இலவச கண் சிகிச்சை முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியம் தாழைக்குடி தியாகராஜபுரம் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு தாழைக்குடி ஊராட்சி தலைவர் தாளை சிவ மகேந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் கொரடாச்சேரி ஒன்றிய கழக செயலாளர்கள் சேகர் பாலச்சந்திரன்…

Read more

Other Story