7 வயது குழந்தையிடம் சாமியார் அத்துமீறல்…. பெற்றோர் கண்முன் கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டத்தில் உள்ள ஷாஹாப்பூரில், ஆசிரமம் நடத்தி வரும் மல்லிகார்ஜுன முத்யா என்ற சாமியார், 7 வயது சிறுமி ஒருவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சிறுமியைத்…

Read more

37 வருஷமா தூங்கவே இல்லை…! 17 ஆண்டுகள் உண்ணா நோன்பு… கண்ணிமைக்காத தவம்… உலக அமைதிக்காகவே வாழும் பிரபல சாமியார்… 7 கடல் தாண்டி பறந்த புகழ்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தில் உள்ள துண்டஹேரா கிராமம், தற்போது உலகெங்கிலும் உள்ள பக்தர்களின் கவனத்தை ஈர்க்கும் ஆன்மீக மையமாக மாறியுள்ளது. இங்குள்ள ஸ்ரீ பாலாஜி தாம் ஆசிரமத்தின் நிறுவனர், மகாமண்டலேஷ்வர் பையா தாஸ் ஜி மகாராஜ் மேற்கொண்டு வரும்…

Read more

4 மாதங்களுக்கு முன் அண்ணன்…. இப்போது தங்கை…. ஒரே மாதிரி உயிரிழந்த குழந்தைகள்…. நடந்தது என்ன….?

ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தில் உள்ள கோட்டான் சர்வதேச பள்ளியில் பயின்று வந்த 9 வயது சிறுமி திவ்யா, கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி காலை பள்ளியில் சக மாணவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரை உடனடியாக அரசு…

Read more

வெறும் 10 ரூபாய்க்காக கத்திக்குத்து…. மல்லித்தழை வாங்கப் போனவருக்கு நேர்ந்த கதி…. பகீர் சம்பவம்….!!

மும்பையின் குர்லா பகுதியில் வெறும் 10 ரூபாய் கொத்தமல்லி விவகாரத்திற்காக வாடிக்கையாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, ஸ்ரீனிவாஸ் காம்ப்ளே என்ற வியாபாரியிடம் கொத்தமல்லி வாங்கச் சென்ற வாடிக்கையாளர், ஒரு கட்டு 20…

Read more

OMG..! 2 வருஷத்தில் 93,000 பெண்கள் மாயம்… இதில் 12,113 பேர் சிறுமிகள்… மகாராஷ்டிரா அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 93,000 பெண்கள் காணாமல் போயுள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் சட்டசபையில் தாக்கல் செய்துள்ள புள்ளிவிவரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மாநிலத்தில் பெண்கள் காணாமல் போவது குறித்த விவரங்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.…

Read more

Breaking: தி கேரளா ஸ்டோரி 2 படத்திற்கு தடை… கேரளா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘தி கேரளா ஸ்டோரி 2’ வெளியீட்டிற்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மத தீவிரமயமாக்கல் மற்றும் வகுப்புவாத கண்ணோட்டத்தில் கேரளா…

Read more

“என்னது.. ஒரு கை அகலத்துல வீடா?”.. இன்ஜினியர்களுக்கே சவால் விடும் கட்டுமானம்.. வைரலாகும் அதிசயமான வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் (பனாரஸ்) கட்டப்பட்டுள்ள ஒரு வித்தியாசமான வீடு இப்போது இணையதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த வீட்டின் அகலத்தைப் பார்த்தால் எவரும் ஒரு நிமிடம் திகைத்துப்போவார்கள். வெறும் ‘ஒரு கை’ அளவிலான அகலத்தில், மிகக் குறுகிய இடத்தில் ஒரு…

Read more

“அந்த ஒரு சிரிப்புதான்… தலைவிதியே மாறி போச்சு!”…கிளீனர் என்று சோசியல் மீடியா ஸ்டார்.. வைரலாகும் சிறுவனின் வாழ்க்கை..!!

