சற்றுமுன்: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை…. யாரும் நம்பி ஏமாறாதீங்க…!!!

100 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் தான் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட படும் என்று நம்பி பொதுமக்கள் 100 ரூபாய்…

Read more

மக்களே உஷார்…. இந்த லிங்க்கை க்ளிக் செய்ய வேண்டாம்… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் பிங்க் எனும் பெயரில் வாட்ஸ் அப் லோகோவின்பச்சை நிறத்தை…

Read more

மக்களே…. இனி 2000 ரூபாய் நோட்டை இப்படியும் மாற்றலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகின்றனர். அதேசமயம் பலரும் வைத்திருக்கும் 2000…

Read more

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்…. போன் வந்தா அட்டன் பண்ணாதீங்க…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மறுபக்கம் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி மோசடி கும்பல் பல குற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். சமீபகாலமாக ஆன்லைன் மூலமாக பணம் கையாடல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து…

Read more

தமிழக மக்களே அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அலர்ட்…. யாரும் வெளியே வராதீங்க…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் மே மாதம் கத்திரி வெயில் எனும் அக்கினி நட்சத்திரம் தொடங்கியதால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை…

Read more

சென்னை மக்களே…. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்யலாம்?…. மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் வெயிலில் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள சில நடவடிக்கைகளை…

Read more

தமிழக மக்களே உஷார்…. நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்லாதீங்க…. அரசு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிகள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை இயல்பை…

Read more

சற்றுமுன்: இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்…. அவசர எச்சரிக்கை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சாந்தமலை கிராமத்தில் யானைகள் முகாமிட்டுள்ள நிலையில் மக்களுக்கு வனத்துறையினர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். யானை தாக்கி விவசாய உயிரிழந்த நிலையில் இரவில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் விவசாய நிலங்களுக்கு காவலுக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும்…

Read more

மக்களே உஷார்…. ஆதார் கார்டு இருந்தால் ரூ.3 லட்சம் கடன்…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் இன்று அதிக அளவிலான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் தற்போது பிரதம மந்திரி கடன் யோஜனா திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கப்படுவதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது ஆதார் அட்டை வைத்திருந்தால்…

Read more

மக்களே உஷார்…. ஆன்லைன் ஆர்டர் மூலம் பணம் பறிக்கும் கும்பல்…. போலீசார் திடீர் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்களும் தங்களின் சேவைகளை வீட்டில் இருந்தவரை முடித்துக் கொள்கின்றனர். அதன்படி உலகம் முழுவதும் அமேசான் மற்றும் பிலிப்கார்ட் போன்ற நிறுவனங்களை காட்டிலும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற இணையதள பக்கங்கள் மூலமாக அதிக அளவிலான…

Read more

சேலம் மக்களே…. மதியம் 12 – 3 மணிவரை யாரும் வெளியே வர வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை….!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த…

Read more

BREAKING : தமிழக மக்களே…. வெளியே வர வேண்டாம்…. எச்சரிக்கை….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த…

Read more

டிஜிட்டல் உலகில் புதிய வகை மோசடி….. யாரும் நம்பி ஏமாறாதீங்க…. திடீர் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மக்களுக்கு அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய நவீன டிஜிட்டல்…

Read more

மக்களே உஷார்…. இந்த லிங்கை யாரும் கிளிக் பண்ணாதீங்க…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!

மத்திய அரசு ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என தொடர்ந்து அறிவிருத்தி வருகிறது. ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக இருப்பதால் அனைத்து ஆவணங்களுடனும் இதனை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆதார்…

Read more

BIG ALERT: அரங்கேறும் புதுவித மோசடி…. மக்களுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்த சைபர் கிரைம்….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிலையில் சமீபத்தில் மும்பையை…

Read more

அரசு பள்ளிகளுக்கு உதவி செய்யுங்க… கல்வி தான் நம்மை காப்பாற்றும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாத நிலையில், மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பொதுத்தேர்வு…

Read more

தமிழக மக்களே…. குடிநீர் வரி செலுத்த மார்ச் 31 கடைசி நாள்….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை மாநகரில் குடிநீர் வாரியம் மற்றும் கழிவு நீர் வாரியம் சார்பாக 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. குடிநீர் வாரியம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி மூலமாக தினந்தோறும் 100 கோடி லிட்டர் குடிநீர்…

Read more

JUST IN: குழந்தைகள், முதியோர் வெளியே வர வேண்டாம்…. சற்றுமுன் தமிழக அரசு எச்சரிக்கை….!!!

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என தமிழக அரசு மக்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம் மற்றும் இறப்பு ஆகியவை குறித்த பட்டியல் பராமரிக்கப்பட உள்ளது. அத்தியாவசிய மருந்துகள்,குளிரூட்டும்…

Read more

வரி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு…. இன்று மாலைக்குள்…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி உள்ளிட்டவைகள் மூலமாக பெறப்படும் வருவாய் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கின்றது. அதாவது இந்த வரி மூலமாக சாலைகளை சீரமைத்தல் மற்றும் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துதல் என பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது…

Read more

மக்களே உஷார்…. ஆதரவற்ற குழந்தைகள் பெயரில் மோசடி…. போலீஸ் திடீர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் மோசடிக்காரர்கள் புதுவித யுக்திகளை பயன்படுத்தி மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில்…

Read more

ரூ.1000 நிவாரணம் வழங்கும் அரசு…. யாரும் நம்பாதீங்க…. தமிழக மக்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நல சங்க அமைப்பு சார்பாக ஓட்டுநர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் நிவாரணம் வழங்க உள்ளது என்ற செய்தி வெகுவாக பரவி வருகிறது. அதில் நிவாரணத் தொகையை வாங்க விரும்புபவர்கள் தங்களது ஆவணங்களை அருகில் உள்ள கிராம…

