இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்… ரிக்டரில் 7.7 ஆக பதிவு… சுனாமி எச்சரிக்கை..!!!!

இந்தோனேஷியா நாட்டின் டனிம்பர் தீவு மாகாணத்தை மையமாகக் கொண்டு நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர்  அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் அதிர்ந்தது. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த…

Read more

மருத்துவமனையில் தாய்லாந்து இளவரசி… சுயநினைவு இல்லை… அரண்மனை வெளியிட்ட தகவல்…!!!

தாய்லாந்து இளவரசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தற்போது வரை அவர் சுயநினைவிற்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மன்னரின் மகளான இளவரசி பஜ்ரகித்தியபா, கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று பாங்காங் நகரத்தில் தன் நாய்களுக்கு…

Read more

WOW..!! ஊழியர்களுக்கு 4 வருட சம்பளம் போனஸ்…. பிரபல தனியார் நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு….!!!!

பிரபலமான எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் நிறுவனம் தைவானில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு 4 வருட சம்பளத்தை போனஸ் ஆக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‌ இந்நிலையில் கடந்த…

Read more

பெரும் சோகம்…! பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட்டர் மரணம்…. இரங்கல்….!!!

ஆஸ்திரேலியாவின் பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கணையான நார்மா ஜான்ஸ்டன் தனது 95வது வயதில் காலமானார். 1948ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை 7 டெஸ்ட் தொடர்களில் நார்மா ஆடியுள்ளார். அவரது மறைவுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய…

Read more

இலங்கை போக்குவரத்தை மேம்படுத்த.. 75 பேருந்துகளை வழங்கிய இந்தியா…!!!!

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கடந்த ஆண்டில் இந்தியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை வாழ்வாதார நிதி போல் அந்நாட்டுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஜனவரியில் இலங்கைக்கு 900 மில்லியன் டாலர் கடன் உதவியை இந்தியா அறிவித்தது.…

Read more

OMG: இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது லாரி மோதி விபத்து…17 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

சீனாவின் கிழக்கு பகுதியில் ஜியாங்சி  மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரில் காலை நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் மயானத்தை அடைவதற்கு முன்பாக இறந்து போனவரின் உடலை சாலை ஓரத்தில் வைத்து மக்கள் இறுதி அஞ்சலி…

Read more

உக்ரைன் போர் எதிரொலி…. எதிர்பாராத சிக்கலில் ஜெர்மன் நகர்…!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போரால் ஜெர்மன் நாட்டின் ஒரு நகரமே காலி செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய தாக்குதலால், பல நாடுகள் இன்று சிக்கலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாடானது, எரிவாயு தேவைக்காக அதிகளவில் ரஷ்ய…

Read more

ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டம்…. ஈரானை சேர்ந்த நபர் கைது…!!!

ஜெர்மன் நாட்டில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள சதி திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டின் டார்ட்மெண்ட் பகுதிக்கு அருகில் கேஸ்டிராப்-ராக்சல் என்னும் இடத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை காவல்துறையினர்…

Read more

இலவச எரிபொருள் இன்று முதல் விநியோகம்…! இவர்களுக்கு மட்டும்…. இலங்கை அரசு அறிவிப்பு…!!!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அத்யாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு உதவிவரும் வேளையில் சீனா 10.06 மில்லியன் லிட்டர் டீசலை இலங்கைக்கு இலவசமாக வழங்கியுள்ளது. நாட்டின் விவசாய நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட …

Read more

கொரோனா பரவல் எதிரொலி…. சீனாவில் அதிகளவில் தேவைப்படும் இந்திய மருந்துகள்…!!!

சீன நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், இந்திய மருந்து பொருட்களின் தேவை அங்கு பல மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, பலி எண்ணிக்கையும், மருத்துவமனையில்…

Read more

பிரபல நாட்டில் ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் பலி… காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

சீனாவில் 20 விஞ்ஞானிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. மேலும் சீனாவில் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த மாதம் நீக்கப்பட்டது. இதனால் தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த…

Read more

சீனாவில் அதிகரித்த பனிமூட்டம்…. விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாப பலி…!!!

சீன நாட்டில் அதிக பனிமூட்டத்தால் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் உயிரிழந்ததாகவும் 22 நபர்கள் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 22 நபர்களுக்கு காயம்…

Read more

ரஷ்யாவின் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவு… 100 ராணுவ வீரர்கள் சொந்த நாடு திரும்பினர்…!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் பத்து மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சிலர் சிறை படிக்கப்பட்டு, பின் விடுவிக்க படுகின்றனர். இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியீட்டுள்ள செய்தியில்  கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

நெடுஞ்சாலையில் ஒன்றோடு ஒன்று மோதிய பேருந்துகள்…. கோர விபத்தில் 40 நபர்கள் உயிரிழப்பு…!!!

