ஆக.05இல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு…!!!

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று திமுக பொருளாளரும் தமிழக அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடைபெறும் என்றும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான…

Read more

அக்கவுண்டுக்கு பணம் இன்னும் வரவில்லையா?… விவசாயிகள் உடனே சரிபார்க்கவும்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிலையில்…

Read more

ரூ.1000.. விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு…. இன்றும், நாளையும் சிறப்பு முகாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் தற்போது முகாம்கள் மூலமாக…

Read more

வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் 23 முதல்… தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் வேளாங்கண்ணி இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு முறையில் ஆகஸ்ட் 23 முதல் ரனியலில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி திருவிழா மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம்…

Read more

தமிழக மக்களே… சமையல் சிலிண்டர் டெலிவரிக்கு இனி கூடுதல் பணம் தராதீங்க…. வெளியான அறிவிப்பு…!!!

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்து வருகின்றன. அந்த நிறுவனங்கள் தமிழகத்தில் ஏஜென்சி ஊழியர்கள் மூலமாக தினமும் சராசரியாக 5 லட்சம் சிலிண்டர்களை விநியோகம் செய்து வரும்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த கால சேவையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் சுகாதார சேவை ஆட் சேர்ப்பு மற்றும் சேவை நிபந்தனை திருத்த விதிகளின்…

Read more

விவசாயிகளுக்கு இனி வருடத்திற்கு ரூ.12,000 நிதியுதவி…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

இந்தியாவில் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆடி மாதம் என்றாலே அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வரும். அதில் முக்கியமான நாட்களில் ஒன்றுதான் ஆடி 18 என்ற ஆடிப்பெருக்கு விழா. ஆடி மாதம் 18 ஆம் நாளன்று நல்ல காரியம் செய்தால் அது மேலும் பெருகும் என்பது மக்களின்…

Read more

தமிழகத்தில் ஆகஸ்ட் 5 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் இளைஞர்களுக்கு கூடுதலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக தனியார்…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பதவி உயர்வு மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது தமிழகத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 3,…

Read more

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு… கல்லூரி பதிவுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நடப்பு கல்வி ஆண்டுக்கான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை பெறப்பட்டன. அதனை தொடர்ந்து ஜூலை 16ஆம் தேதி…

Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று(ஆகஸ்ட் 3) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இதை தவிர மாவட்டங்களுக்கான சிறப்பு நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர்…

Read more

சென்னையில் F1 கார் பந்தயம்….. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு..!!!

சென்னையில் ஃபார்முலா 1 கார் பந்தயத்தை விரைவில் நடத்தப்பட உள்ளதாக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, 16 ஆண்டுகள் கழித்து சென்னையில்…

Read more

பிளஸ் 1 மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு… ஆகஸ்ட் 7 முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ்-1 பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில்…

Read more

செப்டம்பர் 5இல் தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்… இன்று முதல் முன்பதிவு… வெளியான அறிவிப்பு….!!!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 5ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும்…

Read more

ஆலப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

இந்தியாவின் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதேசமயம் ரயில்களில் ஏதாவது மாற்றம் இருந்தாலும் பயணிகளின் வசதிக்காக முன்னரே அறிவிக்கப்படுகிறது. தற்போது ரயில்களுக்கான புதிய நேரத்தை இந்திய ரயில்வே…

Read more

இனி உங்க ரயில் டிக்கெட் வேறொருவர் பெயருக்கு ஈஸியா மாற்றலாம்… இதோ முழு விவரம்..!!!

இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது உங்களின் ரயில் டிக்கெட் வேறு ஒருவருக்கு மாற்றக்கூடிய ஒரு விதி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உங்கள் ரயில் டிக்கெட்டை குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவருக்கு…

Read more

வங்கி ஓய்வூதியதாரர்களுக்கு உயரும் ஓய்வூதியம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தற்போது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக மாநில அரசுகளும் ஆலோசனை செய்து வருகின்றன. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளில் இருந்து ஓய்வு…

Read more

நவம்பர் 9 முதல் தென்காசி – வாரணாசி யாத்திரை சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!

