இரவில் பல கிலோமீட்டர் தூரம் இளம்பெண்ணை துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த கும்பல்.. துணிச்சலாக இளைஞர் செய்த செயல்.. வைரலாகும் அதிர வைக்கும் வீடியோ..!!

பெங்களூருவின் பரபரப்பான சில்க் போர்டு சந்திப்பு அருகே, இரவு 10 மணி அளவில் இளம்பெண் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று பல கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளது. அந்தப் பெண் உயிருக்கு அஞ்சி ஓடியபோது, அங்கிருந்த…

Read more

“இனிமேலும் பொறுக்க முடியாது!”.. இளைஞர் படுகொலைக்கு எதிராக திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

வங்கதேசத்தில் திபு சந்திர தாஸ் என்ற 25 வயது இந்து இளைஞர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read more

அடக்கடவுளே..! “இருமல் மருந்து குடித்ததால் பார்வையை இழந்து சிறுவன்”… வேதனையில் தவிக்கும் பெற்றோர்..!!!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து உட்கொண்டதன் காரணமாக 24 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒரே சிறுவன் 115 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.…

Read more

“வீட்டில் வேறு பெண்ணுடன் உல்லாசம்”… கணவனின் லீலைகளால் குழந்தையை விட்டுவிட்டு வந்த மனைவி… நேரில் கண்ட அந்த காட்சி… அடுத்து நடந்த பயங்கரம்..!!

கணவன்–மனைவி இடையிலான குடும்பத் தகராறு காரணமாக, கணவரை கத்தியால் காயப்படுத்திய மனைவியை போலீசார் கைது செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிதான் (33) என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்து, கணபதி நாராயணசாமி…

Read more

“மதம்மாறி கல்யாணம் செய்ததற்கு குழந்தைக்கு தண்டனையா?”.. பேத்தி மீது ஆத்திரத்தில் பிறந்த 40 நாள் குழந்தையை கொடூரமாகக் கொன்ற பாட்டி.. பதற வைக்கும் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தில் உள்ள சேலூர் பகுதியில், மனிதாபிமானமற்ற முறையில் 40 நாள் பச்சிளம் குழந்தை ஒன்று கொல்லப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி (சிறுபான்மையினர்), தனது மதத்தைத் தாண்டி இந்து இளைஞர் ஒருவரைக் காதலித்துத் திருமணம்…

Read more

“பெண்ணின் துணிச்சலான ஸ்கெட்ச்!”.. தனது வீடியோவையே ஆதாரமாக்கிய பெண்.. மிரட்டிய நபரை கையும் களவுமாக பிடித்த சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த ஒரு பெண், நீதிக்காகத் தனது அந்தரங்கத்தையே ஆதாரமாகப் பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மெடிக்கல் கடைக்குச் சென்ற அந்தப் பெண்ணிற்கு, கடை உரிமையாளர் கிஷுன் குப்தா மயக்க…

Read more

“கள்ளக்காதலி மோகம்!”.. நிச்சயிக்கப்பட்ட பெண்ணை துடிக்க துடிக்க கொன்ற நபர்.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அம்பலமான உண்மை.. பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பலராம்பூர் பகுதியில், சலீமுன்னிஷா என்ற இளம்பெண் தனது வருங்கால கணவராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கோண்டா பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பவருடன் சலீமுன்னிஷாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, சலீமுன்னிஷாவின் கிராமத்தைச் சேர்ந்த சகீனா என்ற பெண்ணுடன் இம்ரானுக்குக் கள்ளக்காதல்…

Read more

“பெண்களுக்கு 50% அரசு வேலை.. ரூ. 4000 உதவித்தொகை!”.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய சார்லஸ் மார்ட்டின்.. தேர்தலுக்கான பக்கா பிளான்..!!!

புதுச்சேரி அரசியலில் புதிய வரவாகத் தடம் பதித்துள்ள லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் சார்லஸ் மார்ட்டின், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு அதிரடிப் பந்தயத்தை அறிவித்துள்ளார். “தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், புதுச்சேரியின் வளர்ச்சிக்காக எனது சொந்தப் பணத்திலிருந்து…

Read more

இவ்வளவு தைரியம் எப்படி வந்தது….? “கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ரகளை!” மாலுக்குள் புகுந்து அட்டூழியம்….!!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மேக்னெட்டோ மாலில் (Magneto Mall) செய்யப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் அலங்காரங்களை ஒரு கும்பல் அராஜகமாக…

Read more

ராணுவ வீரர்களுக்கு ‘GOOD NEWS’…. இனி எல்லையில் இதற்கு அனுமதி உண்டு…. ஆனா ஒரு TWIST….!!

