படிக்க சொன்னது ஒரு குத்தமா..? “தந்தையை துண்டு துண்டாக கூறு போட்டு ட்ரம்மில் உடலை அடைத்த 19 வயது மகன்”.. நடுங்க வைக்கும் கொடூரம்…!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், போட்டித் தேர்வுகளுக்குப் படிக்குமாறு தந்தை வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த 19 வயது மகன், தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, உடலைத் துண்டு துண்டாக வெட்டிட்ரம்மில் ஒளித்து வைத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லக்னோவில் ‘வர்தமான் பேத்தாலஜி’…

Read more

“கல்யாண வீட்ல பாட்டி செய்ற வேலையா இது!”… மணமேடையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்.. அலறியடித்து ஓடிய உறவினர்கள்.. பகீர் வீடியோ..!!

திருமண விழாக்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது வழக்கம் தான், ஆனால் மணமகனின் பாட்டி செய்த காரியம் இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமக்கள் மேடையில் நின்றுகொண்டிருக்க, அவர்களுக்கு அருகில் இருந்த மணமகனின் பாட்டி…

Read more

“பாஜக எம்பி க்கு மாநிலத்தின் உயரிய விருது!”.. மம்தா பானர்ஜியின் மாஸ் அரசியல்… பின்னணியில் இந்த பிளான் இருக்குமோ?

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், மாநிலத்தின் உயரிய விருதான ‘பெங்கால் விபூஷன்’ (Banga Vibhushan) விருதை பாஜகவின் மாநிலங்களவை எம்.பி.யான அனந்த மகாராஜுக்கு (Ananta Maharaj) வழங்கி ஒட்டுமொத்த அரசியலையும் அதிர…

Read more

படுக்கையறையில் அந்தக் கோலத்தில் கிடந்த தந்தை… விடிய விடிய பிளான் போட்டு வைக்கோல் போரில் துணியை மறைத்த மகள்கள்… கொடூர பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மோர்னா கிராமத்தில், பெற்ற தந்தை என்றும் பாராமல் இரண்டு மகள்கள் சேர்ந்து தங்கள் தந்தையின் கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  58 வயதான…

Read more

பெத்த குழந்தையின் உயிரை விட ஒரு புடவை பெருசா போச்சா..! அந்தரத்தில் மகனின் உயிரை தொங்கவிட்ட தாய்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

மாநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை பெருகிவிட்ட நிலையில், சாமானிய அறிவுக்கு எட்டாத வகையில் ஒரு தாய் தனது மகனை ஆபத்தில் தள்ளிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நான்காவது மாடியில் வசிக்கும் பெண் ஒருவரின் புடவை, காற்றின் வேகத்தால்…

Read more

“கடவுளே!.. என் மாமியார் சாகணும்!”… கோவில் உண்டியலில் சிக்கிய விசித்திர கடிதம்.. வைரலாகும் அதிர்ச்சியான வீடியோ..!!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது அதிகாரிகளுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. பொதுவாக மக்கள் கடவுளிடம் தங்களுக்குச் செல்வம் வேண்டியோ அல்லது குடும்பம் செழிக்கவோதான் வேண்டுதல் வைப்பார்கள். ஆனால், அங்குள்ள உண்டியலில்…

Read more

“குடிச்சா பாம்புனு கூடவா தெரியாது!”… மது போதையில் பாம்புடன் சாகசம் செய்த நபர்.. இறுதியில் நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டம் விரார் மேற்குப் பகுதியில் உள்ள நவாப்பூர் கிராமத்தில் போதையில் செய்த ஒரு விபரீத ஸ்டண்ட் உயிரிழப்பில் முடிந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 40 வயதான ராஜூ சந்து பரத் என்பவர், கடந்த சனிக்கிழமை சாலையோரம் இருந்த ஒரு…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்புங்க நியாயமே இல்ல!”.. மொபைல் நிறுவனங்களின் இன்கமிங் தடுப்பு நடவடிக்கை… நாடாளுமன்றத்தில் அமைச்சர் ராகவ் சதா காட்டம்..!!

நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் ராகவ் சதா, செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் இன்கமிங் அழைப்புகளைத் தடுப்பது குறித்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். போதிய ரீசார்ஜ் கட்டணம் இல்லாதபோது, வெளிச்செல்லும் அவுட்கோயிங் அழைப்புகளை (Outgoing calls) நிறுத்துவது வணிக ரீதியாகப் புரிந்துகொள்ளத்தக்கது என்றாலும்,…

Read more

“அடச்சீ! இவங்கெல்லாம் படிச்ச மனுஷங்க தானா?”…2 வருடங்களாக நேர்ந்த பயங்கரம்… 12 வயது சிறுமியை சிதைத்த ஆசிரியர்கள்… வெளியான அதிர வைக்கும் சம்பவம்…!!

ஒடிசா மாநிலம் கேந்திரப்பாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆங்கில வழிப் பள்ளியில், 7-ஆம் வகுப்பு படித்து வந்த 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பள்ளியில் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள்…

Read more

“எல்லாமே அந்த 4 வருஷம் தான் மாசமா இருக்கேன்னு கூட பாக்கல!”… 9 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சித்திரவதை… பொறுமை இழந்த பெண் எடுத்து அதிரடி முடிவு…!!!

பெங்களூருவில் 9 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் மீது அளித்துள்ள சித்திரவதை புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு அனுராக் பாண்டே என்பவரை திருமணம் செய்த ஜோதி பாண்டே, முதல் நான்கு…

Read more

அடேய்..! எவ்ளோ தைரியம் இருந்தா ஃபாலோ பண்ணுவ… 30 வினாடிகளில் 25 முறை… போலீஸ் ஸ்டேஷன் முன்பே வாலிபரை செருப்பால் அடித்த பெண்… வீடியோ வைரல்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில், தன்னைத் தொடர்ந்து கிண்டல் செய்து வந்த வாலிபரை, காவல் நிலையம் முன்பே ஒரு பெண் செருப்பால் சரமாரியாக அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலிகார் மாவட்டம் கங்கிரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை,…

Read more

“ஏழைன்னா என்ன வேணா பண்ணலாமா?” பெண்களின் கருமுட்டை திருட்டு…. பெண் புரோக்கர்கள் அதிரடி கைது….!!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் ஏழைப் பெண்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான கருமுட்டை மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் தொடர்புடைய மூன்று பெண்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒருமுறை கருமுட்டை தானம் செய்த பெண்களையே, பண…

Read more

ஏசி மெக்கானிக் மீது மோகம்..! “கணவனை பிரிந்து கள்ளக்காதலனை கரம் பிடித்த பெண்”… வெறும் 8 மாசம் கூட தாக்கு பிடிக்கல… வாலிபர் உயிரையே எடுத்த கொடூரம்..!!!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது இரண்டாவது கணவரை (கள்ளக்காதலன்) கத்தியால் குத்திக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதாவது மங்களகிரி பகுதியைச் சேர்ந்த கிராந்தி (25) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

பைக்கில் சேசிங்..! நடு ரோட்டில் சினிமாவை மிஞ்சிய ரியல்… மணமகன் கண்முன்னே மணப்பெண்ணை தூக்கிய முன்னாள் காதலன்… பரபரப்பு சம்பவம்..!!!

ஒடிசா மாநிலத்தில் திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த மணப்பெண்ணை, மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிபந்து பட்டேல் என்பவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும்…

Read more

இனி பெட்ரோல் செலவு மிச்சம்..! குதிரையில் ஆன்லைன் டெலிவரி செய்யும் முதியவர்… சாலையில் கெத்து காட்டுறாரே… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

நவீன தொழில்நுட்பமும் பாரம்பரியமும் கைகோர்த்தால் எப்படி இருக்கும்? அதற்குச் சான்றாக ராஜஸ்தானில் முதியவர் ஒருவர் குதிரையில் சென்று ஆன்லைன் ஆர்டர்களை டெலிவரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் உணவு முதல் மளிகைப் பொருட்கள்…

