மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் யாகப்பா நகரில் பாத்திமா என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலை வியாபாரம் செய்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பாத்திமா மகப்பூபாளையத்தில் வியாபாரம் செய்துவிட்டு எல்லீஸ் நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி பாத்திமா அணிந்திருந்த சங்கிலி மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பாத்திமா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வீட்டிற்கு சென்ற பெண்… மிரட்டி நகை, பணம் பறித்த வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“வந்தே மாதரம், தேசிய கீதம்…. அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து” – ஈரோடு தனியார் கல்லூரியில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து….!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைந்துள்ள பிரபல தனியார் கல்லூரியில் சிறப்பு விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கல்லூரியின் புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார். குறிப்பாக, அந்த…
Read more“பெயர் வைக்க சொன்ன பெற்றோர்….” – அமைச்சரின் அடுத்த செகண்ட் ரியாக்ஷன்…. ஓசூரில் நடந்த சுவாரசிய சம்பவம்….!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள காரப்பள்ளி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின் போது அமைச்சர் அருண்ராஜ் நேரில் வருகை தந்து மருத்துவமனையின் உட்கட்டமைப்பு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும்…
Read more