சோனியா மேடம் இருந்தாங்க..! உங்க முன்னாடி  நாங்க சண்டை போடல…  ரொம்ப ஸ்ட்ராங்கா சொன்ன திருநாவுக்கரசர்…!!

செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.பி, உங்களுக்கு எந்த கட்சி பிடிக்குமோ…. யாருக்கு ஆதரவு கொடுக்குறீங்களோ….  அதுக்கு தக்கன சில பேர் எழுதி இருக்கீங்க…  எல்லாரும் மனுசங்க தானே…. அவங்களுக்கு விருப்பு வெறுப்பு இருக்கு…  என்னை பிடித்தாள் நல்லா எழுதுவீங்க…. பிடிக்கலைன்னா தப்பா…

Read more

ஆதாரத்தோடு கேள்வி கேட்ட ராகுல்..! கப்சிப்ன்னு சைலன்ட் ஆன மோடி… வெளுத்து வாங்கிய உதயநிதி…!!

திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவினுடைய எந்த மாநிலத்துக்கு சென்றாலும்  நம்முடைய தலைவரை பற்றியும்,  நம்முடைய அரசை பற்றியும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்.…

Read more

வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சி ஸ்டாலின்…! இப்போ ஏன் அமைதியா இருக்காரு… DMKவை சீண்டிய கிருஷ்ணசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, கடந்த வாரத்தில் திமுகவினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அவர்களுடைய நிறுவனங்களை ஆய்வு செய்தபோது,  போலி மதுபான  ஆலையை…  அரசினுடைய அனுமதியே இல்லாமல் ஒரு ஆலையை  நடத்தி வந்த செய்தி வெளியாகியுள்ளது. இதைவிட…

Read more

போலீஸ் அடிச்சி இரத்தம் வந்துட்டு…! இனி தமிழக பாஜக சும்மா இருக்காது… வெகுடெழுந்த இப்ராஹிம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம்,  திரு. அண்ணாமலை அவர்களுடைய இல்லத்தின் அருகில் இருந்த அந்த கொடிக்கம்பத்தை,  காவல்துறையினர் வேண்டுமென்றே அகற்ற வேண்டும் என்று முடிவெடுத்தபோது….  இயல்பான உணர்வுள்ள ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சியினுடைய நிர்வாகிகளும் அங்கு திரளாக ஒன்றிணைம் போது….  காட்டுமிராண்டித்தனமாக…

Read more

”மகராசன் மோடி”  ரூ.34 கொடுக்குறாரு…! ரூ.2 தான் C.M ஸ்டாலின் தாறாரு; அண்ணாமலை..!!

என்  மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சத்துணவுக்கு கொடுக்கப்பட வேண்டிய முட்டை ஒரு தனியார் கூடோன்ல இருக்கு.  பியூஸ் கோயல் அவர்கள் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மினிஸ்டர்.…

Read more

கொம்பாதி கொம்பனை பார்த்துட்டோம்…!  DMK-வை கற்பனையில் கூட அழிக்க முடியாது; செம ஸ்ட்ராங்கா சொன்ன  ஸ்டாலின்…!!

சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஏராளமான அரசியல் எதிரிகளை வெற்றி கண்டது நம்முடைய  வரலாறு. கொம்பாதி கொம்பர்கள் எல்லாம் அப்படின்னு சொல்லப்பட்டவங்க…..  அவங்களை எல்லாம் எதிர்த்து நாம் வெற்றி பெற்று…

Read more

மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து….. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 63 பேர் இருந்தனர். அந்த பேருந்தமதை சிவக்குமார் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக ராஜா என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னியாண்டவர்…

Read more

4 பெண் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் ஆழியாறு அணைக்கு நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றனர். இந்நிலையில் ஒரு பெண் தனது 4 குழந்தைகளுடன் அழுது கொண்டிருந்தார். அந்த பெண்ணிடம் மூதாட்டி ஒருவர் என்ன பிரச்சனை என கேட்டார்.…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ…. 2 பேர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீழ்பதி மலைவாழ் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் வஞ்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு 5 பேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ…

Read more

வேட்டைக்கு புறப்பட்ட மூவர்…. திருடர்கள் என்று தாக்கிய மக்கள்… போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியில் நரிக்குறவர்கள் பலர் வசித்து வருகின்றனர். அவர்களில் சிவா,  புகழேந்தி, ராமன் ஆகிய மூவரும் நேற்று இரவு வவ்வால் வேட்டைக்காக சென்றுள்ளனர். அப்போது பூவாயி கிராமத்தை சேர்ந்தவர்கள் மூன்று பேரையும் திருடர்கள் என்று நினைத்து கட்டி வைத்து…