Read more

நாடே அதிர்ச்சி..! டாக்டர்களின் அலட்சியம்… காலாவதியான மாத்திரையால் பறிபோன 6 மாத பிஞ்சு குழந்தையின் உயிர்… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், மருத்துவமனையில் வழங்கப்பட்ட காலாவதியான மருந்துகளை உட்கொண்ட 6 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் அஜாக்கிரதையே இதற்குக் காரணம் எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஹைதராபாத் பன்ட்லகுடா ஜாகீர் –…

Read more

இனி அப்பளம் பொரிக்கும் போது அந்த கவலை இல்ல பாஸ்..! “என்ன ஒரு புத்திசாலித்தனமான ஐடியா”… வீடியோவை பார்த்தா ஆடிப் போயிடுவீங்க…!!!

இந்தியாவில் எளிய மக்கள் தங்களது அன்றாடப் பணிகளை எளிதாக்கப் பயன்படுத்தும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திற்குப் பஞ்சமே இல்லை. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, சிப்ஸ் மற்றும் அப்பள பொறிகளை வறுப்பதற்கு ஒரு நபர் கையாண்ட விசித்திரமான…

Read more

நள்ளிரவு நேரம்..! பைக்கில் துரத்திய நபர்கள்… வாளை எடுத்து சுழற்சிய சிங்கப்பெண்… தைரியம் இருந்தா இப்ப வாங்கடா… செம துணிச்சல்.. புல்லரிக்க வைக்கும் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை, காரில் இருந்த பெண் ஒருவர் வாளை உருவி வீராவேசத்துடன் விரட்டியடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஹர்ஜிந்தர் கவுர் மங்கத் என்ற பெண்,…

Read more

30 வருஷ மரண வழக்கு..! பெற்றோர் வீட்டுக்கு சொல்லாமல் போன மனைவியை கணவன் அறைந்தது தப்பில்ல… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!!

மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் தொடரப்பட்ட வழக்கில், கணவருக்கு வழங்கப்பட்ட 7 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “தகவல் தெரிவிக்காமல் சென்ற மனைவியைக் கணவர் அறைந்தது கொடுமையின் கீழ் வராது” என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 1996-ம்…

Read more

எங்க அம்மாவை சொந்தக்காரங்க அடிக்கிறாங்க..! 200 மீ தூரம் நாய் கடித்த வலியோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய 5 வயது சிறுமி… துயரத்தை மிஞ்சிய துணிச்சல்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயில் சொத்துத் தகராறில் கொடூரமாகத் தாக்கப்பட்ட தனது தாயாரைக் காப்பாற்ற, 5 வயது சிறுமி ஒருவர் காயங்களையும் பொருட்படுத்தாமல் காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று புகார் அளித்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது  பெண் ஒருவர், தனது கணவர்,…

Read more

இது ஹெலிகாப்டரா இல்ல பைக்கா..? “மூளை வேற மாதிரி யோசிக்குது”… இளைஞர்களின் வினோத பைக்… வீடியோவை பார்த்து ஆடிப்போன நெட்டிசன்ஸ்…!!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகவும், அதிகப்படியான ‘லைக்ஸ்’ மற்றும் ‘வியூஸ்’களைப் பெறுவதற்காகவும் இன்றைய இளைஞர்கள் பல்வேறு வினோதமான மற்றும் ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மோட்டார் சைக்கிளை வினோதமான முறையில் மாற்றியமைத்த இளைஞர்களின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாய்…

Read more

கல்யாண வீட்டில் மரண ஓலம்..! ஒரே இரவில் 2 சகோதரிகள் மர்ம மரணம்… விடிய விடிய பிணங்களுடன் மாந்திரீக பூஜை… தாயின் பகீர் புகார்… அதிர்ச்சி பின்னணி.!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த இரண்டு சகோதரிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்காமல், விடிய விடிய உடல்களுடன் அமர்ந்து குடும்பத்தினர் ‘தாந்த்ரீக’ சடங்குகள் செய்ததாக எழுந்துள்ள புகார்…

Read more

உடலுறவுக்கு மறுத்த கணவன்…! “மனம் உடைந்த மனைவி”… இனியும் வெயிட் பண்றதுல அர்த்தமல்ல… திருமணத்தையே ரத்து செய்த கோர்ட்.. அதிரடி தீர்ப்பு..!!!

