“விளையாட்டா? கொலையா?”.. துப்பாக்கியால் சுடப்பட்டு 7 வயது சிறுவன் பலி.. கதறும் பெற்றோர்…பெரும் கோர சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா அருகே உள்ள போர்சா பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்குத் தங்கியிருந்தவரின் 7 வயது மகன் ரிஷப், தனது வீட்டின் உரிமையாளர் மகன்களுடன் விளையாடச் சென்றுள்ளான். அப்போது உரிமையாளரின் 14 வயது மகன், தனது தந்தை…

Read more

“கல்யாண வீட்டில் கைவரிசை!”.. பர்தா அணிந்து வந்த பெண்கள் செய்த பக்கா பிளான்.. குழம்பிப்போன விருந்தினர்கள்.. வெளியான பகீர் வீடியோ..!!!

ஐதராபாத் சந்திராயங்குட்டா பகுதியில் உள்ள மன்னத் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், பர்தா அணிந்த பெண்கள் கூட்டத்தோடு கூட்டமாகப் புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர். விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்கள் சாப்பிடுவதிலும், பேசுவதிலும் மும்முரமாக இருந்ததைக் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்தப் பெண்கள்,…

Read more

“இந்த காலத்துலயும் இப்படியொரு மூடநம்பிக்கையா?”.. பேய் பிடித்திருப்பதாக கணவர் குடும்பத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்ட பெண்.. விபரீதமான சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் கலபுரகி அருகே உள்ள ஆலந்து பகுதியைச் சேர்ந்த முக்தாபாய் (38) என்ற பெண்ணுக்கு, பேய் பிடித்திருப்பதாக அவரது கணவர் வீட்டார் நம்பியுள்ளனர். மகாராஷ்டிராவின் முரூம் கிராமத்தில் வசித்து வந்த முக்தாபாய் திடீரென மயங்கி விழுந்தபோது, அவர் உடலில் ஆவி…

Read more

“பாடி பில்டிங் ஆசையால் பலியான உயிர்?”.. ப்ரோட்டீன் ஷேக் குடித்த 19 வயது இளைஞர் உயிரிழப்பு.. கலப்பட பவுடரா?.. மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை..!!!

நல்ல உடல்வாகு பெற வேண்டும் என்ற ஆசையில் ஜிம்முக்குச் சென்ற 19 வயது இளைஞரின் உயிர், அவர் குடித்த புரோட்டீன் ஷேக்காலேயே பறிபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உபி-யின் கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் என்ற இளைஞர், கடந்த சில…

Read more

வேலைக்குப் போறது தப்பா….? இல்ல சந்தேகப் புத்தியா….? கல்யாணமாகி 3 மாதம்…. மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்….!!

பெங்களூரு அக்ரஹாரா லேஅவுட் பகுதியில், 39 வயதான ஆயிஷா சித்திக் என்ற பெண் தனது கணவர் சையத் ஜாபியால் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆயிஷா ஒரு மசாஜ் பார்லரில் வேலை பார்த்து வந்த நிலையில், அந்த வேலை கணவர் சையத்திற்குப் பிடிக்கவில்லை…

Read more

“மனசாட்சி செத்துப் போச்சு” ஆம்புலன்ஸ் கொடுக்க மறுத்த மருத்துவமனை….குப்பை வண்டியில் போன முதட்டியின் சடலம்…. கொந்தளித்த மக்கள்….!!

ஆந்திர மாநிலம் மான்யம் மாவட்டத்தில் உள்ள கும்மலட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ராதம்மா, உடல்நலக்குறைவு காரணமாக பத்ரகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பின், அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து…

Read more

பேயாவது…. பூதமாவது…. மூடநம்பிக்கையால் பெண்ணை அடிச்சே கொன்ன புகுந்த வீட்டார்…. தர்காவில் நடந்த கொடூரம்….!!