சமூக வலைதளங்களில் ஒருவரின் சிரிப்பு வீடியோ வைரலானால், அது வெறும் மீம்ஸ்களோடு நின்றுவிடும் என்று நாம் நினைப்போம். ஆனால், தெலுங்கானாவைச் சேர்ந்த அருண் குமார் என்ற இளைஞரின் வாழ்வில், அவரது அந்த வசீகரமான சிரிப்பு ஒரு மாபெரும் மாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. வறுமை…

Read more

“வெளிய அனுப்பவே பயமா இருக்கு?”… 9 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி மது ஊற்றி கொடுத்து கும்பலாக செய்த கொடூரம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள பட்டேல் நகர் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரை, ஒரு கும்பல் கடத்திச் சென்றுள்ளது. அந்த மாணவிக்குக் கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்த அந்த…

Read more

“இது ரியல் திருஷ்யம் படம் மாதிரியே இருக்கே!”… 6 ஆண்டாக காணாமல் போன சிறுவன்… அதிர வைக்கும் மர்ம சம்பவம்.. போலீஸே மிரண்டு போன வழக்கு..!!

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் சினிமா பட பாணியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ‘தில்லு’ என்கிற பிரின்ஸ் என்ற 6 வயது சிறுவன் மர்மமான முறையில் காணாமல் போனான். ஆறு ஆண்டுகளாகத் தன் மகனைத் தேடி…

Read more

நான் ஆன்மீகப் பயணம் போகணும்..! உள்ளாடைகள் வாங்கி ரெடியா வைங்க… ஊழியர்களுக்கு பறந்த நோட்டீஸ்… சர்ச்சையில் சிக்கிய BSNL அதிகாரி… மத்திய அரசு நோட்டீஸ்…!!!

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-ன் இயக்குநர் விவேக் பன்சால், தனது குடும்பத்துடன் கங்கை நதியில் நீராடச் சென்ற பயணத்தில் மேற்கொண்ட ‘ஆடம்பர’ ஏற்பாடுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அவருக்கு விளக்கம் கேட்டு…

Read more

ஆண் குழந்தை இல்லன்னு வெறியா..? “3 மகள்களை துடிதுடிக்க கொன்ற தந்தை” .. கர்ப்பிணி மனைவியையும் கழுத்தறுத்த கொடூரம்… நடு நடுங்க வைக்கும் பயங்கரம்…!!!!

டெல்லியில், ஆண் குழந்தை இல்லாத ஆத்திரத்திலா அல்லது வேறு, தனது கர்ப்பிணி மனைவி மற்றும் மூன்று பிஞ்சு மகள்களைக் கழுத்தறுத்துக் கொலை செய்த நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்சுன் கேவட். இவர்…

Read more

10 மாசம் சுமந்து பெத்த பிள்ளை..! எப்படித்தான் மனசு வந்துச்சோ… கண்ணை மறைத்த காமம்… உல்லாசத்துக்காக 3 வயது மகளையே பலி கொடுத்த கொடூர தாய்..!!!

திருப்பதியில் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்று, காதலன் உதவியுடன் ரகசியமாகப் புதைத்த தாயின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியைச் சேர்ந்த ஆஷா லதா என்பவருக்கு 3 வயதில் பெண் குழந்தை…

Read more

நள்ளிரவு 12 மணி…! உடம்பெல்லாம் எண்ணெய் தேய்த்து பொட்டு வைத்த பெண்… பூஜை அறையில் 3 வயது சிறுமியை நரபலி கொடுத்த தாய்… திருமணமான ஒரு மாதத்தில் கொடூரம்..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், மூன்று வயது பெண் குழந்தையை அவரது மாற்றாந்தாய் கோடரியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரிவேணி மௌரியா என்பவரின் முதல் மனைவி…

Read more

நானே முதலாளி நானே தொழிலாளி…! “அரசு வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் நபர்”… ரூ.13 லட்சத்துக்கு டிராக்டர் வாங்கி அசத்தல்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!!