ராணுவ வீரர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து இந்திய ராணுவம் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இனி வீரர்கள் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் அதில் எதையும் பதிவிடவோ (Post), லைக் செய்யவோ அல்லது கமெண்ட் செய்யவோ அனுமதி…

Read more

வெறும் 5 ரூபாய்க்கு முழு சாப்பாடா….? டெல்லி அரசின் அதிரடித் திட்டம்….!!

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி அரசு ‘அடல் உணவகம்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் டெல்லி முழுவதும் 100 உணவகங்கள் திறக்கப்பட்டு, உழைக்கும் மக்கள் மற்றும் ஏழைகளுக்கு வெறும் 5 ரூபாய்க்கு சத்தான…

Read more

திருமணத்துக்கு ரூ.12 லட்சம் செலவாகும்…! செத்துருங்க இல்லனா வீட்டை விட்டு ஓடிப் போங்க… என் அம்மா இப்படி சொன்னாங்க… காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய இளம் பெண் வெளியிட்ட வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி, காவல்துறையினரிடம் தனது குடும்பத்தினரை துன்புறுத்த வேண்டாம் என வலியுறுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹசன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அல்ஹாபூர் மில்க்…

Read more

கிறிஸ்துமஸ் பண்டிகையில் அதிர்ச்சி..! மாலுக்குள் புகுந்த கும்பல்… பண்டிகை அலங்காரங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி அராஜகம்… வீடியோ வைரல்…!!!

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் பல்வேறு மக்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் மேக்னெட்டா மாலிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அரங்கேறியது. இதற்காக…

Read more

போக்குவரத்து மந்திரிக்கே இப்படி ஒரு நிலையா..? டெல்லியில் 2 நாள் தங்கியதால் சுவாச தொற்று… மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வேதனை..!!

டெல்லியில் டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்து காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் சுவாச பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக காற்று மாசின் அளவு உயர்ந்து வருவதால், நகரம் முழுவதும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த…

Read more

நல்ல உத்து பாருங்க..! அது இலை அல்ல… மனிதனைப் பார்த்த பிறகும் பொறுமையாக இருக்கும் பச்சை நிற பாம்பு… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!

கொடிகளும் இலைகளும் நிறைந்த காடுகளுக்குள் மறைந்து, முதல் பார்வையில் அடையாளம் காண முடியாத வகையில் இருக்கும் பச்சை கொடி பாம்பின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி, பார்வையாளர்களை குழப்பத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த காணொளி, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடர்ந்த…

Read more

அற்புதம்..! காணக் கிடைக்காத கண் கொள்ளா காட்சி… “மொத்த ஊரின் அழகையும் மலைமீது அமர்ந்து ரசித்து பார்த்த சிறுத்தை”…. முதல்வர் பகிர்ந்த போட்டோ வைரல்..!!!

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சமூக ஊடக தளமான எக்ஸ் (X) இல் பகிர்ந்த இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. வேகமாக வளர்ந்து வரும் குவஹாத்தி நகரமும், அதனைச் சூழ்ந்த இயற்கையின் அமைதியும் ஒரே…

Read more

நெஞ்சே பதறுது..! ஒவ்வொரு நொடியும் நெருங்கும் மரணம்… ஸ்கூல் குழந்தைகளை ஆபத்தான முறையில் அழைத்துச் சென்ற பள்ளி பேருந்து… பகீர் வீடியோ…!!

பள்ளி மாணவர்களின் உயிருக்கு நேரடி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், ஓட்டுநரின் கடுமையான அலட்சியத்தை வெளிப்படுத்தும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்த காணொளியில், குழிகள் நிறைந்த மிகவும் மோசமான சாலையில், ஒரு…

Read more

குளிர்காலத்தில் இப்படி கூட குளிக்கலாமா…? “பெட்ரோல் தண்ணீர் மற்றும் பைக்” .. இளைஞரின் வித்தியாசமான யோசனை… வீடியோவை பார்த்து விளாசும் நெட்டிசன்ஸ்…!!