கர்நாடக மாநிலம் கலபுரகியில், 38 வயதான முக்தாபாய் என்ற பெண், தனது புகுந்த வீட்டினரால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. முக்தாபாயின் உடலில் பேய் பிடித்துள்ளதாக நம்பிய அவரது மாமனார் மற்றும் உறவினர்கள், அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். முதலில்…

Read more

மராத்தி பேச தெரியல…. ஆண் குழந்தை தான் வேணும்…. 6 வயது மகளை கழுத்தை நெறித்துக் கொன்ற தாய்….!!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவர், தனது 6 வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்ததாலும், தனது மகள் மராத்தி சரியாகப் பேசாமல் இந்தியில்…

Read more

2026 புத்தாண்டில் வரப்போகும் புதிய மாற்றங்கள்…! ஜனவரி 1 முதல் எல்லாமே மாறுது… அமலாகப் போகும் புதிய ரூல்ஸ் இதோ..!!

புத்தாண்டு என்பது காலண்டர் மாறுவது மட்டுமல்ல; பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பல மாற்றங்களை கொண்டு வருவதாகும். அந்த வகையில், 2025 முடிந்து 2026 தொடங்கும் நிலையில், வங்கி சேவைகள், வரி விதிகள், ரேஷன் கார்டு, எரிபொருள் விலை உள்ளிட்ட பல துறைகளில்…

Read more

புத்தாண்டில் செம ஷாக்..! நாடு முழுவதும் டிசம்பர் 31 முதல் இந்த சேவைகள் இயங்காது… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு..!!

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தயாராகி வரும் நிலையில், உணவு மற்றும் பொருட்கள் டெலிவரி செய்யும் ஊழியர்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தம், வாடிக்கையாளர்கள் மற்றும் ஆன்லைன் நிறுவனங்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விக்கி, ஜோமேட்டோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும்…

Read more

“19 வயதிலேயே 9 ஆண்களை மயக்கிய கல்யாண ராணி”… அத்தையுடன் சேர்ந்து பலே திருமண மோசடி… புது மாப்பிள்ளை தவிக்க விட்டு ஓடும் ரயிலில் இருந்து ஓட்டம்… சிக்கியது எப்படி..?

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த முத்திரெட்டி வாணி (19) என்ற இளம்பெண், தொடர்ச்சியாக பல இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீகாகுளத்தில்…

Read more

“பெரியப்பா மகனால் வந்த வினை!”.. கர்ப்பமான தங்கைக்கு மாத்திரையால் நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!!

நொய்டாவில் ரத்த உறவுகளுக்குள்ளேயே நடந்த அத்துமீறல் ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் நொய்டாவின் செக்டர்-39 பகுதியில் வசித்து வந்தது. அங்கு அதே வீட்டில் வசித்த தனது பெரியப்பா மகன்…

Read more

“குழந்தைங்க கூட குடிக்கிறாங்க!”.. அசல் பால் பாக்கெட் போலி பால்.. சிக்கிய பயங்கர கும்பல்.. பொதுமக்கள் ஆவேசம்.. அதிர்ச்சியான வீடியோ..!!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியிலுள்ள கபாஸ்வாடியில், நாம் அன்றாடம் பருகும் பாலில் உயிர் கொல்லி வேதிப்பொருட்களைக் கலந்து விற்பனை செய்த ஒரு கும்பலை உள்ளூர் மக்கள் அதிரடியாகப் பிடித்துள்ளனர். ஒரு லிட்டர் அசல் பாலுடன் தண்ணீர், டிடர்ஜென்ட் பவுடர் (சோப்புத்தூள்), யூரியா,…

Read more

“உன்னை முறைக்க சொல்றியா?”.. மெட்ரோவில் முதியவரை வம்புக்கு இழுத்த ஜோடி.. பதிலடி கொடுத்த பெரியவர்.. வைரலாகும் சர்ச்சையான வீடியோ..!!

