நகராட்சியில் புதிதாக 1282 பணியிடங்களை உருவாக்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த உத்தரவின் படி மொத்தமுள்ள 138 நகராட்சிகளின் பணியிடங்கள் பிரிவு மற்றும் துறைவாரியாக வரையறை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1282 புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்கு அரசு அனுமதி அளித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகராட்சி வாரியாக புதிய பணியிட விவரங்கள் அந்தந்த மண்டல அளவில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் மூலமாக தெரிவிக்கப்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
நகராட்சியில் புதிய பணியிடங்களுக்கு அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
போக்குவரத்துத் துறை ஊழல் விவகாரம்.. மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் நள்ளிரவு வேட்டை.. முன்னாள் அமைச்சர் உதவியாளர் இளஞ்செழியன் கைது..!!
திமுக ஆட்சியின் போது மாநில போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்த எஸ்.எஸ். சிவசங்கரின் உதவியாளர் இளஞ்செழியன், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால்…
Read more“அண்ணன் ஸ்டாலினை அப்படி பேசினது அழகல்ல” CM விஜய்க்கு விசிக தலைவர் போட்ட அதிரடி கண்டிஷன்…. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு….!!
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய தற்போதைய முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் தோல்வியடைந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது கடுமையான…
Read more