புதுச்சேரி அரசு துறையில் காலியாக உள்ள ஐந்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் ரங்கசாமி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள ஐந்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் புதுச்சேரி மாநிலம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. மக்கள் மீது எந்த ஒரு வரி சுமையை திணிக்காமல் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது. இதனால் புதுச்சேரி மாநில இளைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களே ரெடியா இருங்க…. அரசு துறையில் 5000 பணியிடங்கள் நிரப்ப… முதல்வர் சூப்பர் அறிவிப்பு…!!!!
Related Posts
பள்ளி மாணவியின் முகத்தில் பிளேடால் கிழித்த பயங்கரம்…. வைரலான வீடியோவால் பரபரப்பு…!!
டெல்லி ரோஸ் பாக் பகுதியில் செயல்பட்டு வரும் சர்வோதயா கோ-எஜுகேஷன் பள்ளியில் மாணவியை பிளேடால் கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. மாணவி ஒருவரை அடையாளம் தெரியாத நபர் பிளேடால் கன்னத்தில் வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் மாணவி பலத்த காயம் அடைந்து ரத்த…
Read moreமுன்னாள் எம்எல்ஏ காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
உதகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் நேசன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான H.M. ராஜு (92) வயது மூப்பு காரணமாக காலமானார். 1989, 1991, 2001 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வான இவர்…
Read more