தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது சரிபார்க்கும் வசதியை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி https://www.tneblted.gov.in/billstatus/billstatus.XHTMLஎன்ற இணையதளத்திற்கு சென்று மின் இணைப்பு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு உங்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நாளை கடைசி நாள்…. உடனே செக் பண்ணுங்க…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!
Related Posts
ஐயோ..! நெஞ்சை பதறுது..! பாம்பை கையில் பிடித்து ஜாலியாக விளையாடிய தொழிலதிபர்.. அடுத்து நடந்த பயங்கரம்… பரிதவிப்பில் மனைவி குழந்தைகள்..!
நான் அமைச்சராக இருப்பது என் அம்மாவுக்குத் தெரியும்; இருந்தும் அவர் இன்னமும் சமையல் வேலைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறார். நான் அமைச்சர் ஆகிவிட்டதால் என் குடும்பத்தினர் யாரும் வேலைக்குக் போகாமல் என்னுடன் இல்லை” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் திருச்சியில்…
Read more“அவங்க லஞ்சம் கேட்கல.. அரசியல் ரொம்ப கொடூரமானது!”.. திமுகவுக்கு நற்சான்றிதழ் கொடுத்த ஆந்திர அமைச்சர் லோகேஷ் நாரா.. அமைச்சர் கீர்த்தனாவின் ஊழல் புகாருக்கு பதிலடி..!!
தமிழ்நாட்டில் தற்போதைய தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே முதலீடுகள் விவகாரத்தில் கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ள சூழலில், ஆந்திர மாநில அமைச்சர் லோகேஷ் நாரா முந்தைய திமுக அரசுக்கு ஆதரவாகப் பாராட்டுத் தெரிவித்துள்ள விபரம் ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியல் வட்டாரத்திலும்…
Read more