வீட்டிலிருந்தே வேலை , பள்ளி-கல்லூரிகள் மூடல், ஊரடங்கு போன்ற சூழல்; போர் அச்சத்தால் இந்த முடிவை எடுத்த நாடுகள் எவை?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கச்சா எண்ணெய் விலை உயர்வு உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது. குறிப்பாகப் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 55 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த…
Read more