கணவர் குறித்து பல குற்றச்சாட்டுகளை அவரின் மூன்றாவது மனைவி முன் வைத்துள்ளார்.

தெலுங்கு நடிகர் சுரேஷ் மற்றும் நடிகை பவித்ரா உள்ளிட்டோர் சென்ற புத்தாண்டு தினத்தன்று அவர்கள் தங்களின் காதல் குறித்த அறிவிப்பை வெளியிட முத்த வீடியோ மூலம் வெளியிட்டார்கள். இது தெலுங்கு சினிமா உலகில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த வீடியோவானது திரைப்படத்திற்கான ஒரு விளம்பர வீடியோ எனவும் செய்தி வெளியானது. இந்த நிலையில் நடிகர் நரேஷின் மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதி அண்மையில் பேட்டி ஒன்றில் அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

தனது மகனுக்கு அப்பா தேவை என்பதால் இன்னொரு திருமணம் அவரை செய்து கொள்ள விடமாட்டேன் எனவும் தெரிவித்திருக்கின்றார். நரேஷ் இதற்கு முன்பாக மூன்று முறை திருமணம் செய்து ஒவ்வொரு மனைவியுடனும் அவருக்கு தலா ஒரு மகன் இருக்கின்றார்கள். நடிகர் ரரேஷ் ரம்யா ரகுபதியை இன்னும் விவாகரத்து செய்யவில்லை என தெரிகின்றது. இது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.