 2,100 கிமீ பயணம் செய்து பஞ்சாப்பின் அபோஹர் நகருக்குச் சென்றுள்ளார். கணவரை இழந்த இந்த 26 வயது பெண், 19…

Read more

Other Story