டெல்லி மெட்ரோ ரயில் இப்போது பயணத்திற்கான இடமாக மட்டுமல்லாமல், விதவிதமான ‘டிராமா’க்களின் களமாகவும் மாறி வருகிறது. சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளம் ஜோடி ஒன்று, அங்கிருந்த ஒரு முதியவர் தங்களை முறைத்துப் பார்ப்பதாகக் கூறி…

Read more

ஜனவரி 1 முதல் ரேஷன் பொருட்கள் கிடைக்காது….? – அரசிடமிருந்து வந்த அதிரடி எச்சரிக்கை…. உடனே இதைச் செய்யுங்கள்….!!

ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளர்கள் அனைவரும் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்களது e-KYC சரிபார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தகுதியற்ற கார்டுகளைக் கண்டறியவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையைச் சரியான காலக்கெடுவிற்குள் முடிக்க…

Read more

“அலட்சியம் தான் காரணம்!”.. காளை மாடு சண்டையில் சிக்கிய முதியவர்.. பொதுமக்கள் ஆவேசம்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!

மத்தியப் பிரதேசம் மொரேனா மாவட்டத்தின் அம்பா (Ambah) பகுதியில், மாதாடீன் சர்மா (60) என்ற முதியவர் தனது மிதிவண்டியில் சந்தைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் இரண்டு காளைகள் ஆக்ரோஷமாக ஒன்றுடன் ஒன்று மோதிச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. எதிர்பாராதவிதமாக, சண்டையிட்டுக் கொண்டிருந்த…

Read more

“தப்புனா தள்ளிப் போக வேண்டியது தானே!”.. பெண்ணிடம் மெட்ரோவில் அநாகரிகமாக நடந்த முதியவர்.. போலீசாரின் அதிருப்தியான பதில்..!!!

பெங்களூருவின் பரபரப்பான மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 25 வயது இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை நகரை அதிர வைத்துள்ளது. வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் அருகில் அமர்ந்த 55 வயது முதியவர் முத்தப்பா, குடிபோதையில்…

Read more

இனி பஸ்ல டிக்கெட் எடுக்க வேண்டாம்…. பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…. அரசு அறிவிப்பு….!!

ஒடிசா மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்தும் நோக்கில், அரசுப் பேருந்துகளில் இனி அவர்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை அம்மாநில அரசு இன்று (டிசம்பர் 27) வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக, மாணவர்களுக்கு பேருந்து கட்டணத்தில்…

Read more

₹2000 இல்ல இனி ₹3000…. விவசாயிகளுக்கு ஜாக்பாட்…. பட்ஜெட்டில் அதிரடி காட்டும் மத்திய அரசு….!!

மத்திய அரசின் பி.எம் கிசான் (PM KISAN) திட்டத்தின் கீழ், நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மூன்று தவணைகளாக தலா 2,000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. தற்போது…

Read more

வங்கி கணக்கிற்கு வரும் பணம்…. ஆடைகளுக்குப் பதில் ரொக்கம்…. புதுச்சேரி அரசின் அதிரடி முடிவு….!!

புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில் பச்சரிசி, நாட்டுச் சர்க்கரை, பாசிப்பருப்பு, நெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகிய பொருட்கள் இடம்பெறும். அரசின்…

Read more

டெக்னாலஜி தரும் ஆபத்து…. பாராளுமன்றத்தில் அதிரடித் தடை…. எம்பிக்களுக்கு பறந்த எச்சரிக்கை….!!

இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில், ரகசியமாகப் படம் பிடிக்கவும் ஒலிகளைப் பதிவு செய்யவும் கூடிய ஸ்மார்ட் வாட்ச்கள், கேமரா பொருத்தப்பட்ட மூக்குக் கண்ணாடிகள் மற்றும் பெண் கேமராக்கள் (Pen Camera) போன்ற சாதனங்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளன. இத்தகைய கருவிகள் தவறான…

Read more

“மேடம், நான் பேனாவை எடுக்கல” இரவெல்லாம் கதறிய சிறுவன்…. பயந்து போன பெற்றோர்…. பள்ளியில் நடந்தது என்ன….!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவன் ஒருவன், பேனாவை திருடியதாகக் கூறி பள்ளி நிர்வாகத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளான். தான் பள்ளிக்குச் செல்லாத ஒரு நாளில் நடந்த…

Read more

உலகில் ஊழல் இல்லாத நாடுகள்..! தொடர்ந்து முதலிடத்தில் மாஸ் காட்டும் முக்கிய நாடு… நம்ம இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

உலக அளவில் ஊழல் குறைவாக உள்ள நாடுகள் தொடர்பான 2024-ம் ஆண்டுக்கான கரப்ஷன் பெர்செப்ஷன் இன்டெக்ஸ் (CPI) பட்டியல் வெளியாகியுள்ளது. டிரான்ஸ்பரென்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், மொத்தம் 180 நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஊழல் மிகவும் குறைவாக உள்ள…

Read more

முதல்வர் ஸ்டாலின் கிட்ட இங்கிலீஷ்ல இல்ல உருது மொழியில பேச சொல்லுவீங்களா..? காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஆவேசம்… ஏன் தெரியுமா..?

வங்கதேசத்தில் நடைபெறும் சம்பவங்கள் வருத்தமளிப்பதாகவும், ஆனால் அவற்றை விமர்சிப்பவர்கள் இந்தியாவில் நடைபெறும் கும்பல் படுகொலைகளின்போது அமைதியாக இருப்பதாகவும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முஃப்தி குற்றம்சாட்டினார். ஸ்ரீநகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் காஷ்மீரி…

Read more

தண்ணீர் குழாயில் மறைந்திருந்த பாம்பு..! குனிந்த போது விவசாயின் முகத்தில் கடித்து… இரவு முழுவதும் மரண வலி.. கடைசியில் உயிரே போயிடுச்சு…!!!

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலுக்கு அருகே உள்ள ரதிபாத் பகுதியில், நீர்ப்பாசனப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவர் விஷப் பாம்பு கடியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரதிபாத் அருகே உள்ள சாப் முகலியா கிராமத்தைச் சேர்ந்த கண்பத் மாலி…

Read more

அடக்கடவுளே..! “ஆசையாக வளர்த்த நாய் உயிரிழந்ததால் உயிரை விட்ட 2 சகோதரிகள்”… சோகத்தால் தனிமையில் இருந்து இப்படி ஒரு முடிவு.. பயங்கர அதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், வளர்ப்பு நாய் இறந்த சோகத்தில் பட்டதாரிகளான இரு சகோதரிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ மாவட்டம்  தோதா கிராமத்தைச் சேர்ந்த ராதா சிங் (24), ஜியா சிங் (22) ஆகியோர் பெற்றோருடன் வசித்து வந்தனர்.…

Read more

“நடு ரோட்டில் செல்லும்போது காரில் பறந்த தீப்பொறி”… 500 மீ தூரம் பைக்கை இழுத்து சென்ற பயங்கரம்… ஆத்திரத்தில் வெளுத்தெடுத்த பொதுமக்கள்… பகீர் வீடியோ..!!

பெங்களூருவில் புதன்கிழமை இரவு பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சம்மனஹள்ளி மேம்பாலத்தில் வேகமாக சென்ற ஒரு எஸ்யூவி வாகனத்தின் அடியில் இருந்து தீப்பொறிகள் பறந்ததை கண்டு, அதனை தொடர்ந்து வந்த வாகன ஓட்டிகள் எச்சரிக்கை அளித்த போதிலும், அந்த வாகனம்…

Read more

₹1,000 இனி ₹2,500 ஆக உயர்வு…. குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்…. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் குடும்பத் தலைவிகள் மற்றும் முதியோர்களுக்குத் தீபாவளி மற்றும் புத்தாண்டுப் பரிசாக அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ​புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக…

Read more

“அப்துல் கலாம் கொடுத்த அந்த ஒரு கடிதம்!”..பெண்களுக்கு ரோல் மாடலாக மாறிய சாதனை பெண்..விடாமுயற்சியால் கிடைத்த ஐபிஎஸ் பதவி..!!!