செனகல் நாட்டில் நெடுஞ்சாலையில் சென்ற இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டு 40 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செனகல் என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் கப்ரினி என்னும் நகரத்தில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை நேரத்தில் சென்ற…

Read more

அடக்கடவுளே… விமான சக்கரத்தில் பயணித்த வாலிபர்கள் பலி… நடந்தது என்ன..?

கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சிலி  நாட்டின் சாண்டியாகோவிலிருந்து ஏவியன்கா நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. இந்த விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கியவுடன் விமான ஊழியர்கள் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட போது…

Read more

நைஜீரியாவில் அதிர்ச்சி சம்பவம்…. துப்பாக்கி முனையில் 32 பேரை கடத்திய நபர்…!!!

நைஜீரிய நாட்டில் ரயில் நிலையத்தில் 32 பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி பிணைக்கைதிகளாக ஒரு நபர் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா எனும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் போகோ ஹராம், அல்கொய்தா மற்றும் ஐஎஸ் ஆகிய தீவிரவாத இயக்கங்களும், பல…

Read more

அமெரிக்காவில் முதல் முறையாக… சீக்கிய பெண் நீதிபதியாக பதவியேற்பு…!!!

அமெரிக்க நாட்டில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண் நீதிபதியாக பதவியேற்றிருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஹாரிஸ் கவுண்டி சிவில் நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியினரான மன்பிரீத் மோனிகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.…

Read more

தீவிரமாக பரவும் கொரோனா… சீன இளைஞர்களின் அலட்சிய போக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சீன நாட்டில் இளைஞர்கள் நோய் எதிர்ப்பு சக்தி வரும் என்று தாங்களாகவே கொரோனாவை வரவழைத்துக் கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சீன நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டு மக்களுக்கு மருத்துவ சேவைகள் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.…

Read more

தைவானை சுற்றி மீண்டும் போர் பயிற்சி…. சீனா வெளியிட்ட தகவல்…!!!

சீன ராணுவம், தைவான் நாட்டைச் சுற்றி மீண்டும் ராணுவ பயிற்சிக்கான ஒத்திகையில்  ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போரை தொடர்ந்து சீன நாட்டிலிருந்து பிரிந்த தைவான், தங்களை தனி சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. எனினும், சீனா, தைவான் நாட்டை மீண்டும் தங்களுடன்…

Read more

பிரேசில் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரம்…. ஜோ பைடன் கடும் கண்டனம்…!!!

பிரேசில் நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரேசில் பாராளுமன்றத்தில் நடந்த தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியை சந்தித்தார். இதில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, நாட்டின்…

Read more

BREAKING: கோர விபத்து…. 40 பேர் பரிதாப பலி…. சற்றுமுன் சோகம்….!!!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மத்திய செனகளில் நடந்த பயங்கர விபத்தில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று காபிரின் நகருக்கு அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் அனைவரும்…

Read more

சீனாவில் பெரும் அதிர்ச்சி..!! சாலை விபத்தில் சிக்கி 17 பேர் பலி… பலர் கவலைக்கிடம்… பரபரப்பு சம்பவம்…!!!!

கிழக்கு சீனாவில் ஜியாங்சி என்ற மாகாணம்  அமைந்துள்ளது. இங்குள்ள நான்சாங் கவுண்டி பகுதியில் இன்று அதிகாலை 1 மணி அளவில் பனிமூட்டத்தின் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு 22 பேர் மருத்துவமனையில்…

Read more

அடடே… இதல்லவா சாதனை…!! 84 வயதில் கல்லூரி படிப்பை முடித்த மூதாட்டி… பலரையும் வியக்க வைத்த சம்பவம்…!!!

அமெரிக்காவில் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 89 -ஆவது வயதில் முதுகலை பட்டம் முடித்துள்ளார். அவர் தன்னுடைய 16 வயதில் உயர் கல்வி படிப்பை முடித்து விட்டார். ஆனால் வறுமை மற்றும் திருமணம் போன்ற காரணங்களால் அவரால் மீண்டும்…

Read more

WOW…!! ஒரே நேரத்தில் வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்…. அமெரிக்காவில் வியப்பூட்டும் சம்பவம்….!!!!