Read more

அடிக்கடி சொன்ன வார்த்தை…. போலீஸ்காரர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் எஸ்.எம் நகர் போலீஸ் குடியிருப்பில் ஜார்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் ஆவடியில் இருக்கும் ஐந்தாவது பாட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிராணா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தன்வி என்ற…

Read more

மிதமாக விழுந்த தண்ணீர்…. குற்றால அருவியில் ஆனந்தமாக குளித்த சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இங்கு குளிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில் சீசன் முடிவடைந்த பின்னரும் அருவிகளில் தண்ணீர் விழுகிறது. நேற்று மிதமாக விழுந்த…

Read more

நண்பர்களுடன் சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கோவிந்தன் பட்டியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மார்ட்டின் அரசு பள்ளியில்  11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மார்டின் தனது நண்பர்களுடன் முல்லைப் பெரியாறு தடுப்பணை பகுதியில் குளிக்க சென்றார். அப்போது…

Read more

வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து…. 3 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா முத்தையா சாலையில் 2 மாடி வணிக வளாகம் அமைந்துள்ளது. இதில் முதல் மாடியில் தினேஷ் என்பவர் கேமரா உதிரி பாகங்கள் மற்றும் மின்விளக்கு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் திடீரென…

Read more

வீட்டிற்கு வந்த காவலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் பாரதிநகரில் பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து பால்ராஜ் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம்…

Read more

வீட்டிற்கு சென்ற பெண்… மிரட்டி நகை, பணம் பறித்த வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் யாகப்பா நகரில் பாத்திமா என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலை வியாபாரம் செய்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பாத்திமா மகப்பூபாளையத்தில் வியாபாரம் செய்துவிட்டு எல்லீஸ் நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த…

Read more

உயிருக்கு போராடிய தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆண்டார்குளம் மேற்கு தெருவில் கூலி வேலை பார்க்கும் ராசையா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ராசையா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற…

Read more

இதற்கு அனுமதி கட்டாயம்…. கடைகளில் திடீர் சோதனை… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு கடைகள் வைக்க உரிய அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார். இது தொடர்பாக கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் வரட்டனபள்ளி பகுதியில் பட்டாசு…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளத்துபாளையத்தில் குணசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குணசேகர் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு…

Read more

அடடா நம்ம ரஜினி சாரா….? இணையத்தை கலக்கும் நபர்…. யார் இந்த சுதாகர்….?

அதிசயங்களில் ஒன்றை போல் இரட்டையர்களை தவிர்த்து ஒருவரைப் போல மற்றொருவர் இருப்பது பல இடங்களில்  நடந்துள்ளது. அதிலும் சினிமா பிரபலங்களைப் போன்று ஒரு நபர் இருந்தால் அவர் சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகிவிடுவார். அப்படி தான் தற்போது சுதாகர் பிரபு…

Read more

மாநில அளவிலான கராத்தே போட்டி… சாதனை படைத்த கரூர் மாணவி…. குவியும் பாராட்டுக்கள்…!!

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் சென்னையில் 40-வது மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்நிலையில் 16, 17 வயதிற்கு உட்பட்ட ஜூனியர் பிரிவில் கரூர் மாவட்டத்தின் சார்பில் யூகி சிட்டோ ரிவ்யூ கராத்தே மாணவி மணிமொழி கலந்து கொண்டு …

Read more

ரயிலில் குழந்தையுடன் சென்ற பெண்…. மிரட்டி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரம் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் முத்துமாரி தனது குழந்தை மற்றும் மாமியாருடன் காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணத்திற்கு ரயிலில் சென்றார்.…

Read more

வீட்டு வாசலில் நின்ற சிறுமி…. தொழிலாளி செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த போது அதே ஊரில் வசிக்கும் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து…. மாவட்ட ஆட்சியரை சந்தித்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. இதற்காக பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1 1/2 வருடமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று…

Read more

பேசி கொண்டிருந்த அண்ணன்-தம்பி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராமுலுபட்டி பகுதியில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எழிலரசன்(35) தங்கபாண்டியன்(32) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர் இதில் எழிலரசன் அரசு பேருந்து டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அண்ணன் தம்பி இருவரும் வீட்டிற்கு அருகே…

Read more

மகளை பார்க்க சென்ற தம்பதியினர்… கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னை தெரசா நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏனாதிமங்கலம் கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20-ஆம் தேதி குமார் தனது மனைவியுடன் சென்னையில் இருக்கும் மகளை பார்க்க…

Read more

சென்னைக்கு அருகில் வருகிறது ‘Wonderla’ பொழுதுபோக்கு பூங்கா…. சூப்பர் அறிவிப்பு….!!!

