போக்குவரத்து விதி மீறல்…. 114 பேர் மீது வழக்குபதிவு… போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் காந்தி சந்திப்பில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது போதையில் வாகனம் ஓட்டி வந்த 2 நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் நவீன…

Read more

“புலிக்குட்டிக்கு புட்டி பால், முத்தம் கொடுக்கும் குரங்குகள்”… வைரலாகும் நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா தொடர்ந்து படங்களில் நடித்து…

Read more

தாலியை பறித்து சென்ற கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏமாப்பேரை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நளினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பாலகிருஷ்ணன் அடிக்கடி தனது மனைவி மற்றும் தாயை தொந்தரவு…

Read more

தந்தையின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…… நடு ரோட்டில் பற்றி எரிந்த கார்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலபழங்கூர் கிராமத்தில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் செந்தில்குமார் பெங்களூரில் குடும்பத்துடன் தங்கி தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமமூர்த்தி இறந்துவிட்டார். இதனால் 8-வது நாள்…

Read more

மக்களே உஷார்…! ஆடைகளை களைந்து ….அசந்த நேரத்தில் கொள்ளையடிக்கும்…. கேடி லேடிகளின் பலே கைவரிசை….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோத்தம்பட்டி கிராமத்தில் சங்கரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீடு ஒன்றில்  2 பெண்கள் வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்டு கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கண்காணிப்பதற்காக 2 பெண்களை வீட்டிற்கு வெளியே …

Read more

சினிமா பாணியில் துரத்தி சென்ற போலீஸ்…. 5 பேர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தமிழக-கேரள எல்லையில் போதைப்பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக சோதனை சாவடி ஒன்று போடி முந்தல், போடிமெட்டில்  அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அரிசியை  கேரளாவுக்கு, போடிமெட்டு மலைப்பாதை வழியாக  கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ,  நேற்று முன்தினம் இரவு,  தனிப்படை…

Read more

அட இப்படி கூட டிக்கெட் தயார் பண்ணலாமா..! பொள்ளாச்சியில் தயாராகும் துணிவு FDFS டிக்கெட்..!!!

பொள்ளாச்சி தங்கம் திரையரங்கில் புதுவிதமான டிக்கெட் தயாராகி வருகின்றது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க…

Read more

மலைகுன்றின் பாறைக்கு அடியில்….. அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி கிராமத்தில் சுடுகாட்டுக்கு அருகே மலை குன்று அமைந்துள்ளது. இங்குள்ள பாறைக்கு அடியில் 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

டிமான்டி காலனி-2.. படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக வீடியோ ரிலீஸ்..!!!

டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம் வீடியோ வெளியாகி உள்ளது.  நடிகர் அருள்நிதி நடிப்பில் சென்ற 2015 ஆம் வருடம் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இத்திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கினார். இவர் இமைக்கா நொடிகள், கோப்ரா உள்ளிட்ட…

Read more

JUST IN: தமிழக பாஜகவில் அடிதடி. போலீஸ் குவிப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்புதான் மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற அருண், உடனே பல மாவட்ட நிர்வாகிகளை மாற்றியதாக கூறப்படுகிறது. இது வாக்குவாதமாகி ஒரு கட்டத்தில் கைகலப்பானது. ஒருவரை ஒருவர் நாற்காலிகளால் தாக்கிக்…

Read more

கனரா வங்கியில் புதிய கட்டண விதிமுறைகள்… எல்லாமே கூடிடுச்சு…. கண்டிப்பா இத தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக தன்னுடைய இணையதள பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டண விதிமுறைகள் பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய அறிவிப்பின்படி…

Read more

போடு செம.! 100 நாட்களை எட்டிய “காந்தாரா”… உற்சாகத்தில் ட்விட்டை தட்டிய ரிசப் ஷெட்டி..!!!!

காந்தாரா திரைப்படம் 100 நாட்களை எட்டியுள்ளது. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு…

Read more

WOW… “செம க்யூட்”… போட்டோவில் இருக்கும் முன்னணி ஹீரோயின் யார் தெரியுமா….? நீங்களே பாருங்க…!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் அஜித், ரஜினி மற்றும் சூர்யா போன்ற பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து…

Read more

“விஜய் அண்ணாவின் பணிவும் அன்பும் மற்றவர்களிடம் இல்லை”.. நடிகர் ஷாம் ஓபன் டாக்..!!!

விஜய் குறித்து நடிகர் சாம் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி…

Read more

உங்களுடைய ஆதார் கார்டு அப்டேட்டில் பிரச்சனையா…? அப்ப உடனே இதை செய்யுங்க…!!!