அமெரிக்க நாட்டில் காளி ஜோ ஸ்காட் என்ற பெண்மணி டெக்சாஸில் புத்தாண்டு இரட்டைப் பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். ஆனால் இந்த குழந்தைகள் தனித்தனி வருடங்களில் பிறந்ததாக தி நியூயார்க் போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது அந்தப் பெண்மணி 2022-ம் ஆண்டு டிசம்பர்…

Read more

BIG BREAKING: சற்றுமுன் கோர விபத்து…. 17 பேர் துடிதுடிக்க மரணம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சீனாவில் ஜியோங்சி மாகாணம் நாஞ்சாங் கவுண்டி பகுதியில் திடீரென நிகழ்ந்த கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்த 22 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

புகழ்பெற்ற இசை ஜாம்பவான் டான் வில்லிஸ் காலமானார்…. பெரும் சோகம்…!!!

புகழ்பெற்ற இசை ஜாம்பவான் டான் வில்லிஸ் (100) காலமானார். சில நாட்கள் உடல் நலக்குறைவு காரணமாக பிரான்சனில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை பெற்றார். டான் வில்லியம்ஸ் தனது சகோதரர்களான ஆண்டி வில்லியம்ஸ், டிக் வில்லியம்ஸ் மற்றும் பாப் வில்லியம்ஸ் ஆகியோருடன்…

Read more

போதைப்பொருள் கடத்தல் தலைவன் கைது…. மெக்சிகோவில் பயங்கர கலவரம்…!!!

மெக்சிகோவில், போதை பொருள் கடத்தும் கும்பலின் தலைவரை கைது செய்ததால் பெரும் கலவரம் வெடித்துள்ளது. மெக்சிகோ நாட்டின் சினாலாவோ மாகாணத்தில் இயங்கி வரும் முக்கிய போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான ஜோகின் குஸ்மான் லோரா கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில்…

Read more

உலகிலேயே முதல் முறை…. தேனீக்களுக்கு நோய் தடுப்பு மருந்து…. அமெரிக்கா அசத்தல்….!!!

உலகிலேயே முதல் தடவையாக தேனீக்களுக்கு நோய் தடுப்பு மருந்தை அமெரிக்க நாட்டின் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து அசத்தியுள்ளது. தாவரங்களில் நடக்கும் மகரந்த சேர்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பவை தேனீக்கள் தான். இதனால் தேனீக்களின்றி இந்த உலகத்தில் வேறு எந்த உயிரினமும்…

Read more

அவர் தந்திரம் செய்கிறார்…. ரஷ்ய அதிபர் குறித்து ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!!

ரஷ்ய அதிபர் போரை நிறுத்துவதாக அறிவித்தது, ஒரு தந்திரமான செயல் என்று ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் வசிக்கும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவ மக்களுக்கு இன்று தான் கிறிஸ்துமஸ் பண்டிகை. எனவே, உக்ரைன் நாட்டில் மேற்கொள்ளும் போரை நிறுத்துவதாக அறிவிப்பு…

Read more

ஒரே சமயத்தில்… வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டை குழந்தைகள்….!!!

அமெரிக்க நாட்டில் ஆறு நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகள் வெவ்வேறு வருடங்களில் பிறந்தவர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு டெக்சாஸ் மாகாணத்தில் புத்தாண்டிற்கு முந்தைய நாள் நள்ளிரவு நேரத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. அதாவது, கடந்த 2022…

Read more

தைவான் ஜலசந்தியில் சென்ற அமெரிக்க போர்க்கப்பல்…. கடுமையாக எதிர்க்கும் சீனா…!!!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு போர்க்கப்பல் தைவானின் ஜலசந்தியில் சென்றதற்கு, சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. சீன நாட்டிடமிருந்து பிரிந்த பிறகு தன்னை சுதந்திர நாடாக தைவான் கருதுகிறது. எனினும், சீனா தங்கள் நாட்டின் ஒரு பகுதி தான் தைவான் என்று கூறிக்…

Read more

அமெரிக்காவில் பயங்கரம்…. பள்ளி ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்…!!!

அமெரிக்க நாட்டில் பள்ளி ஆசிரியரை சிறுவன் துப்பாக்கியால் சுட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் விர்ஜீனியா மாகாணத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் பயிலும் ஆறு வயது சிறுவன், ஆசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து திடீரென்று சிறுவன் தான் வைத்திருந்த துப்பாக்கியை…

Read more

மகளுக்கு அறுவை சிகிச்சை…. சுவிட்சர்லாந்து சென்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் செரீப்பின் மகளுக்கு சுவிட்சர்லாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் செரீப்பின் மகள் மரியம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியினுடைய மூத்த துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.…

Read more

விமானத்தில் பயணிக்கு மாரடைப்பு…. 5 மணிநேரங்களாக போராடி காப்பாற்றிய மருத்துவர்…!!!