அரசு வேலை என்பது பலரின் கனவு. ஆனால், அந்த வேலையைத் துறந்துவிட்டு ஆட்டோ ஓட்டுவதன் மூலம் அதிக வருமானமும், மனநிறைவும் கிடைப்பதாக” ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில்,…

Read more

ஓடும் ரயிலில் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு செக்.‌‌..! இனி ரிங்டோன் கூட கேட்கக்கூடாது… சத்தம் வெளியே வந்த அவ்வளவுதான்… ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு..!!

ரயில் பயணங்களின்போது சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சத்தமாகப் பேசுபவர்கள் மற்றும் பாடல்கள் கேட்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.…

Read more

பகீர்..! ரயில்வே ஸ்டேஷனில் வெடித்த மோதல்..! பெண் அமைச்சர் மீது இளைஞர் காங்கிரஸார் தாக்குதல்… மருத்துவமனையில் அனுமதி… கேரளாவில் பரபரப்பு…!!!!

கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று நடைபெற்ற சர்வதேச ஆயுர்வேத மருத்துவ ஆய்வு மாநாட்டை முடித்துவிட்டு, திருவனந்தபுரம் செல்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கண்ணூர் ரயில் நிலையம் வந்தடைந்தார். அவர் வந்தே பாரத் ரயிலில் ஏறுவதற்காகச் சென்றபோது, காங்கிரஸ் மாணவர் அமைப்பினர்…

Read more

“அழுதுகிட்டே இருந்தான்…. அதான் எரிச்சேன்” 2 மாத குழந்தையை அடுப்பில் வீசிய தாய்…. கதறும் தந்தை….!!

ஐதராபாத் அருகே உள்ள போவராம்பேட் பகுதியில் இரண்டு மாதக் குழந்தையை அதன் தாயே எரியும் அடுப்பில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேந்திரா – மம்தா தம்பதியினர் அங்கு கூலித் தொழிலாளிகளாக வேலை…

Read more

“இதென்ன கொடுமையா இருக்கு!”… தேர்வுமைய பாத்ரூமில் குழந்தையை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சியில் உறைந்து போன ஆசிரியர்கள்..!!!

மத்தியப் பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று கணிதப் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. தார் மாவட்டம் பீதம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி தேர்வு மையத்திற்கு 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுத வந்துள்ளார்.…

Read more

“பார்க்கவே நடுங்குது!”… அரசு மருத்துவமனை வாசலில் ரத்தம் சொட்ட சொட்ட மனித உறுப்பை கவ்விக் கொண்டு ஓடிய நாய்… கதிகலங்கிப்போன மக்கள்… பதை பதைக்கும் சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வெளியே நடந்த ஒரு கொடூரமான சம்பவம் ஒட்டுமொத்த நிர்வாகத்தையுமே உலுக்கியுள்ளது. வழக்கம்போல நோயாளிகளும் உறவினர்களும் அந்த மருத்துவமனையில் நடமாடிக்கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு ‘மனித…

Read more

“பஸ்ல சேர்ந்து உட்கார்ந்தா போலீஸ கூப்பிடுவீங்களா?”… சொகுசுப் பேருந்தில் கண்டக்டரின் அட்ராசிட்டி… அரண்டு போன இளம் ஜோடி… வேதனை பதிவு..!!

பெங்களூருவில் தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் பயணம் செய்த 22 வயது இளைஞர் மற்றும் அவரது தோழிக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் இப்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த இளைஞர் தனது தோழியுடன் வசதியாகப் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக…

Read more

“19 நாளா வேலை தரல..என்னை விட்ருங்க.. நான் சாகணும்”… மன உளைச்சலில் தோட்டக்காரர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஜிவாஜி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 50 வயது தோட்டக்காரர், பணிச்சுமை மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி, பல்கலைக்கழக நூலகக் கட்டிடத்தின் மேல்தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

Read more

என்னப்பா சொல்றீங்க..! கணவன் மனைவி விவாகரத்துக்கு பிள்ளைகளின் பிரிவுதான் காரணமா..? பேசக்கூட தயக்கம்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!!