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது பலருக்கும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, கீசர் அல்லது வாட்டர் ஹீட்டர் வசதி இல்லாத வீடுகளில், தண்ணீரை சூடாக்குவது நேரமும் உழைப்பும் அதிகம் தேவைப்படும் பணியாக உள்ளது. இந்நிலையில், குளிர்ந்த நீரில் குளிப்பதற்கான…

Read more

கத்தி மாதிரி ஷாருப்பான மூக்கு..! உலகின் அரிய வகை அழிந்து வரும் மீனுக்கு இப்படி ஒரு நிலையா..? கலங்க வைக்கும் காணொளி…. ஆனாலும் அவரை ரொம்ப கிரேட் பா..!!!

கடல்களில் பரவி வரும் மாசுபாடு, எதிர்காலத்தில் கடல்வாழ் உயிரினங்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை அதிகரித்து வரும் நிலையில், பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட அரிய வகை மீனை ஒருவர் காப்பாற்றும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள்,…

Read more

உலகம் முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ்…! காலையிலேயே தேவாலய பிரார்த்தனையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷன் தேவாலயத்திற்கு வருகை தந்தார். அங்கு நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை பிரார்த்தனைச் சேவையில் அவர் பங்கேற்று, மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார்.…

Read more

மூச்சு விடவே திணறும் டெல்லி…. உயிருக்கு ஆபத்தான காற்று மாசு…. வரியைக் குறைக்க அரசு ஏன் தயங்குகிறது….? நீதிபதிகள் காட்டம்….!!

டெல்லியில் நிலவும் மிக மோசமான காற்று மாசு காரணமாக, அங்குள்ள மக்கள் சுவாசப் பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், காற்று சுத்திகரிப்பானை (Air Purifier) ஒரு மருத்துவ உபகரணமாகக் கருதி, அதன் மீதான ஜி.எஸ்.டி வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக்…

Read more

நம்பி காரில் ஏறிய பெண் மேலாளர்…. நடுரோட்டில் நடந்த கொடூரம்…. சக அதிகாரிகளே இப்படி செய்யலாமா….?

ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முடிவில், அந்தப் பெண்ணை அவரது நிறுவனத்தின் சிஇஓ மற்றும் பெண் நிர்வாகத்…

Read more

“தெருநாய் கடி” தடுப்பூசி எடுத்தும் உயிர் போச்சே…. திடீரென மாறிய குணம்…. 6 வயது நிஷாவின் கடைசி நிமிடங்கள்….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே உள்ள திவா பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி நிஷா ஷிண்டே, தெருநாய் கடித்த ஒரு மாதத்திற்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த நவம்பர் 17-ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நிஷாவை அந்த நாய்…

Read more

9 வருஷ காத்திருப்புக்குக் கிடைச்ச வெற்றி…. சாகும் வரை ஜெயில்தான்…. நெடுஞ்சாலையில் வேட்டையாடியவர்களுக்கு நீதிமன்றம் வைத்த செக்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தாயும் அவரது மகளும் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், நீண்ட விசாரணைக்குப் பிறகு…

Read more

மதமாற்றம் நடக்குதா….? வழிபாட்டுத் தலத்தில் கல்வீச்சு…. இது எங்கே போய் முடியப்போகிறது….? பதறவைக்கும் காட்சி….!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஒரு தேவாலயத்தின் மீது திட்டமிட்ட முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படும் ஒரு கும்பல், “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டபடி தேவாலயத்திற்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கிச்…

Read more

பாலம் திறந்து ஒரு நாள் கூட ஆகல…. அதுக்குள்ள என்ன நடந்துருக்குன்னு பாருங்க…. வைரலாகும் வீடியோ….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் கோரக்பூரில் மக்கள் பயன்பாட்டிற்காக ஒரு பிரம்மாண்டமான புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பாலம் திறக்கப்பட்டு 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுவர்களில் குட்கா கறை படிந்துள்ளதைக் காட்டும் வீடியோ…

Read more

வெட்கக்கேடு’ இதுதான் விளையாட்டை ஊக்குவிக்கும் லட்சணமா….? அரசின் அலட்சியத்தால் கண்ணீரில் வீரர்கள்….!!

