பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து…. மாவட்ட ஆட்சியரை சந்தித்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. இதற்காக பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1 1/2 வருடமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று…

Read more

Other Story