சாதிக்கத் துடிப்பவர்களுக்குத் தடையாக இருப்பது பயம் மட்டுமே, அதை வென்றால் வானமே எல்லை என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் ஐபிஎஸ் (IPS) திரிப்தி பட். ஆசிரிய குடும்பத்தில் பிறந்த இவர், தனது 9-ஆம் வகுப்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைச்…

Read more

“நெடுஞ்சாலையில் சினிமா பாணி கொள்ளை!” – 85 லட்சத்தை அள்ளிச் சென்ற பைக் கும்பல்..எகிறி விழுந்த கணக்காளர்.. பகீர் வீடியோ..!!

டெல்லி – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த கணக்காளர் ஒருவரிடம், பட்டப்பகலில் 85 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் கணக்காளராகப் பணிபுரியும் அந்த நபர், பணத்தை வசூல் செய்துகொண்டு…

Read more

“கீயைக் குடுங்க சார்!”..3 மணிநேரக் காத்திருப்பு..போலீஸ் ஸ்டேஷனில் நடந்த அந்த ‘சம்பவம்’..!!!

பெங்களூரு தேவனஹள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர், மகேந்திரா என்ற இளைஞரை நிறுத்தியுள்ளார். விதிமீறலுக்காகச் சலான் வழங்கப்பட்ட பின்னரும், அந்த அதிகாரி மகேந்திராவின் பைக் சாவியைப் பிடுங்கிக்கொண்டு, நடுரோட்டில் அவரை அவதூறாகப் பேசியதாகப் புகார் எழுந்துள்ளது. “நான்…

Read more

“காதலி கொடுத்த ஷாக்.. நண்பர் செய்த துரோகம்!”.. ஆத்திரத்தில் காதலன் செய்த கொடூரம்.. பரபரப்பு சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடியைச் சேர்ந்த பிரதீப் என்பவரின் காதலிக்கும், அவரது நெருங்கிய நண்பர் துக்காராமுக்கும் இடையே ரகசியக் காதல் மலர்ந்துள்ளது. பிரதீப்புக்குத் தெரியாமல் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ஒருநாள் தனது…

Read more

“ஒரே மாசத்துல முடிந்த வாழ்க்கை!”.. புதுப் பெண்ணை டார்ச்சர் செய்த கணவர்.. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… திக் திக் சம்பவம்..!!!

பெங்களூரு மல்லசந்திரா பகுதியைச் சேர்ந்த லிகித் சிம்ஹாவுக்கும், ஐஸ்வர்யா என்ற 26 வயது பெண்ணுக்கும் கடந்த நவம்பர் இறுதியில் தான் கோலாகலமாகத் திருமணம் நடந்தது. “கண்ணே கருத்தே” எனப் பார்த்துக்கொள்ள வேண்டிய கணவனே, திருமணமான சில நாட்களிலேயே ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு…

Read more

“டெலிட் மெசேஜால் வந்த வினை!”… மனைவியை கொன்று தோட்டத்தில் புதைத்த கணவர்.. மாமனாரல் வெளிவந்த உண்மை.. பகீர் சம்பவம்..!!!

மனைவியின் வாட்ஸ்அப் சாட்டில் மெசேஜ்கள் ‘டெலீட்’ (This message was deleted) செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து ஏற்பட்ட சந்தேகத்தால், கணவன் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் கோரக்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜுன் என்ற அந்த நபர், தனது மனைவி…

Read more

“இந்தியா அதி புத்திசாலிகளுக்கானது!”.. இரவிலும் சோலார் சக்தியை பயன்படுத்தி லைட்டை எரிய வைத்த இளைஞர்.. வைரலாகும் அசத்தல் வீடியோ..!!