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற 69-வது தேசிய அளவிலான பள்ளி மல்யுத்தப் போட்டியில் ஒடிசா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தச் சென்ற 18 இளம் வீரர்கள், மிகக் கொடுமையான முறையில் ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள ஒரு காணொளியில்,…

Read more

“ரூ.50 டிக்கெட் 300 ரூபாயா?”.. இளம் பெண்ணிடம் கைவரிசை காட்டிய போலி வழிகாட்டிகள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மும்பையைச் சேர்ந்த ருச்சிகா கட்கர் என்பவர் தனது குடும்பத்துடன் ஆக்ராவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபதேபூர் சிக்ரிக்குச் சுற்றுலா சென்றார். அங்கு அவரை அணுகிய ராஜா குரேஷி மற்றும் விஸ்வநாத் உபாத்யாய் ஆகிய இரண்டு வழிகாட்டிகள், ஒரு நபருக்கு 50 ரூபாய்…

Read more

“பேசலனா அவ்வளவுதான்!”.. போலி ஐடியில் இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞர்.. அந்தரங்க படங்களை தோழிக்கே அனுப்பி.. வெளியான பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது சஹத் (19) என்ற இளைஞர், இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி வயநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் பழகி வந்துள்ளார். செல்போன் கடையில் பணிபுரியும் இவர், அந்தப் பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும்…

Read more

“டெலிவரி கால்.. ஒரே ஒரு மிஸ்டு கால்!”.. நிமிடத்தில் காலியான வங்கி கணக்கு… அரங்கேறிய பகீர் ஆன்லைன் மோசடி….வைரலாகும் எச்சரிக்கை வீடியோ..!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் போபால் பகுதிகளில் தற்போது ‘டெலிவரி ஸ்கேம்’ (Delivery Scam) எனும் புதிய வகை ஆன்லைன் மோசடி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் பகிர்ந்துள்ள வீடியோவில், தனது சகோதரருக்கு வந்த ஒரு சாதாரண…

Read more

நெஞ்சே பதறுது…! போலீஸ்காரர்கள் மீது தறிக்கெட்டு வந்து வேகமாக மோதிய கார்.. அடுத்தடுத்து படுகாயம்… பகீர் வீடியோ காட்சிகள்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில்  போலீஸ் சோதனைச் சாவடியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று தடுப்புச் சுவரை உடைத்து போலீசார் மீது மோதியதில், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு வீட்டுக் காவலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றதாக போலீசார்…

Read more

நடு ரோட்டில் இளம்பெண்ணுக்கு பலமுறை கன்னத்தில் பளார்… கட்டிப்பிடித்து அத்துமீறிய வாலிபர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 21 வயது பெண்ணை பட்டப்பகலில் ஒருவர் தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவம் டிசம்பர்…

Read more

பிரியாணிக்கு ஈடு இணை பிரியாணியே..! என்றென்றும் சுவை குறையாது… மீண்டும் மீண்டும் ஆன்லைன் ஆர்டரில் முதலிடம்..!!

இந்த இயந்திரமயமான வாழ்க்கை முறையில், இந்தியர்களின் அதிகம் விரும்பப்படும் உணவாக பிரியாணி தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. வீட்டில் சமைப்பதை விட, உணவகங்களில் இருந்து ஆர்டர் செய்து சாப்பிடுவதை பலரும் விரும்புவதால், ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகள் நாட்டில் வேகமாக வளர்ந்துள்ளன. இந்த…

Read more

“கிறிஸ்துமஸ் பண்டிகை”… கிறிஸ்தவ பொருட்களை இங்கு விற்கக் கூடாது… காரில் வந்து ஏழை வியாபாரியை மிரட்டிய கும்பல்… வைரலாகும் வீடியோ..!!!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்ச்சிகளும், அலங்காரப் பொருட்கள் விற்பனையும் தீவிரமடைந்துள்ளது. இந்தச் சூழலில், ஒடிசா மாநிலத்தில் தெருவோரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பான கிறிஸ்தவப் பொருட்களை விற்பனை செய்து வந்த வியாபாரிகளை,…

Read more

அடி ஆத்தி…! போக்குவரத்து போலீஸ் அதிகாரியின் சொத்து மதிப்பு ரூ.100 கோடி… இது எப்படிப்பா சாத்தியம்… மாநிலத்தையே மிரளவைத்த சம்பவம்..!!!