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க எண்கள் கொண்ட ஆதார் அட்டையானது தற்போது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டை எண்ணை பல முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளதால் அனைத்து விதமான அரசு…

Read more

மைனர் பெண்ணுடன் சுற்றிய இளைஞர்… கடுமையாக தாக்கிய மர்ம கும்பல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா மாவட்டம் குக்கே சுப்பிரமண்யா  பகுதியை சேர்ந்த இந்து மைனர் பெண் ஒருவருடன் கல்லுகுண்டி பகுதியை சேர்ந்த மாற்று மத இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  அந்த பெண்ணும், இளைஞரும் ஒன்றாக சுற்றியதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று…

Read more

போதைப்பொருள் கடத்தல் தலைவன் கைது…. மெக்சிகோவில் பயங்கர கலவரம்…!!!

மெக்சிகோவில், போதை பொருள் கடத்தும் கும்பலின் தலைவரை கைது செய்ததால் பெரும் கலவரம் வெடித்துள்ளது. மெக்சிகோ நாட்டின் சினாலாவோ மாகாணத்தில் இயங்கி வரும் முக்கிய போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான ஜோகின் குஸ்மான் லோரா கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில்…

Read more

“பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் கோழிக்கறி”… பா‌.ஜ.க வினர் கடும் விமர்சனம்…!!!!

மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலமாக பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது, மதிய…

Read more

எங்கள் நாடு தமிழ்நாடு…. இஷ்டம் இல்லனா ஓடு…. பொங்கியெழுந்த சீமான்…!!!

ஆளுநர் ஆர்.என் ரவியினுடைய கருத்துக்கள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையில் அவர் பேசிய கருத்து ஒன்று தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. அதாவது ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக…

Read more

“பளபளக்கும் பந்தூரமே, சிலுசிலுக்கும் செந்தூரமே”…. ஏர்போர்ட்டில் மாஸ் என்ட்ரி கொடுத்த சமந்தா….. வைரல் வீடியோ….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை சமந்தா சகுந்தலம் மற்றும் குஷி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

பூமியில் விழப் போகும் செயற்கைக்கோள்… இணையத்தில் வைரலாகும் தகவல்… நாசா நிறுவனம் விளக்கம்…!!!!!

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 1984 ஆம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சிக்காக செயற்கைக்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. 38 வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வந்த இந்த செயற்கைக்கோள் செயல் இழந்துவிட்டது. இதனால் இந்த செயற்கைக்கோள் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழுவதற்கு…

Read more

உலகிலேயே முதல் முறை…. தேனீக்களுக்கு நோய் தடுப்பு மருந்து…. அமெரிக்கா அசத்தல்….!!!

உலகிலேயே முதல் தடவையாக தேனீக்களுக்கு நோய் தடுப்பு மருந்தை அமெரிக்க நாட்டின் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து அசத்தியுள்ளது. தாவரங்களில் நடக்கும் மகரந்த சேர்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பவை தேனீக்கள் தான். இதனால் தேனீக்களின்றி இந்த உலகத்தில் வேறு எந்த உயிரினமும்…

Read more

பல ஆயிரம் கோடி கல்லா கட்டிய அவதார்… அடுத்த பாகம் உறுதி… இயக்குனர் கொடுத்த சூப்பர் அப்டேட்..!!!!

அவதார் அடுத்த பாகம் குறித்த அப்டேட்டை இயக்குனர் தெரிவித்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த  திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் ராகி….. அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்நிலையில்இனி ரேஷன்…

Read more

ஜல்லிக்கட்டு போட்டியை யார் நடத்துவது….? தீக்குளிக்க முயன்ற 3 பேர்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த ஊர் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 4 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்தினரே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒரு தரப்பினர்…

Read more

உறவினர் வீட்டில் விட்டு சென்ற பெற்றோர்…. 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோலையூர் கிராமத்தில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் சிவஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் உறவினரான…

Read more

“என்னை சந்திக்க தனியாக வா”… மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்…. உ.பியில் உச்சகட்ட அதிர்ச்சி…!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஹரி ஓம் சிங் (48) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம்…

Read more

சமைக்க சொன்ன தந்தை…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கீழ் கொள்ளுப்பட்டி பகுதியில் விவசாயியான மாரியப்பன் என்பவர் விசித்து வருகிறார். இவரது மகள் கவிப்பிரியா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கவிப்பிரியாவின் தாய்க்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் பாப்பாரப்பட்டியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில்…

Read more

வேற லெவல்..! ஆசிய திரைப்பட விருதுகள்… 6 பிரிவுகளில் பொன்னியின் செல்வன் படம் பரிந்துரை…!!!