திருமணம் முடிந்தும் கணவன் – மனைவி இடையே (உடலுறவு) தாம்பத்தியம் இல்லையென்றால், அந்தத் திருமண பந்தம் பெயரளவிலானது எனக் கூறி, அதனை ரத்து செய்து புனே குடும்ப நல நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பெண்…

Read more

அடச்சீ..! இவளும் ஒரு பெண்ணா..? காமத்திற்காக பெற்ற மகள்களையே மந்திரவாதிக்கு விருந்தாக்கிய தாய்… தாத்தாவிடம் கதறிய சிறுமிகள்.. கொடூர சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலனுக்காகத் தனது சொந்த மகள்களையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தாய் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.…

Read more

“20 பெண்கள்”… சோசியல் மீடியாவிலேயே மடக்கிய மன்மதன்… பலாத்காரம் செய்து நிர்வாண வீடியோ… செல்போன் முழுக்க ஆபாசம்… நடுங்க வைக்கும் பின்னணி..!!

இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்களைக் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபரை கேரளா மாநில போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் இவரிடம் ஏமாந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூர்…

Read more

மணிப்பூரில் வெடித்த கலவரம்..! கொடூர தாக்குதலுக்கு உள்ளான பாஜக எம்எல்ஏ மரணம்… பெரும் அதிர்ச்சி..!!!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெடித்த இனக்கலவரத்தின் போது கும்பலால் தாக்கப்பட்டு, நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பாஜக எம்.எல்.ஏ. வுங்சாகின் வால்டே (61) நேற்று (பிப்ரவரி 21) காலமானார். மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம்…

Read more

இன்னைக்கு பல அம்மாக்களின் நிலை இதுதான்..! வேலையும் பாக்கணும் பிள்ளையையும் பார்க்கணும்… புல்லுக்கட்டோடு மகனையும் சுமந்த தாய்.. கண்களை குளமாக்கும் வீடியோ..!!

தாய்மை என்பது அன்பின் வடிவம் மட்டுமல்ல, அது ஒரு பெரும் போராட்டத்தின் அடையாளம் என்பதையும் ஒரு வைரல் வீடியோ நிரூபித்துள்ளது. கிராமப்புறப் பெண் ஒருவர் தனது தலையில் சுமக்கும் புல் கட்டோடு, தனது பச்சிளம் குழந்தையையும் சேர்த்துக்கட்டிச் செல்லும் காட்சி காண்போர்…

Read more

கோழிக்கறி சமைக்க சொன்னது ஒரு குத்தமா..? “என்ன சீரியல் பார்த்துட்டு சமைச்சாரோ”.. கவரையே பிரிக்காமல் குழம்பு வைத்த பணிப்பெண்… என்ன கொடும சார் இது.. உரிமையாளர் குமுறல்.!

சமையலறையில் நடக்கும் சிறு தவறுகள் சில நேரங்களில் வேடிக்கையாக முடிவதுண்டு. ஆனால், டெல்லியில் ஒரு பணிப்பெண் செய்த காரியம் தற்போது இணையத்தையே அதிர வைத்துள்ளது. கடையில் வாங்கிய பிளாஸ்டிக் கவருடன் அப்படியே கோழிக்கறியை (Chicken) குழம்பில் போட்டு சமைத்த வீடியோ ஒன்று…

Read more

நண்பன்னு நம்பி வீட்டுக்குள்ள விட்டது தப்பு..! “நெருங்கிய தோழனின் மனைவியை பலமுறை உல்லாசத்திற்கு அழைத்து”… மிரட்டி பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து டார்ச்சர்… பதற வைக்கும் சம்பவம்..!!!!