Read more

ஆபத்தான நிலையில் உள்ள பாலம் மாற்றி தரப்படுமா…? பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே உள்ள அகர பொத்தக்குடியில் வெள்ளை ஆற்றின் குறுக்கே 40 வருடங்களுக்கு முன்பாக நடைபாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை அகர பொத்த குடி, வாழசேரி, பொத்தக்குடி, கண்கொடுத்த வணிதம், புதுக்குடி, பூதமங்கலம், காவாலக்குடி, திருமாஞ்சோலை, ஆய்க்குடி மற்றும்…

Read more

இலவசங்கள் வேண்டாம் என்றால் உடனே இதை செய்யலாம்…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ரேஷன் கடைகள் மூலமாக லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அரசியல் இலவசங்கள் தேவை இல்லை என்று…

Read more

ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பம்… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் கடைவீதியில் முக்கிய பகுதியில் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்ட் காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்த மின்கம்பத்தில் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

எங்கள் பகுதிக்கு பஸ் இயக்கப்படுமா…? கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல் வாசல் கிழக்கு ராமகிருஷ்ணாபுரம் வாடிகாடு கிராமத்தில் 2,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நகர பதிவுகளுக்கு செல்லும் பேருந்துகளில் ஏறுவதற்கு இரண்டரை…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.6000?…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதனால் அனைத்து தகவல்களையும் ஸ்மார்ட் போன் மூலமாகவே பெற்று விடுகிறார்கள். ஆனால் ஸ்மார்ட்போன் மூலமாக தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசும் மக்களுக்கு பல…

Read more

வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு… பேரூராட்சி செயல் அலுவலர் அதிரடி உத்தரவு…!!!!

தஞ்சை மாவட்டம் அருகே உள்ள வல்லம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி செலுத்த கோரி வீடுகள் தோறும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குடிநீர் கட்டணம் சொத்துவரி நிலையின்றி செலுத்து…

Read more

இலவச கண் சிகிச்சை முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியம் தாழைக்குடி தியாகராஜபுரம் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு தாழைக்குடி ஊராட்சி தலைவர் தாளை சிவ மகேந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் கொரடாச்சேரி ஒன்றிய கழக செயலாளர்கள் சேகர் பாலச்சந்திரன்…

Read more

மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா பட்டுக்கோட்டை நகராட்சி மீன் அங்காடி…? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை தஞ்சைசாலை ஆனைவிழுந்தான் குளத்தெரு  சந்திப்பில் பல வருடங்களாக தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையின் சார்பாக பட்டுக்கோட்டை நகராட்சி மீன் அங்காடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மீனவர்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட இந்த அங்காடியில் சேது பாவசத்திரம், அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற…

Read more

குடிநீர் விநியோகம் வழங்குவதில்லை… சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் ஒன்றியம் மணப்பள்ளி ஊராட்சியில் சென்னாக்கல்புதூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாகவே குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்…

Read more

இன்று (பிப்ரவரி 13) ரயில் சோதனை ஓட்டம்…. பொது மக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!!

மதுரை மற்றும் திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம்  பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் திருமங்கலம் இடையே காலை 9.30…

Read more

இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

பொதுவாகவே நாட்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எச்சில் துப்புதல் மற்றும் சிறுநீர் கலைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை பின்பற்றுவதில்லை. இன்றைய தினத்தில் மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை…

Read more

வரி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு…. மார்ச் 15ஆம் தேதிக்குள்…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி உள்ளிட்டவைகள் மூலமாக பெறப்படும் வருவாய் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கின்றது. அதாவது இந்த வரி மூலமாக சாலைகளை சீரமைத்தல் மற்றும் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துதல் என பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது…

Read more

“நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்”… விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை…!!!

சங்கத்தின் பொதுச் செயலாளர் மாசிலாமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடி அறுவடை பணி நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பெய்யும் பருவம் தவறிய மழையினால் பெரும் பாதிப்பிற்கு…

Read more

நாளை கடைசி நாள்…. உடனே செக் பண்ணுங்க…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும்…

Read more

தமிழக மக்களே…. ஜனவரி 31 வரை மட்டுமே கால அவகாசம்…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அது மட்டும் அல்லாமல் இன்று அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுவதால் முக்கிய ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு…

Read more

FACT CHECK: ரத்தன் டாடா பிறந்தநாளுக்கு இலவச ரீசார்ஜ்?…. லிங்க்கை தொட்ட மொத்தமும் காலி…. உஷார்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டே இருக்கின்றன. மோசடிக்காரர்கள் தினமும் புதுவித யுக்திகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அரசு மற்றும் வங்கி தரப்பிலிருந்து பொது மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.…

Read more

ஹோட்டல்களில் ரப்பர் இட்லி விற்பனை…? உரிமையாளர் கொடுத்த விளக்கம்… வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட வழங்கப்படும் இட்லி ரப்பர் போல் இருப்பதாகவும், அவை மூன்று நாட்களுக்கு கெட்டுப் போகாமல் அப்படியே இருப்பதாகவும் கூறி வாடிக்கையாளர்கள் உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சில…

Read more

தமிழக மக்களே உஷார்…. இனி இப்படி நடந்தா இத பண்ணுங்க…. போலீஸ் திடீர் எச்சரிக்கை…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

Other Story