இந்தியர்களின் கைதேர்ந்த ‘ஐடியா’ எனப்படும் மாற்று யோசனைகளுக்கு அளவே இல்லை என்பதற்குச் சான்றாகப் பீகாரிலிருந்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாகச் சோலார் பேனல்கள் சூரிய ஒளியில் மட்டுமே மின்சாரத்தைத் தயாரிக்கும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், பீகாரைச் சேர்ந்த ஒரு…

Read more

ஐயப்ப பக்தர்களுக்கு அதிர்ச்சி…. “37 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி” சபரிமலையில் அதிரடி கட்டுப்பாடுகள்….!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அன்று ஒரு நாள் மட்டும் தரிசனம் செய்வோரின் எண்ணிக்கையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமையன்று ஆன்லைன்…

Read more

இந்தியாவில் புதிய வருமான வரி சட்டம் எப்போது அமலுக்கு வருகிறது..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தற்போது அமலில் உள்ள வருமானவரி சட்டம் கடந்த 1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப இந்தச் சட்டத்தை திருத்தவும், சிக்கலான சட்டப்பிரிவுகள் மற்றும் சொற்றொடர்களை எளிமைப்படுத்தவும், மத்திய அரசு புதிய வருமானவரி மசோதா – 2025-ஐ இந்த ஆண்டு…

Read more

பள்ளி குழந்தைகளும் இந்த அளவுக்கு இறங்கிட்டாங்களா..? நடுவழியில் ரயிலை நிறுத்திய +2 மாணவர்கள்…. காரணத்தைக் கேட்டா ஆடிப் போயிடுவீங்க…!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம்–புனே இடையே இயக்கப்படும் ஓகா எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று அதிகாலை கண்ணூர் அருகே தலைச்சேரி–மாகி இடையேயான தண்டவாளப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாள ஓரத்தில் நின்றிருந்த 2 பேர், ரெயிலை நோக்கி சிவப்பு விளக்கை காட்டினர். இதைக்…

Read more

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்..! இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய கட்டண உயர்வு… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!

நாடு முழுவதும் ரெயில் டிக்கெட் கட்டண உயர்வு இன்று (26ஆம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது. பணவீக்கம் மற்றும் ரயில்வே பராமரிப்புச் செலவுகள் அதிகரித்ததை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில்…

Read more

என்னுடைய 2 ஞானப்பல்லை பிடுங்கிட்டாங்க..! “விண்வெளிக்கு போக பல தியாகங்கள் செய்யணும்”… சுபான்சு சுக்லா பேச்சு…!!!

மும்பை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: விண்வெளி வீரராக ஆக வேண்டும் என்றால், சில தியாகங்களை செய்யத் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக, விண்வெளி பயணத்திற்கு முன்பே…

Read more

“பல நோய்களுக்கு இதுதான் காரணம்”… என்னோட சொந்த நிலத்துல நான் இப்படித்தான் செய்கிறேன்… உள்துறை மந்திரி அமித்ஷா…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா நகரில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய காலகட்டத்தில் மனிதர்களை தாக்கும் பல்வேறு நோய்களுக்கு அடிப்படை காரணமாக ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி…

Read more

திருமணமாகி ஒரு மாசம் கூட ஆகல..! மனைவியை கதற கதற தினசரி டார்ச்சர் செய்த கணவன்… பெற்றோர் சமாதானம் செய்தும் அடங்கல… அடுத்து நடந்த கொடூரம்…!!!!

கர்நாடக மாநிலம், பெங்களூரு மல்லசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் லிகித் சிம்ஹா. இவருக்கும்  ஐஸ்வர்யா (26) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாத இறுதியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு, தம்பதி இருவரும் மல்லசந்திராவில் வசித்து வந்தனர். இந்நிலையில், திருமணமாகி ஒரு மாதம் கூட…

Read more

இன்று முதல் கேமரா போன்களுக்கு ‘NO’…. பஞ்சாயத்து போட்ட அதிரடி தடை…. பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி….?