பெங்களூருவில் நண்பரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபரை  காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் பீகாரைச் சேர்ந்த தையல்காரர் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.…

Read more

லிவ் இன் ரிலேஷன்ஷிப்.! பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் சானிடைசர் ஊற்றி பாலியல் டார்ச்சர்… 3 நாட்களாக தொடர்ந்த கொடூரம்… காதலனின் வெறிச்செயல்… தாய் பகீர்..!!!!

ஹரியானா மாநிலம் குருகிராமில், தன்னுடன் வசித்து வந்த 19 வயது இளம்பெண்ணின் உடலில் சானிடைசர் ஊற்றி தீ வைத்தும், கத்தியால் குத்தியும் சித்ரவதை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். அதாவது திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர்,…

Read more

பேஸ்புக்கில் பழகிய 21 வயசு வாலிபர் மீது மோகம்… நான் பெத்த குழந்தைகள் முக்கியமல்ல… காதலன் தான் வேணும்… அடம் பிடித்த பெண்… கலங்கிய கணவன்… அடுத்து நடந்த சம்பவம்…!!!!

உத்தரப் பிரதேசத்தில் ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதலால், தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளைப் பிரிந்து காதலனை ஒரு பெண் கரம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சஹரான்பூர் பகுதியைச் சேர்ந்த பீரு என்பவருக்கும், முஜாபர்…

Read more

“கொலை செஞ்ச அப்புறமும் விடல….” ஷர்மிளா வழக்கில் சிக்கிய 18 வயது வாலிபர்…. வாக்குமூலத்தில் அதிர்ச்சித் தகவல்….!!

பெங்களூரு ராம்மூர்த்தி நகரில் மென்பொருள் பொறியாளர் ஷர்மிளா மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், தற்போது வெளியாகியுள்ள உண்மைகள் ஒட்டுமொத்த நகரையே அதிரவைத்துள்ளன. 18 வயது இளைஞன் ஒருவன், காம வெறியில் ஷர்மிளாவின் வீட்டிற்குள் புகுந்து இந்த கொடூரத்தைச் செய்திருப்பது போலீஸ் விசாரணையில்…

Read more

“பீப் கறி பரோட்டா விருந்து!”.. தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிராக இளைஞர்களின் நூதன போராட்டம்.. சர்ச்சையில் சிக்கிய சினிமா.. பினராய் விஜயன் கடும் எச்சரிக்கை..!!!

சுதிப்தோ சென் இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகிப் புயலைக் கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லரில், இந்துப் பெண் ஒருவருக்கு வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி (பீப்) ஊட்டுவது போன்ற…

Read more

“மாப்பிள்ளை ரெடி.. ஆனா கரண்ட் கட்!”… பந்தலில் நின்ற மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த மின்வாரியம்… உறவினர்கள் முன்னிலையில் தலைகுனிந்த குடும்பம்… வீடியோ வைரல்..!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் நூர்ப்பூர் பகுதியில், திருமணம் ஒன்றில் மின்சார வாரியம் செய்த அதிரடி காரியம் மணமகன் வீட்டாருக்குப் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. டயமண்ட் காலனியைச் சேர்ந்த மணமகன் சுபம் சௌஹானின் வீட்டில், பிப்ரவரி 19 அன்று மாலை…

Read more

“ஏசில சில் பண்ண வந்திருக்கு போல!”… விமான நிலையத்தில் ஏசி யூனிட்டில் 8 அடி நீள ராட்சத பாம்பு… அதிர்ந்து போன பயணிகள்.. வைரலாகும் திகில் வீடியோ..!!