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் உறவுகளுக்கு இடையே பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது பெருநகரங்களில் ‘எம்ப்டி நெஸ்ட் டிவோர்ஸ்’ (Empty Nest Divorce) எனப்படும் விவாகரத்து முறை அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

“மூச்சை இழுக்கும்போது உள்ளே போயிடுச்சு!”… நுரையீரலில் சிக்கிய பொருள்.. எக்ஸ்- ரே பார்த்து அதிர்ச்சியில் மருத்துவர்கள்.. பரபரப்பு சம்பவம்..!!

மூச்சு விடும்போது கவனக்குறைவாக இருந்ததால் இளம்பெண் ஒருவரின் மூக்குத்தி நுரையீரலுக்குள் சென்ற வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அந்தப் பெண், தனது மூக்குத்தியைச் சரிசெய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மூச்சை வேகமாக உள்ளிழுத்துள்ளார். அப்போது மூக்குத்தியின்…

Read more

“அடச்சீ! மருமகளிடம் கேட்ட அந்த ‘தப்பான’ விஷயம்!”.. மறுத்ததால் நடந்த பயங்கரம்… மாமனாரின் வெறிச்செயலால் உறைந்து போன கிராமம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாமனார் ஒருவரே தனது மருமகளைக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதே ஆன முஷ்கரா என்ற இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அறைக்குள் நுழைந்த அவரது மாமனார் அநாகரிகமான முறையில் பாலியல்…

Read more

வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டா பெத்த அப்பாவை இவ்வளவு கேவலமாக வைத்திருப்பீர்களா..? “18 மாதங்களாக அழுக்கு துணி துர்நாற்றத்தில் கிடந்த மருத்துவர்”… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

ஹரியானா மாநிலத்தில், சுமார் ஒன்றரை ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி, மிகவும் மோசமான நிலையில் தனது வீட்டிலேயே முடங்கிக் கிடந்த முதியவர் ஒருவர் சமூக நல அமைப்பால் மீட்கப்பட்டுள்ளார். சக மனிதநேயத்தை உலுக்கும் வகையில் அமைந்துள்ள இச்சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஹரியானா…

Read more

“பழத்துல எலி விஷமா? லாபத்துக்காக இப்படியா பண்ணுவீங்க?”… வியாபாரியின் பயங்கர முகம்.. வீடியோவை பார்த்தா பழம் திங்கவே பயப்படுவீங்க… உஷார் மக்களே..!!!

மும்பை மலாடு பகுதியில் ஒரு பழ வியாபாரி செய்துள்ள காரியம் ஒட்டுமொத்த நகரத்தையே அதிர வைத்துள்ளது. தனது பழ வண்டியில் இருக்கும் ஆப்பிள் மற்றும் மாதுளை பழங்களை எலிகள் கடித்து விடக்கூடாது என்பதற்காக, அந்த வியாபாரி ‘ராட்டோல்’ (Ratol) என்ற எலி…

Read more

“50 வருஷ உழைப்புக்கு இதுதான் பரிசா?”.. 70 வயது மேலாளருக்கு நேர்ந்த கொடூரம்… செட்டில்மென்ட் கூட தராம கழற்றிவிட்ட சோகம்.. வைரலாகும் உருக்கமான பதிவு..!!!

