குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என தமிழக அரசு மக்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம் மற்றும் இறப்பு ஆகியவை குறித்த பட்டியல் பராமரிக்கப்பட உள்ளது. அத்தியாவசிய மருந்துகள்,குளிரூட்டும் கருவிகள் மற்றும் ஐஸ் பாக்கெட்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
JUST IN: குழந்தைகள், முதியோர் வெளியே வர வேண்டாம்…. சற்றுமுன் தமிழக அரசு எச்சரிக்கை….!!!
Related Posts
“உலக அரங்கில் மின்னிய தமிழ் மூளை!”.. 13 வயசுல நாசா மாநாட்டில் கெத்து காட்டிய தமிழ்நாட்டு மாணவர்.. சர்வதேச மேடையில் இந்தியாவிற்குப் பெருமை..!!!
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் மாநாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 வயது மாணவன் ஒருவர் பங்கேற்றுச் சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ள மாஸ் சுவாரசியச் செய்தி தற்பொழுது ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் சோசியல் மீடியா ஏரியாவில் மிகப்பெரிய நெகிழ்ச்சியையும்…
Read more“இறந்தும் உயிர் வாழும் 17 வயது சிறுவன்!”.. தென்காசி சிறுவனின் கல்லீரல், சிறுநீரகங்கள் தானமாக வழங்கல்.. அரசு அதிகாரிகள் நேரில் நெகிழ்வான மரியாதை..!!!!
விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த 17 வயது சிறுவன் ஒருவனின் உடல் உறுப்புகள் தற்பொழுது தானமாக வழங்கப்பட்டுள்ள நெகிழ்ச்சியான மற்றும் உருக்கமான செய்தி சோசியல் மீடியா ஏரியாவிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம்…
Read more