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், நேற்று (பிப்ரவரி 19, 2026) ஒரு வழக்கத்திற்கு மாறான பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தின் ஏர் இந்தியா கேட் எண் 3 அருகே உள்ள ஏசி யூனிட்டின் மேல், சுமார்…

Read more

“டாக்டர் இவ்வளவு கேவலமா நடந்துக்கலாமா?”… பணத்தகராறில் அரங்கேறிய கொடூரம்.. வைரலாகும் அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டம் பிண்ட்வாரா பகுதியில், ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவர், கடைக்காரர் ஒருவரை ஹாக்கி ஸ்டிக்கால் மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணத்தகராறு காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மருத்துவர்…

Read more

“காதலனுக்காக கணவனை கழற்றிவிட்ட மனைவி!”.. 8 மாதத்தில் நேர்ந்த கொடூரம்… அதிரவைத்த கொலைச் சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் மங்களகிரி பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்களகிரியைச் சேர்ந்த கிராந்தி (25) என்ற பெண், தனது வீட்டில் ஏசி சரி செய்ய வந்த மெக்கானிக் ஷேக் அகமது (27) என்பவருடன் பழக்கம்…

Read more

“சொத்து தகராறில் உச்சக்கட்ட கொடூரம்!”.. 1 வயது பேத்தியை ஓடும் ஜேசிபி முன் வீசிய தாத்தா.. நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள தானி தேதர்பாத் கிராமத்தில், நிலத் தகராறு காரணமாக ஒரு நபர் தனது ஒன்றரை வயது பேத்தியையே ஓடும் ஜேசிபி (JCB) இயந்திரத்தின் முன்னால் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தில்…

Read more

“மாட்டு வண்டியா? மரண பிடியா?”… ராக்கெட் வேக பைக்கால் பறிபோன உயிர்… பதைபதைக்க வைக்கும் விபத்து வீடியோ..!!!

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் பாபென் கிராமத்தில் இன்று (பிப்ரவரி 21, 2026) அரங்கேறிய பயங்கர சாலை விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த வருண் பவார் மற்றும் கமலேஷ் சிக்தானே ஆகிய இரு வாலிபர்கள் பைக்கில் ராக்கெட்…

Read more

“சீன் போட போய் இப்படி ஆயிடுச்சு!”… நடு ரோட்டில் நடந்த பைக் ஸ்டண்ட்.. பின்னாடி வந்த நண்பனுக்கும் நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் கதிகலங்க வைக்கும் வீடியோ..!!!

இன்றைய இளைஞர்களிடையே சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ள வேண்டும் என்ற ரீல்ஸ் மோகம் நாளுக்கு நாள் விபரீதமாகி வருகிறது. அந்த வகையில், தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், வாலிபர் ஒருவர் அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்று நடுரோட்டில் ‘லெஹரியா’ கட் (வளைந்து…

Read more

“பிச்சைக்காரின்னு நினைத்துவிட்டாரா?”அந்த ரியாக்ஷன் தான் ஹைலைட்!… கோவிலில் குழந்தையுடன் அமர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த விசித்திரம்.. வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு கோவிலில், குழந்தையுடன் தரையில் அமர்ந்திருந்த பெண்ணை பிச்சைக்காரி எனத் தவறாக நினைத்து ஒரு நபர் பணம் கொடுத்த சம்பவம் இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது குழந்தையை அரவணைத்து அமைதியாக அமர்ந்திருந்தபோது, அந்த…

Read more

“ஷாப்பிங் போலாமா!”… மகிழ்ச்சியாக ஷாப்பிங் செய்த மனைவிக்கு நேர்ந்த விபரீதம்.. சினிமா பாணியில் கணவர் செய்த சம்பவம்..!!

பெங்களூருவில் கணவன் ஒருவன் தனது மனைவியைத் திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த இந்த நபர், தனது மனைவியுடன் ஷாப்பிங் செல்வதாகக் கூறி பெங்களூருவிற்கு அழைத்து வந்துள்ளார். இருவரும் மகிழ்ச்சியாக ஷாப்பிங் செய்து முடித்த பிறகு,…

Read more

“அம்மா தூங்குறாங்க தொடாதீங்க!”.. அழுகிய பிணத்துடன் 5 நாட்களாக வாழ்ந்த பிள்ளைகள்.. பதற வைக்கும் சம்பவம்..!!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் மனித நேயத்தையே உலுக்கும் வகையில் ஒரு துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குவாலியரின் தகி மண்டி பகுதியில் ஓய்வுபெற்ற பள்ளி எழுத்தரான ஊர்மிளா பதாரியா (70) என்பவர், தனது மகன் அகண்ட் பிரதாப் மற்றும் மகள் ரிது…

