தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது சரிபார்க்கும் வசதியை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி https://www.tneblted.gov.in/billstatus/billstatus.XHTMLஎன்ற இணையதளத்திற்கு சென்று மின் இணைப்பு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு உங்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நாளை கடைசி நாள்…. உடனே செக் பண்ணுங்க…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!
Related Posts
“இடைத்தேர்தலை அறிவிங்க இல்லனா எம்.எல்.ஏவா விடுங்க!”.. அம்பாசமுத்திரம் தொகுதி விவகாரத்தில் தீவிரம் காட்டும் இசக்கி சுப்பையா…!!!
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா தாக்கல் செய்த கூடுதல் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. தான் சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்றும், எம்.எல்.ஏ இல்லாததால் தனது தொகுதி மக்கள் பாதிக்கப்படுவதால்…
Read more“ஒரே மாதத்தில் இத்தனை கோடியா?”.. திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் ஒரு மாத வசூல்.. பக்தர்களின் அலை கடலால் கொட்டிய பணம்..!!
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள உண்டியல்கள் மூலம் கிடைக்கும் வருவாயும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அந்த…
Read more