ஆசிய திரைப்பட விருது விழாவிற்கு ஆறு பிரிவுகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்…

Read more

4 பேரிடம் 17 லட்ச ரூபாய் மோசடி…. ஊர்காவல் படை வீரர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோணப்பட்டி பகுதியில் பட்டதாரியான சங்கப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் மையத்தில் கணினி பயிற்சி பெற்றுள்ளார். அப்போது நண்பர் மூலம் மலவார்பட்டி பகுதியை சேர்ந்த…

Read more

லஞ்சம் வாங்கிய உதவியாளர்….. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுண்டு ரோடு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனம் நடத்த முடிவு செய்து உரிமம் பெறுவதற்காக திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது பணியில் இருந்த உதவியாளர் கணேசன்…

Read more

மீண்டும் வந்த “கருப்பன்”…. களமிறங்கிய கும்கி யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டி யானை தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் சின்னதம்பி, ராஜாவர்தன் ஆகிய இரண்டு…

Read more

முதலில் துணிவு படத்தில் நடிக்க இருந்த டாப் ஹீரோ.. வெளியான ஷாக் நியூஸ்..!!!

துணிவு திரைப்படத்தின் கதை முதலில் இவருக்குத்தான் கூறப்பட்டதாம். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான்…

Read more

“வசமாக சிக்கிய அண்ணாமலை”…. டெல்லிக்கு பறக்கும் ஆதாரம்…. பதவிக்கு வந்த திடீர் சிக்கல்….? தமிழக பாஜகவில் பரபரப்பு….!!!!

தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பாஜக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பொதுவெளிகளில் பகிரங்க குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். குறிப்பாக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை…

Read more

முன்னாள் கதாநாயகி மீது…. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு…. நீதிபதி அதிரடி உத்தரவு….!!!!

முன்னாள் கதாநாயகி ஜெயப்பிரதா, தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அதிலும் இவர் முன்னாள் பா.ஜனதா எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயப்பிரதா  கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இருவேறு இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில்…

Read more

நாளைய (08-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 08-01-2023, மார்கழி 24, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி காலை 07.07 வரை பின்பு தேய்பிறை துதியை. பூசம் நட்சத்திரம் பின்இரவு 06.05 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் –…

Read more

ஹனிமூனை ஆஹா! ஓஹோ! என கொண்டாடும் ஹன்சிகா… எந்தெந்த நாடுகளில் தெரியுமா..?

நடிகை ஹன்சிகா வெளிநாடுகளில் ஹனிமூன் கொண்டாடி வருகின்றார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ஹன்சிகா. இவரும் சிம்புவும் காதலித்து பின்னர் பிரிந்து விட்டார்கள். இதன் பின்னர் ஹன்சிகாவின் மார்க்கெட் தமிழ் சினிமா உலகில் குறைய தொடங்கியது. தெலுங்கிலும்…

Read more

“வியாபார போதைய வளர்த்திக்கலைனா, கண்டிப்பா நீங்க மாட்டிப்பீங்க”…. இளைஞர்களுக்கு எச்.வினோத் அறிவுரை..!!!

இயக்குனர் வினோத் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.…

Read more

“நடிகையின் மார்பில் சிகரெட் போட்டு பிடிப்பது சரியா?”… நடிகர் பாலகிருஷ்ணாவை விளாசும் நெட்டிசன்ஸ்..!!!

நடிகர் பாலகிருஷ்ணாவை நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள். ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையையொட்டி சிரஞ்சீவி நடிக்கும் வால்டர் வீரய்யா திரைப்படமும் பாலகிருஷ்ணா நடிக்கும் வீரசிம்மா ரெட்டி என இரண்டு முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களிலும் நடிகை ஸ்ருதிஹாசன்…

Read more

அவர் தந்திரம் செய்கிறார்…. ரஷ்ய அதிபர் குறித்து ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!!