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில், திருமணமான மற்றும் இளம் பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஜாட் சமூக பஞ்சாயத்து தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசிப்பூரில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, வரும் ஜனவரி…

Read more

“8 கணவரா?”… அப்பாவி இளைஞர்களை குறி வைத்து திருமணம் மோசடி.. கில்லாடி பெண்ணின் பகீர் பின்னணி.. 9ஆவது மாப்பிள்ளை கொடுத்த ஷாக்..!!!

திருமணம் என்ற புனிதமான பந்தத்தையே ஒரு லாபகரமான தொழிலாக மாற்றி கைவரிசை காட்டி வந்துள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த வாணி. ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த இவர், தனது அத்தையையே கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டு பக்கா பிளான் போட்டு காய் நகர்த்தியுள்ளார். வசதியான ஆனால் அப்பாவித்தனமான…

Read more

இரவில் பல கிலோமீட்டர் தூரம் இளம்பெண்ணை துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த கும்பல்.. துணிச்சலாக இளைஞர் செய்த செயல்.. வைரலாகும் அதிர வைக்கும் வீடியோ..!!

பெங்களூருவின் பரபரப்பான சில்க் போர்டு சந்திப்பு அருகே, இரவு 10 மணி அளவில் இளம்பெண் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று பல கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளது. அந்தப் பெண் உயிருக்கு அஞ்சி ஓடியபோது, அங்கிருந்த…

Read more

“இனிமேலும் பொறுக்க முடியாது!”.. இளைஞர் படுகொலைக்கு எதிராக திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

வங்கதேசத்தில் திபு சந்திர தாஸ் என்ற 25 வயது இந்து இளைஞர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read more

அடக்கடவுளே..! “இருமல் மருந்து குடித்ததால் பார்வையை இழந்து சிறுவன்”… வேதனையில் தவிக்கும் பெற்றோர்..!!!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து உட்கொண்டதன் காரணமாக 24 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒரே சிறுவன் 115 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.…

Read more

“வீட்டில் வேறு பெண்ணுடன் உல்லாசம்”… கணவனின் லீலைகளால் குழந்தையை விட்டுவிட்டு வந்த மனைவி… நேரில் கண்ட அந்த காட்சி… அடுத்து நடந்த பயங்கரம்..!!

கணவன்–மனைவி இடையிலான குடும்பத் தகராறு காரணமாக, கணவரை கத்தியால் காயப்படுத்திய மனைவியை போலீசார் கைது செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிதான் (33) என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்து, கணபதி நாராயணசாமி…

Read more

“மதம்மாறி கல்யாணம் செய்ததற்கு குழந்தைக்கு தண்டனையா?”.. பேத்தி மீது ஆத்திரத்தில் பிறந்த 40 நாள் குழந்தையை கொடூரமாகக் கொன்ற பாட்டி.. பதற வைக்கும் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தில் உள்ள சேலூர் பகுதியில், மனிதாபிமானமற்ற முறையில் 40 நாள் பச்சிளம் குழந்தை ஒன்று கொல்லப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி (சிறுபான்மையினர்), தனது மதத்தைத் தாண்டி இந்து இளைஞர் ஒருவரைக் காதலித்துத் திருமணம்…

Read more

“பெண்ணின் துணிச்சலான ஸ்கெட்ச்!”.. தனது வீடியோவையே ஆதாரமாக்கிய பெண்.. மிரட்டிய நபரை கையும் களவுமாக பிடித்த சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த ஒரு பெண், நீதிக்காகத் தனது அந்தரங்கத்தையே ஆதாரமாகப் பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மெடிக்கல் கடைக்குச் சென்ற அந்தப் பெண்ணிற்கு, கடை உரிமையாளர் கிஷுன் குப்தா மயக்க…

Read more

Other Story