நவீன கார்ப்பரேட் உலகில் ஊழியர்களின் வஃபாதாரிக்கு (Loyalty) மதிப்பிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பும் விதமாக ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த 70 வயது முதியவர் ஒருவர்,…

Read more

நாடே அதிர்ச்சி..! “பட்டப்பகலில் சாலையில் சென்ற காரை மறித்த கும்பல்”… காதலன் கண்முன்னே இளம்பெண்ணை 8 பேர் மாறி மாறி சீரழித்த கொடூரம்… அசாமில் பரபரப்பு..!!!

அசாம் மாநிலம் சில்சார் பகுதியில் காதலனுடன் காரில் சென்றுகொண்டிருந்த 28 வயது இளம்பெண்ணை, ஒரு கும்பல் கத்திமுனையில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சில்சார் நகருக்கு வெளியே உள்ள பைபாஸ் சாலையில்…

Read more

ஏழை பெண்கள் தான் டார்கெட்.‌‌.! இதுக்குனே ஒரு கும்பல் இருக்கு… வேலை ஆசை காட்டி பலாத்காரம்… பல ஆண்களுக்கு விற்பனை செய்து மதமாற சொல்லி கட்டாயம்… பகீர்..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், இளம்பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதோடு, கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக இரண்டு பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு தனித்தனி…

Read more

பயங்கர அதிர்ச்சி…! 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவிக்கு திடீர் வயிறு வலி… அரசு பள்ளியிலேயே பிறந்த குழந்தை… நடந்தது என்ன..? பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த மாணவி ஒருவருக்குத் தேர்வு மையத்திலேயே ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை 10-ஆம் வகுப்பு…

Read more

நீட் தேர்வுக்கு படிக்க சொன்ன தந்தை..! ஆத்திரத்தில் கொன்று தலை, உடம்பை துண்டு துண்டாக கூறு போட்டு டிரம்பில் அடைத்த மகன்… சின்ன வயசில் கொடூர முடிவு.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!!

தேர்வு மற்றும் எதிர்காலம் குறித்த அதீத அழுத்தம் ஒரு இளைஞனை எந்த எல்லைக்குக் கொண்டு செல்லும் என்பதற்கு சாட்சியாக, லக்னோவில் தந்தையைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீசிய மகனைப் போலீஸார் கைது செய்துள்ளனர். லக்னோவின் ஆஷியானா…

Read more

“ஆபாசத்தை ஒளிபரப்புவதா”…? ஓடிடி தளங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு… 5 ஓடிடி செயலிகளுக்கு தடை… கடும் எச்சரிக்கை அறிவிப்பு..!!

இணையதளங்களில் ஆபாசமான மற்றும் அநாகரீகமான உள்ளடக்கங்களை ஒளிபரப்பியதாகக் கூறி, ஐந்து ஓடிடி (OTT) தளங்களை முடக்கி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. டிஜிட்டல் தளங்கள் இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்…

Read more

இன்ஜினியரிங் டூ இந்தியன் ஆர்மி…! தேசத்திற்காக துடித்த இதயம் நின்றது…. ராணுவ கேப்டனின் அதிர்ச்சி மரணம்… பெற்றோருக்கு ஒரே மகன்… கிராமமே கண்ணீர்..!!!!

ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வந்த இளம் ராணுவ கேப்டன் அமன் குமார் சிங் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவரது ஊர் மசூதியில் பாங்கு (அஸான்) ஒலியைக் குறைத்து இஸ்லாமிய மக்கள் முன்மாதிரியான அஞ்சலியைச் செலுத்தியுள்ளனர்.…

Read more

“தினக்கூலி தான்” .. ஆதரவற்று கிடந்த தொழிலாளியின் பிணம்… கண்கள் மற்றும் முகத்தை கடித்து குதறிய எலிகள்… பயங்கர சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரில், உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஒரு தொழிலாளியின் உடலை எலிகள் கடித்துக் குதறியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக வனவிலங்குகள் அல்லது தெரு நாய்கள் தாக்கும் செய்திகளே வரும் நிலையில், மனித உடலை…

Read more

பசிக்காக அழுத 2 மாத ஆண் குழந்தை…! அடுப்பில் வைத்து உயிரோடு எரித்த கொடூர தாய்… இதுக்குத்தான் 10 மாசம் சுமந்து பெத்தீங்களா… ஈரக்குலையை நடுங்க வைக்கும் சம்பவம்..!!!