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பணியாற்றி வந்த மூட் கிஷன் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், தெலுங்கானா ஊழல் தடுப்பு பிரிவு (ACB)…

Read more

“தப்பி ஓடிய டிரைவர் சிக்க வைத்த சிசிடிவி!”.. நடுரோட்டில் தள்ளாடியபடி விழுந்த நபர்.. நொடியில் ஏறி இறங்கிய பேருந்து.. வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ..!!

பெங்களூருவின் ஹெக்கனஹள்ளி (Hegganahalli) மெயின் ரோட்டில் நடந்த ஒரு கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 13-ம் தேதி இரவு 7 மணியளவில், 42 வயதான சேத்தன் குமார் என்பவர் மது அருந்திவிட்டு…

Read more

“இரண்டாவது கேக்குதா?”.. கலெக்டர் ஆபீஸில் கணவருக்கும், காதலிக்கும் தர்ம அடி… வெளுத்து வாங்கிய மனைவி, பிள்ளைகள்.. வைரலாகும் மோதல் வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலம் சீஹோர் (Sehore) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஒரு அதிரடிச் சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. சஞ்சு சிங் என்ற நபர், தனது முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள…

Read more

“குடிப்பதற்காக இப்படியா செய்வாங்க!”..முயல் கறி என விற்ற நபர்…போதையில் உளறியதால் வெளியான பகீர் சம்பவம்..!!!

பீகார் மாநிலம் மோதிஹாரியில் மதுப் பழக்கத்திற்கு அடிமையான மங்ரு சாஹனி என்ற நபர், மது குடிக்கப் பணம் இல்லாததால் ஊர் மக்களையே வாந்தி எடுக்க வைக்கும் ஒரு கொடூரமான காரியத்தைச் செய்துள்ளார். காட்டு முயலைப் பிடித்திருப்பதாகக் கூறி, ஒரு நாயைக் கொன்று…

Read more

“பிரிந்தும் விடல”… விவாகரத்து கேட்டதால் தலைக்கேறிய வெறி… நடு ரோட்டில் மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்… அதிர்ச்சி பின்னணி..!

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (40) மற்றும் மகேஷ்வரி (39) என்பவர்களுக்கு 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2018 முதல் தம்பதியும் பிள்ளைகளும் கர்நாடகாவில், பெங்களூருவில் வசித்து வந்தனர். பாலமுருகன் ஐ.டி. நிறுவனத்தில்…

Read more

இதுதான் நீங்க ரோடு போட்ட லட்சணமா..? காரில் இருந்து இறங்கி மிதித்துப் பார்த்த பெண் அமைச்சர்… சல்லி சல்லியா நொறுங்கி போச்சு… டென்ஷன் ஆகிட்டாங்க… வீடியோ வைரல்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரைகான் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாட்னா பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மாநில பெண் அமைச்சர் பிரதிமா பக்ரி ஆய்வுக்காக சென்றார். அப்போது, போடி–மங்காரி பகுதியில் சமீபத்தில் அமைக்கப்பட்டிருந்த சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்ய அவர் முடிவு செய்தார்.…

Read more

இனி பெண்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது..! கேமரா இல்லாத பட்டன் போன் வேணா யூஸ் பண்ணலாம்… பஞ்சாயத்தில் தீர்மானம்… வீடியோ வைரல்..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில், மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் கேமரா வசதியுள்ள மொபைல் ஃபோன்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, காசிபூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமூக கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த கூட்டம், அந்த…

Read more

“நீட் தேர்வு”… மீண்டும் அமலாகும் புதிய ரூல்ஸ்… இனி பயோமெட்ரிக் முறையில் தான் சோதனை.. தேசிய தேர்வு முகமை அதிரடி..!!

மருத்துவ மாணவர் சேர்க்கை, மத்திய அரசு பணியிடங்கள், ஆசிரியர் தேர்வுகள், மருத்துவப் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நுழைவுத் தேர்வுகள் மற்றும் எழுத்துத் தேர்வுகளில் முறைகேடுகள் அதிகரித்து வருவது பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற…

Read more

அடக்கடவுளே..! 12 வயசு சிறுமிக்கு இப்படி ஒரு கொடுமையா..? உடல் முழுவதும் கல்லாக மாறிய அதிர்ச்சி… ஏன் இப்படி ஒரு நிலை..!!