வொண்டர்லாவின் 5வது பொழுதுபோக்கு பூங்கா, திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. சுமார் 3400 கோடி செலவில் அமைய உள்ள இந்த பூங்காவுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் பூமி பூஜை நடைபெற்றது. கொச்சி, பெங்களூரு,…

Read more

கார் மோதி விபத்து…. பலூன் விற்பனையாளர் மரணம்…. வெளியான சிசிடிவி காட்சிகள்….!!

உத்தரபிரதேச மாநிலம் மீருட் பகுதியைச் சேர்ந்தவர் பானு. பலூன் விற்பனையாளரான இவர் சம்பவத்தன்று கார் ஒன்று மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் எஸ்யூவி ரக கார் ஒன்று வேகமாக வந்து…

Read more

ஜனவரி 22 இல் ராமர் கோயிலை திறந்து வைக்கிறார் மோடி…!!

2024 ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை விடுத்து அழைப்பை தனிப்பட்ட முறையில் ஏற்றார் பிரதமர் மோடி.

Read more

இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தேவர் குருபூஜையை முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை, திருபுவனம், இளையான்குடி ஆகிய நான்கு வட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மருதுபாண்டியர் குரு பூஜையை முன்னிட்டு அக்டோபர் 27ஆம் தேதி சிவகங்கை,…

Read more

குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000…. புதிய அதிரடி….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10000…

Read more

நீடித்த நிலப்பிரச்சனை…. 8 முறை ட்ராக்டர் ஏற்றி…. சகோதரனுக்கு நடந்த கொடூரம்….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரத்பூர் பகுதியை சேர்ந்த அதர்சிங் மற்றும் அவரது சகோதரர் பகதூர் சிங் இடையே வெகு காலமாக நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனிடையே பகதூர் சிங் தனது குடும்பத்தினருடன் டிராக்டரில் பிரச்சனைக்குரிய நிலத்திற்கு சென்றுள்ளார். இதை அறிந்து கொண்ட…

Read more

ஏரியில் மிதந்த சடலம்…. தலையில் இருந்த ஹெல்மெட்….போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நாவலூர் ஏரியில் வாலிபரின் உடல் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி…

Read more

சாமி சிலையை திருட முயன்ற வாலிபர்கள்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் புகழ்பெற்ற பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த கோவிலில் குட முழுக்கு விழா நடைபெற்றது. நேற்று மதியம் யாரோ கோவிலின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டதால் அருகே இருக்கும் வயலில் வேலை பார்த்த முருகனும்…

Read more

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜம்மாள் அதே பகுதியில் வசிக்கும் முத்துப்பாண்டி ஆகியோருக்கு சொந்தமான இடம் திணையூரணியில் இருக்கிறது. அந்த இடத்தின் எல்கை பிரச்சனை…

Read more

தகாத வார்த்தையால் பேசிய அரசு பேருந்து டிரைவர்…. பொதுமக்களுடன் வாக்குவாதம்…. வைரலாகும் வீடியோ…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இருந்து செய்களத்தூருக்கு அரசு பேருந்து இயக்கப்படும் பேருந்தை ஜெயராமன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் செய்களத்தூர் விளக்கு பகுதியில் சாலையோரமாக நின்ற மோட்டார் சைக்கிளை எடுக்க வலியுறுத்தி ஜெயராமன் தகாத வார்த்தையால் பேசியதாக தெரிகிறது. அப்போது…

Read more

10-ஆம் வகுப்பு மாணவிக்கு நடக்கவிருந்த திருமணம்… பெற்றோரை எச்சரித்த அதிகாரிகள்… அதிரடி நடவடிக்கை..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பத்தியவாடி கிராமத்தில் 15 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. கடந்த 20-ஆம் தேதி திருமணம் நடக்க விருந்த நிலையில் அது தொடர்பாக மாவட்ட…

Read more

சிகிச்சைக்கு வந்த சிறுவன்…. உறவினர்களை தாக்கிய மருத்துவர்கள்…. மூன்று பேர் அதிரடி சஸ்பெண்ட்….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காமால்பூர் கிராமத்தை சேர்ந்த தீபக் என்பவரது ஐந்து வயது மகன் குணாலுக்கு விளையாடும் போது கட்டைவிரல் துண்டாகியுள்ளது. இதனால் அதிர்ச்சடைந்த உறவினர்கள் சிறுவனை அழைத்துக் கொண்டு மீரட் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். சிறுவன் மருத்துவமனையில் வலியால் துடித்துக்…

Read more

விடுதலை பண்ணுங்க…. உதவி பொருட்களுக்கு அனுமதி கொடுங்க…. போப் பிரான்சிஸ் வேண்டுகோள்….!!

கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனியா இஸ்லாமிய ஜிகாத் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 1400 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில் 200 பேர் பணய கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். இதனிடையே பல நாடுகளின் பேச்சு வார்த்தையை…

Read more

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு… மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஊராட்சி ஒன்றியம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Jeep Driver, Record Clerk, Office Assistant, Night Watchman பணிக்கான 18 பணியிடங்கள் நிரப்ப…

Read more

தீபாவளிக்கு 283 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 283 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவை 4480 ட்ரிப்புகள் பயணிக்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர்…

Read more

உரத்திற்கு மானியம் அறிவித்தது மத்திய அரசு….!!!!

இந்தியாவில் வருகின்ற அக்டோபர் 1 முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான ராபி கால பயிர்களுக்கான உரம் மானியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி நைட்ரேட் கிலோவுக்கு 47.2 ரூபாயும், பாஸ்பேட் கிலோவுக்கு 20.82 ரூபாயும், பொட்டாஷ் கிலோவுக்கு…

Read more

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்…. 24 மணி நேரத்தில் 704 பேர் பலி…. பாலஸ்தீன அதிகாரிகள் தகவல்….!!

ஹமாஸ் இஸ்ரேல் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 19 நாளாக போர் நீடித்து வருகிறது. நேற்று இஸ்ரேல் தரப்பிலிருந்து காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் மேற்கொண்ட…

Read more

திமுகவுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும்… வானதி சீனிவாசன்….!!!

ராபர்ட் கால்டுவெல் எழுதிய ஆரிய – திராவிட இனவாத கட்டுக்கதை தான் திமுகவின் அடிப்படை கொள்கை என்று கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதம் மாற்றுவதற்காக தமிழ்நாடு அனுப்பி வைக்கப்பட்ட கிறிஸ்துவ பாரதியார் ராபர்ட் கால்டுவெல் தான்…

Read more

புதிய சர்ப்ரைஸ்: அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் தீபாவளி ஊதிய உயர்வுடன் கூடிய போனஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அகலவிலைப்படி மீண்டும் திருத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஜூலை மாதம்…

Read more

இன்ஜினை அணைக்க முயன்ற பயணி…. நடுவானில் விமானத்தில் சிக்கல்…. போலீஸ் விசாரணை….!!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து பிரான்சிஸ்கோ நோக்கி அலஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 84 பயணிகளுடன் புறப்பட்டது. இந்நிலையில்  நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் தீயணைப்பானின் கைப்பிடியை இழுத்து விமான இன்ஜினை அணைக்க முயற்சித்துள்ளார். இதனால்…

Read more

இனி VPN தேவையில்லை…. கூகுளின் புதிய அசத்தலான அப்டேட்….!!!!!

VPN இல்லாமல் ஐபி அட்ரஸை மறைக்கும் அம்சத்தை குரோம் பிரவுசரில் கொண்டு வரப் போவதாக கூகுள் அறிவித்துள்ளது. IP அட்ரஸ் மூலம் ஒருவர் பிரவுசரில் என்னென்ன தேடுகிறார் என்பதை கண்காணிக்கலாம். இருந்தாலும் VPN உதவியால் உண்மையான ஐபிக்கு பதிலாக ப்ராக்சி ஐபி…

Read more

தீபாவளி: வங்கிகளுக்கு பறந்தது உத்தரவு…. வாடிக்கையாளர்கள் ஷாக்….!!!!

ஆதார் உடன் பான் கார்டு இன்னும் பலர் இணைக்கவில்லை. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் இனி 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ரொக்க பணத்தை வங்கியில் செலுத்த வந்தால் ஆதார் எண், வங்கி கணக்கு விவரம், முகவரி மற்றும் மொபைல்…

Read more

தமிழகம் முழுவதும் 10,000 மருத்துவ முகாம்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் பத்தாயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். நவம்பர் 29 முதல் டிசம்பர் மாதம் வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம் நடத்தப்படும் என தெரிவித்த அமைச்சர் காய்ச்சல் மற்றும் சளி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை…

Read more

SBIல் 2,000 பணியிடங்கள்: ஹால் டிக்கெட் வெளியீடு…..!!!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 2000 ப்ரொபஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதனை https://sbi.co.in/web/careers என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட்டு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். முதல் நிலை எழுத்து தேர்வுகள் நவம்பர் 1…

Read more

Other Story