ஹைதராபாத் அருகே உள்ள திண்டிகல் பகுதியில், பசிக்காக அழுத இரண்டு மாத ஆண் குழந்தையை அடுப்பில் வைத்து எரித்துக் கொன்ற கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட குழந்தையின் தாய் மம்தா என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்தியப்…

Read more

“மரணத்தை குறிக்கிறதே நீல நிறமா? சாபமாக மாறிய கலர்!”… நெஞ்சை உலுக்கும் மகளின் வாக்குமூலம்… அடுத்தடுத்து தொடரும் அதிர வைக்கும் கொலைகள்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘நீல நிற டிரம்’ என்பது இப்போது மரணத்தின் அடையாளமாக மாறி, ஒட்டுமொத்த மக்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே, கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் நீல நிற பிளாஸ்டிக் டிரம்களில் அடைக்கப்பட்டு வீசப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.…

Read more

“கடைசி நேர அதிர்ஷ்டம்!”… ஐஏஎஸ் கனவு காண்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு..!!!

இந்தியாவின் உயரியப் பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான 2026-ம் ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் காத்திருந்த தேர்வர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதிச் செய்தி கிடைத்துள்ளது. இன்று (பிப்ரவரி 24) மாலை 6 மணியுடன் விண்ணப்பிக்கும் கால அவகாசம்…

Read more

“பெட்ரோல் விலை ஏறுனா என்ன? எங்ககிட்ட இது இருக்கே!”… வினோத முறையில் பிளிங்கிட் டெலிவரி செய்த முதியவர்… வைரலான கலக்கலான வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு முதியவர் நவீன டெலிவரி நிறுவனமான ‘பிளிங்கிட்’ (Blinkit) பையை முதுகில் சுமந்து கொண்டு, கம்பீரமாக ஒரு கருப்பு நிற குதிரையில் சென்று பொருட்களை டெலிவரி செய்யும் காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. பாரம்பரிய உடை மற்றும்…

Read more

“குழந்தைங்க விளையாடுற இடத்தில இப்படியா?”… நடுத்தெருவில் நடந்த பயங்கரம்… வைரலாகும் நடுங்க வைக்கும் வீடியோ..!!

கிரேட்டர் நொய்டாவில் பட்டப்பகலில் அரங்கேறிய ஒரு கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புப் பகுதி ஒன்றின் குறுகிய சந்தில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போதே, அங்கு வந்த கும்பல் ஒன்று குறிவைத்து ஒருவரை சரமாரியாகச் சுட்டுக்…

Read more

நைஜீரிய வாலிபரை வழிமறித்த இந்திய போலீஸ்..! அடுத்து நடந்த அந்த ஒரு விஷயம்.. கோடிக்கணக்கான இதயங்களை வென்ற வீடியோ.. அப்படி என்னதான் நடந்தது..?

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் போலீஸார், தற்போதும் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களின் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. அதாவது போக்குவரத்து போலீஸார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஸ்கூட்டரில் வந்த ஒரு வெளிநாட்டு வாலிபரை…

Read more

ஆ.. வலிக்குது…! “டாக்டருக்கே ஊசி போட்ட சிறுவன்”… சட்டுனு திரும்பவும் பொசுக்குன்னு குத்திட்டான்… ஐயோ பாவம் அந்த மனுஷன்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் குழந்தைகளின் சுட்டித்தனமான வீடியோக்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், தடுப்பூசி போட வந்த இடத்தில் மருத்துவருக்கே ‘தடுப்பூசி’ போட முயன்ற சிறுவனின் வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோவில்,…

Read more

நள்ளிரவு 1.30 மணி… போதை மாத்திரை கொடுத்து நண்பனுடன் தமிழக மாணவியை சீரழித்த காதலன்… வீடியோ எடுத்து மிரட்டல்… ரூ.10 லட்சம் கேட்ட நிருபர்… யார் சொல்றது உண்மை..? பகீர்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கிப் படித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட…

Read more

“இனி கேரளா இல்லை…. கேரளம்” மாநில அரசின் கோரிக்கை…. மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்….!!

கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என்று மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. ஏற்கனவே கேரள சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ​கேரளாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற…

Read more

​இது சர்வாதிகாரம்…. உண்மையை பேசினா கைது பண்ணுவீங்களா….? மோடி அரசை நோக்கி சீறிய ராகுல் காந்தி….!!

இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உண்மைக்காகக் குரல் கொடுப்பது என்பது ஒரு சிறந்த தேசபக்தி என்றும், அதை ஒருபோதும் குற்றம்…

Read more

ஒரு தலை காதல்…! கல்யாணமாகியும் விடாத காதலன்… நடு ரோட்டில் கணவனைக் கொல்ல வந்த காதலன்… காப்பாற்றிய மனைவியை… பகீர் வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் தரண் தாரண் சாகிப் மாவட்டத்தில், ஒருதலைக் காதலால் இளம்பெண் ஒருவர் அவரது கணவர் கண்முன்னேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரூபி மேஹ்ரா என்பவருக்கும், அனுஷ் கொவர் என்ற இளைஞருக்கும் கடந்த டிசம்பர் மாதம்…

Read more

பொண்ணுக்கு 16, பையனுக்கு 20..! இந்த வயசிலேயே காதல்… கண்ணீர் மல்க இன்ஸ்டாவில் வீடியோ… செல்போன் சிக்னலால் தெரிந்த உண்மை… பிணமாக மீட்கப்பட்ட ஜோடி..!

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி ஒன்று இன்ஸ்டாகிராமில் உருக்கமான வீடியோவை வெளியிட்டுவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  16 வயது சிறுமி சோனி குமாரியும்,  ரமேஷ் (20) என்ற…

Read more

நடுரோட்டில் நடந்த சேசிங்..! தாலி கட்டிய அடுத்த நிமிடம் காதலனுடன் ஓடிய மணப்பெண்… கடத்தல் நாடகம் பக்கா ஸ்கெட்ச்… மாப்பிள்ளை தான் பாவம்..!!

ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தில் துப்பாக்கி முனையில் மணப்பெண் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில், அது மணப்பெண்ணே திட்டமிட்டு நடத்திய நாடகம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது  ஹரிபந்து பட்டேலுக்கும், கராஷ்மி என்ற பெண்ணுக்கும் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து…

Read more

நீங்க இந்துவா மாறினால் மட்டும்தான் வீட்டுக்குள் இடம்..! 25 வருஷத்துக்கு பின் திரும்ப கிடைத்த தாய்… மகனின் பிடிவாதத்தால் அனாதையான சம்பவம்..!!!

கொல்கத்தாவில் உள்ள தங்குமிட இல்லத்தில் 25 ஆண்டுகளாக வசித்து வந்த 70 வயது மூதாட்டி, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தனது மகனைக் கண்டுபிடித்தும், மதம் சார்ந்த காரணங்களால் அவர் கைவிடப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தைச்…

Read more

குப்பைக்கு போன மாணவர்களின் கல்வி…! கிலோ 4 ரூபாய்க்கு 13000 பாடப்புத்தகங்களை விற்ற அரசு ஊழியர்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய ஆயிரக்கணக்கான பாடப் புத்தகங்களை, கல்வித்துறை ஊழியர்களே பழைய பேப்பர் கடைக்கு விற்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக ஒரு அரசு ஊழியர் உட்பட 4…

Read more

Other Story