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (12) என்ற சிறுமி, கடந்த சில ஆண்டுகளாக அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டு வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜேஸ்வரிக்கு 4 வயதாக இருந்தபோதே இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டதாக குடும்பத்தினர்…

Read more

நாட்டையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வழக்கு…! சிறையில் தந்தையின் மரணம்… பாஜக எம்எல்ஏவுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு…!!!

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், தாம் 17 வயது சிறுமியாக இருந்தபோது, பாங்கர்மாவ் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்த குல்தீப் சிங் செங்கார், கடந்த 2017-ம் ஆண்டு தன்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில்…

Read more

“இது நலனுக்கா?, சுதந்திர பறிப்பா?”.. பெண்களுக்கு ஸ்மார்ட்போன் தடை கிராம பஞ்சாயத்து தீர்ப்பு.. வைரலாகும் வினோத வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த சௌத்ரி சமூகப் பஞ்சாயத்து, பெண்கள் மற்றும் இளம்பெண்கள் கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தக் அதிரடித் தடை விதித்துள்ளது. வரும் ஜனவரி 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த…

Read more

“இது மெட்ரோவா? குழாய் அடியா?”.. குடுமிபிடி சண்டையில் ஈடுபட்ட பெண்கள்.. ரயிலில் மோதிக்கொண்ட பெண்கள்.. வைரலாகும் அதிரடி வீடியோ..!!!

டெல்லி மெட்ரோ ரயில் எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய சம்பவங்களுக்குப் பெயர்போனது. அந்த வகையில், தற்போது ஒரு மெட்ரோ ரயிலின் உள்ளே இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு பயங்கரமாகச் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி…

Read more

“தாயிடம் குழந்தைகளை ஒப்படைக்கணும்” ..‌ 2 குழந்தைகளுக்கு பாலில் விஷம் வைத்த தந்தை… தாயுடன் எடுத்த விபரீதம்… வீட்டில் கிடந்த 4 பிணங்கள்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் மனைவியிடம் குழந்தைகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டிய காலக்கெடு நெருங்கிய நிலையில், கணவர் மற்றும் அவரது தாயார் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. கண்ணூர் மாவட்டம் பையனூர்…

Read more

சகோதரரே..! எனக்கு இன்னும் பணம் கிடைக்கல.. டேட்டிங் செயலிக்கு ஆசையாக வந்த இண்டிகோ விமானிக்கு ஷாக் கொடுத்த பெண்… இணையத்தில் ஒரே கலகலப்பு..!!

கடந்த சில நாட்களாக விமான ரத்து காரணமாக செய்திகளில் இடம்பிடித்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ், இந்த முறை முற்றிலும் வேறுவிதமான காரணத்தால் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. விமானம் அல்லது தொழில்நுட்ப கோளாறு தொடர்பான விவகாரம் அல்ல; ஒரு இண்டிகோ விமானி மற்றும்…

Read more

கடைசி வரை சிரிக்கல.‌.! இப்படி கூட சோசியல் மீடியாவில் ஃபேமஸ் ஆகலாமா.. மௌனத்தால் சாதித்த வாலிபர்… டெல்லி மெட்ரோவில் சுவாரஸ்யம்..‌ வீடியோ வைரல்..!!

டெல்லி மெட்ரோ ரயிலில் வைரலாக வேண்டும் என்றால் நடனம், சண்டை அல்லது அபத்தமான செயல்கள் அவசியம் என்ற எண்ணத்தை உடைத்துள்ளார் இளைஞர் ஒருவர். எந்த விதமான சத்தமுமின்றி, எந்த அசைவுமின்றி நின்றபடியே சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார் ராகவ் சர்மா…

Read more

சுட சுட பஜ்ஜி..! கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் சுட்டெடுக்கும் பெண்… அட உண்மை தாங்க… அவங்க கைக்கு எதுவுமே ஆகல… ஆச்சரிய வீடியோ..!

கொதிக்கும் எண்ணெயில் கையை நனைத்து பஜ்ஜி எடுப்பதைப் பார்த்தாலே சாதாரண மனிதருக்கு நடுக்கம் ஏற்படும். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ஷிகா காஷ்யப்பிற்கு இது ஒரு இயல்பான அனுபவமாக உள்ளது. ‘கான்பூர் சமோசா பெண்’ என்ற பெயரில் அழைக்கப்படும் ஷிகா,…

Read more

Other Story