தென்காசியில் இருந்து வாரணாசிக்கு தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை என்ற பெயரில் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற நவம்பர் 9ம் தேதி அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தஞ்சாவூர், சிதம்பரம்,…

Read more

இன்று முன்பதிவில்லா ரயில் சேவைகள் ரத்து… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் முக்கிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ள நிலையில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து…

Read more

ஓகா – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் வரை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

குஜராத் மாநிலம் ஓகா நகருக்கும் மதுரைக்கும் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேற்கு ரயில்வே சார்பாக குஜராத் மாநிலம் ஓகா – மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு…

Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு நாளை (ஆகஸ்ட் 3) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இதை தவிர மாவட்டங்களுக்கான சிறப்பு நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர்…

Read more

நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாடு – கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் சேவை… வெளியான அறிவிப்பு….!!!

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை தொடங்குவதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் தொடங்கியுள்ளது. ஓசூர் மற்றும் பொம்ம சந்திரா இடையே பெருந்திறல் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில்…

Read more

இனி 12 மணி நேரம் போஸ்ட் ஆபீஸ் செயல்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்திய அஞ்சல் துறை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை…

Read more

கலைஞர் நூற்றாண்டு விழா… ஆகஸ்ட் 12 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் மூலமாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம்…

Read more

மத்திய அரசு துறையில் 9.64 லட்சம் பணியிடங்கள்… மத்திய இணை அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான காலி பணியிடம் நிரப்புதல் குறித்த அறிவிப்பை மத்திய பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு பல்வேறு பதவிகள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள 9.64…

Read more

இளைஞர்களே ரெடியா இருங்க…. அரசு துறையில் 5000 பணியிடங்கள் நிரப்ப… முதல்வர் சூப்பர் அறிவிப்பு…!!!!

புதுச்சேரி அரசு துறையில் காலியாக உள்ள ஐந்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் ரங்கசாமி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள ஐந்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். மக்கள்…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் கல்வி…

Read more

தமிழகத்தில் கூட்டுறவு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வீட்டுக்கடன் தொகை 20 லட்சமாக உயர்வு…. அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் அரசு சார்பாக அனைத்து துறை ஊழியர்களுக்கும் பல்வேறு வசதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கான அனைத்து வித கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக அரசு கூட்டுறவு சங்க ஊழியர்களின் வீட்டு…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தடை அறிவியல் துணைப்பணியில் ஜூனியர் சயின்டிஃபிக் அதிகாரி பணியிடத்திற்கான 31 காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. இந்த தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக tnpsc அறிவித்துள்ளது. இந்த விடை…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று முதல் ஆகஸ்ட் 30 வரை இதற்கு அனுமதி இல்லை…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில்  ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 30 நாட்கள் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் அருகில் இருக்கும் சுவாமி புஷ்கரணி திருக்குளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக…

Read more

இன்று (ஆகஸ்ட் 1) முதல் எல்லாமே மாறிடுச்சு…. புதிய மாற்றங்கள் என்னென்ன?…. மக்களே உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

ஜூலை மாதம் முடிவடைந்துள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பல விதிகள் மாற்றப்பட உள்ளன. அது குறித்து இதில் விரிவாக பார்க்கலாம். காசோலை தொடர்பான விதி: பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் வங்கியின் காசோலை தொடர்பான…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் மீண்டும்… மக்களே மறந்துராதீங்க…. முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது இந்த திட்டம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரேஷன்…

Read more

இந்த மாதம் மொத்தம் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் என பல முக்கிய நாட்களில் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள்…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்… பக்தர்கள் வசதிக்காக இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னை மற்றும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் சென்னை – திருவண்ணாமலை -சென்னைக்கு பக்தர்கள்…

Read more

பிளஸ் 1 துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள்… இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் தேர்வுகள் நடைபெற்ற நிலையில்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை…!!! அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த 67 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதல் கட்டமாக…

Read more

ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தல்… பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விடுபட்டுள்ள 72 சதவீத சுகாதாரத்துறை பணியாளர்கள் விரைவாக ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. உலக அளவில் ஹெபடைடிஸ்-பி வகை கல்லீரல் அலர்ஜியால் பாதிக்கப்பட்ட வருவது அதிகரித்துள்ளது. வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் அந்த நோயை…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்…. நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்… வெளியான அறிவிப்பு..!!!