Read more

“ஸ்கூலுக்கு நம்பி தான அனுப்புறோம்!”… மாணவிக்கு ஆட்டோ டிரைவர் செய்த கொடூரம்.. 7 நாட்களாக மன அழுத்தத்தில் உறைந்த சிறுமி.. விசாரணையில் வெளிவந்த பகீர் பின்னணி… !!

மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆட்டோ டிரைவர் செய்துள்ள கொடூரமான செயல் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவர் ஒருவர், மாணவி என்று கூடப் பாராமல் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சித்…

Read more

இப்பவே வெளிநாட்டுக்கு போகணும்..! வெடித்த சண்டை… பிணமாக மீட்கப்பட்ட இல்லத்தரசி… மகளின் பகீர் புகார்… தந்தை சொன்ன அந்த காரணம்… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மைசூரு சரஸ்வதிபுரம் பகுதியில் வெளிநாட்டுப் பயணம் செல்வது தொடர்பான குடும்பத் தகராறில், 46 வயது இல்லத்தரசி மர்மமான முறையில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அவரது மகளே, தனது தந்தை மற்றும் தம்பி மீது கொலைப் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை…

Read more

பள்ளி சீருடையில் இருந்த சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்..! “சுற்றி வளைத்து கடித்து குதறிய தெரு நாய்கள்”… கடவுளாக வந்த நபர்… பதற வைக்கும் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள கிர்காட்வாடி பகுதியில், தெருநாய்கள் கூட்டமாகச் சேர்ந்து ஒரு சிறுவனைத் தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளி…

Read more

நீங்க குழந்தையா இருக்கும்போது அவங்க பாரமா நினைக்கலையே..! “வயதான தாயை தலைமுடியைப் பிடித்து இழுத்து”… நடக்கக்கூட முடியல பாவம்… ஈரக்குலையை நடுங்க வைக்கும் வீடியோ..!!!

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில், நடக்க முடியாத நிலையில் இருந்த முதியவரை அவரது மகளே மிகக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெளியாகியுள்ள வீடியோ காட்சியில், அன்றாடத் தேவைகளுக்காக ‘வாக்கர்’ (Walker)…

Read more

போதை ஏறுனா புத்தி மாறிடுமா…? “சிகரெட் பிடிக்காதே”.. ஆத்திரத்தில் பெட்ரோல் போடும் போது நண்பனின் பைக்குக்கே தீ வைத்த வாலிபர்… பதற வைக்கும் வீடியோ..!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் சிகரெட் பிடிக்கத் தடை விதித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், தனது நண்பரின் இருசக்கர வாகனத்திற்கே தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ராய்ப்பூரின் பிர்கான்…

Read more

“நெஞ்சே பதறுது!”… ஆற்றில் நேருக்கு நேர் மோதிய படகுகள்… நொடியில் ஓட்டுநர் செய்த திக் திக் செயல்.. வைரலான பகீர் வீடியோ..!!!

உத்தரகண்ட் மாநிலம் தாரி தேவி கோயில் அருகே பாயும் அலகநந்தா ஆற்றில், இரண்டு விசைப்படகுகள் சினிமா பாணியில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த அதிர்ச்சி வீடியோவில், ஆற்றில் இரண்டு…

Read more

சில நிமிஷங்கள் தான் லேட்…. தேர்வுக்கு அனுமதி கொடுக்காத அதிகாரிகள்…. ரயில் முன் பாய்ந்த மாணவி….!!

பீகார் மாநிலம் பாட்னாவில் மெட்ரிக் (10-ம் வகுப்பு) தேர்வு எழுதச் சென்ற மாணவி கோமல் குமாரி, சில நிமிடங்கள் தாமதமாக வந்ததால் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த அந்த மாணவி, ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த…

Read more

Other Story