ரஷ்ய அதிபர் போரை நிறுத்துவதாக அறிவித்தது, ஒரு தந்திரமான செயல் என்று ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் வசிக்கும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவ மக்களுக்கு இன்று தான் கிறிஸ்துமஸ் பண்டிகை. எனவே, உக்ரைன் நாட்டில் மேற்கொள்ளும் போரை நிறுத்துவதாக அறிவிப்பு…

Read more

செம….! 22 ஆண்டுகளுக்கு பின்…. இணைந்த முன்னணி கதாநாயகர்கள்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

சினிமா உலகில் நுழைந்த புதிதில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் இணைந்து நடிக்கும் ஒருவர், தானும் முன்னணி நடிகராக மாறிய பின், அதே நடிகருடன் இணைந்து பணியாற்றுவது என்பது சாத்தியமில்லாத காரியமாக இருந்தது. ஆனால் தற்போதுள்ள சூழலில் இந்தியாவின் அனைத்து மொழி…

Read more

மக்களே உஷாரு.!! உங்க செல்போனுக்கு இப்படி கால் வருதா….? புதிய வகை சைபர் மோசடி… தமிழக டிஜிபி எச்சரிக்கை….!!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு புதிய வகை சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது, கடந்த சில…

Read more

4-வது திருமணம் செய்யும் பிரபல நடிகர்… 3-வது மனைவி தடுத்து நிறுத்த முயற்சி..!!!

கணவர் குறித்து பல குற்றச்சாட்டுகளை அவரின் மூன்றாவது மனைவி முன் வைத்துள்ளார். தெலுங்கு நடிகர் சுரேஷ் மற்றும் நடிகை பவித்ரா உள்ளிட்டோர் சென்ற புத்தாண்டு தினத்தன்று அவர்கள் தங்களின் காதல் குறித்த அறிவிப்பை வெளியிட முத்த வீடியோ மூலம் வெளியிட்டார்கள். இது…

Read more

JUSTIN: பிசிசிஐ தேர்வு குழு தலைவராக மீண்டும் சேத்தன் ஷர்மா நியமனம்…!!!!

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை கடந்த நவம்பர் மாதம் பிசிசிஐ கூண்டோடு கலைத்த நிலையில், மீண்டும் பிசிசிஐ தேர்வுக்குழு  தலைவராக சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய கிரிக்கெட் தேர்வு…

Read more

BiggBoss-6 : பிக்பாஸில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்… யார் எலிமினேட் செய்யப்பட்டார் தெரியுமா..?

பிக்பாஸில் இந்த வாரம் முக்கிய பிரபலம் வெளியேற்றப்பட்டுள்ளார். விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இது சென்ற அக்டோபர் 9-ம் தேதி ஆரம்பமாகி விறுவிறுப்பாக தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் சாந்தி, ஜிபி முத்து, அசல்,…

Read more

நீங்க டிஜிட்டல் முறையில் கடன் பெறுகிறீர்களா…? அப்ப இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் பலர் டிஜிட்டல் முறையில் கடன் வாங்குகிறார்கள். ஒரு போன் கால் மூலம் டிஜிட்டல் முறையில் உடனடியாக வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் கடன் செலுத்தப்படுகிறது. இப்படி சுலபமான முறையில் கடன் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் கடன் வாங்கிவிட்டு…

Read more

நாடு முழுவதும் ஒரு மாத கால இயக்கம்… ஏன் தெரியுமா…? ரயில்வே பாதுகாப்பு படையின் புதிய அறிமுகம்…!!!!!

பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் வேறு யாரும் ஏறாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஒரு மாத கால இயக்கத்தை ரயில்வே பாதுகாப்பு படை அறிமுகப்படுத்தியது. இதில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பெட்டிகளில் பயணம் செய்த 1,500- க்கும் மேற்பட்டவர்கள் மற்றும்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி… அதிகரிக்கும் மோசடிகள்… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை…!!!!!

ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பாக மலிவு விலையிலும், இலவசமாகவும் உணவு தானிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் நிறைய உதவிகள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தினை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகின்றனர்.…

Read more

ஒரே சமயத்தில்… வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டை குழந்தைகள்….!!!

அமெரிக்க நாட்டில் ஆறு நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகள் வெவ்வேறு வருடங்களில் பிறந்தவர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு டெக்சாஸ் மாகாணத்தில் புத்தாண்டிற்கு முந்தைய நாள் நள்ளிரவு நேரத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. அதாவது, கடந்த 2022…

Read more

அடச்சீ!!.. காட்டக்கூடாததை காட்டிட்டு அழுவுறத பாரு…. பேருந்தில் வாலிபரின் மோசமான செயல்…. அதிர்ச்சி வீடியோ….!!!

டெல்லியில் உள்ள ரோகிணி என்ற பகுதியில் டெல்லி மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஒரு இளம் பெண் பயணித்த நிலையில், பெரிய அளவில் பேருந்தில் கூட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இளம்பெண் முன் நின்று கொண்டிருந்த ஒரு…

Read more

Other Story