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து அரசு போக்குவரத்து கழக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகளை ஆகஸ்ட் 1ஆம் தேதி…

Read more

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் ஆக., 6ல் தொடக்கம்…. சூப்பர் அறிவிப்பு….!!

சென்னை மற்றும் திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் சென்னை, பெங்களூரு மற்றும் மைசூர் இடையே ஒரு…

Read more

தமிழ்நாட்டின் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு… வெளியான அறிவிப்பு..!!!!

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பொருள்களுக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் செடி புட்டா சேலை, திருவண்ணாமலை…

Read more

தனியா இருக்கேன்னு கவலைப்படுறீங்களா?… இங்கு மனைவிகளை வாடகைக்கு எடுக்கலாம்… அசத்தும் ஜப்பான் அரசு…!!!

ஜப்பான் நாட்டில் மனைவியை வாடகைக்கு எடுக்கும் சேவை அதிகரித்து வருகிறது. வீட்டை சுத்தம் செய்தல், உட்புற அலங்காரம், தோட்டம் அமைத்தல், சமையல் செய்தல் மற்றும் படுக்கையில் உல்லாசமாக என பணத்திற்கு ஏற்ப மனைவி வாடகைக்கு கிடைப்பார்கள். இந்த தற்காலிக மனைவிகளிடம் பல…

Read more

சூப்பர்.. 65% தள்ளுபடியில் பொருட்கள் வாங்கலாம்… அமேசான் அதிரடி அறிவிப்பு..!!!

இந்தியாவின் 76 வது சுதந்திர தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அமேசான் இந்தியா தனது தரத்தின் அதன் சிறப்பு விற்பனையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அமேசானில் கிரேட் பிரீடம் சேல் திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 5ஆம்…

Read more

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு ஆகஸ்ட் 15 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் பெறுவதற்கே வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின்போது ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

Read more

‘தளபதி 68 அறிவிப்பு சும்மா தெறிக்கும்’…. இயக்குனர் வெங்கட் பிரபு மாஸ் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த…

Read more

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல இன்று முதல் அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மாதம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி சதுரகிரி மலைக் கோவிலில் இன்று முதல் ஆகஸ்ட்…

Read more

நாளை முதல் இதெல்லாம் மாறப்போகுது…. மக்களே உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

ஜூலை மாதம் முடிவடைவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பல விதிகள் மாற்றப்பட உள்ளன. அது குறித்து இதில் விரிவாக பார்க்கலாம். காசோலை தொடர்பான விதி: பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட்…

Read more

பிளஸ் 1 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு..!!

வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சரோஜினி தாமோதரன் நிறுவனம் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வித்யாதன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வருடத்திற்கான கல்வி…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று(ஜூலை 31) ஊள்ளூர் விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!!

உலகப் புகழ்பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் நடப்பு ஆண்டு கொடியேற்றத்துடன் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நாளான ஆடி தபசு விழா நடப்பு ஆண்டில் ஜூலை 31ஆம் தேதி அதாவது இன்று  நடைபெற உள்ளது. இந்த தினத்தில் தமிழகம் முழுவதிலும்…

Read more

சென்னை கிண்டி மகளிர் ஐஐடியில் கல்வி உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை… இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை கிண்டி அரசினர் மகளிர் ஐஐடியில் ஜூலை 31ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 31ஆம் தேதி வரை…

Read more

Other Story