இந்தியாவிற்கு லண்டனிலிருந்து வந்த விமானத்தில், மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தின் வாயிலுக்கு சென்ற ஒரு நபரை இந்திய மருத்துவர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். லண்டனிலிருந்து பெங்களூரு வந்த ஏர் இந்தியா விமானத்தில் விஸ்வராஜ் விமலா என்னும் மருத்துவர் பயணித்திருக்கிறார். இவர் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்…

Read more

ரூ.800 கோடி சொத்து சேர்த்த பூனை…. எப்படி தெரியுமா?…. வியக்க வைக்கும் சம்பவம்….!!!!

அமெரிக்க பாடகி டெய்லர் சிப்ட், ஒலிவியா என்ற பூனையை வளர்த்து வருகின்றார். தன்னுடைய பாடல்கள் மற்றும் விளம்பரங்களில் பூனையை நடிக்க வைப்பது அவரின் வழக்கம். இந்நிலையில் அவருடைய பூனை வீடியோக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விளம்பரங்கள் மூலம் சுமார் 800…

Read more

எங்களுக்கு இட்லி, தோசை ரொம்ப பிடிச்சிருக்கு… உலகம் சுற்றும் நெதர்லாந்து தோழிகள்…!!!

சைக்கிளில் உலகம் சுற்றும் நெதர்லாந்து தோழிகள் சென்னை வந்தடைந்தனர். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தோழிகள் 10 பேர் ஒரு கல்வி அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு நாடுகளுக்குச் சென்று அவர்களின் நிலைமை அறிந்து கல்வி உதவி செய்து வருகின்றார்கள். இவர்கள் நாட்டில் டாக்டர்களாகவும்…

Read more

3 கல்யாணம்…. 60 குழந்தைகள் போதாது…. 4 ஆவதுக்கு ரெடியாகும் கல்யாண மன்னன்…. சுவாரஸ்ய சம்பவம்….!!!

பாகிஸ்தானின் குவெட்டாவில் வசிக்கும் சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி என்ற மருத்துவருக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள் உள்ளனர். 60 குழந்தைகளும் உள்ளனர். தற்போது மீண்டும் திருமணம் செய்துகொண்டு இன்னும் சில குழந்தைகளைப் பெற்றெடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். அதற்கு தனது மூன்று…

Read more

இடைவிடாது கொட்டிதீர்க்கும் பேய்மழை…. வெள்ளத்தில் மிதக்கும் ஆஸ்திரேலிய நகர்….!!!

ஆஸ்திரேலியாவின் பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், ஒரு நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டின் கிம்பர்லி என்னும் பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கிய பலத்த மழை இடைவிடாது கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, அந்நகரத்தில் இருக்கும் குடியிருப்பு…

Read more

18,000 பணியாளர்கள் நீக்கம்… அமேசான் நிறுவனம் அதிரடி… கலக்கத்தில் பணியாளர்கள்…!!!

அமேசான் நிறுவனம், தங்கள் பணியாளர்கள் 18000 பேரை பணியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு, பணவீக்கம் ஆகியவற்றால் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதனை எதிர்கொள்வதற்காக சில நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையை…

Read more

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அதிரடி தாக்குதல்… ஐ.எஸ் தீவிரவாதிகள் 8 பேர் பலி…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஐ.எஸ் தீவிரவதாக அமைப்பை குறி வைத்து அதிரடி தாக்குதல் மேற்கொண்டதில் எட்டு நபர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தாக்குதல்கள் மேற்கொண்ட ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் மற்றும் நிம்ராஸ் மாகாணத்தின் சில பகுதிகளில் மறைந்திருப்பதாக தலிபான்களுக்கு ரகசியமாக…

Read more

என் சட்டையை பிடித்து இழுத்து தள்ளினார்…. இளவரசர் வில்லியம் குறித்து ஹாரி குற்றச்சாட்டு…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் சுயசரிதை புத்தகத்தில், தன் சகோதரர் இளவரசர் வில்லியம் தன் சட்டையை பிடித்து இழுத்து தள்ளியதாக கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் வாழ்க்கை வரலாற்றை ஸ்பேர் என்னும் தலைப்பில் புத்தகமாக எழுதியிருக்கிறார்.…

Read more

18 வயது வரை மாணவர்கள் அனைவரும் கணிதம் பயில வேண்டும்…. விருப்பம் தெரிவித்த ரிஷி சுனக்…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், 18 வயது வரை மாணவர்கள் அனைவரும் கணிதம் பயில வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான ரிஷி சுனக், புத்தாண்டு தினத்தில் நாட்டு மக்களிடையே முதல் தடவையாக உரையாற்றினார். அப்போது அவர், நாட்டில்…

Read more

சீன மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சரி தான்…. உலக சுகாதார மையம் கருத்து…!!!

உலக சுகாதார மையமானது சீன நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அந்நாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சரிதான் என்று கூறியிருக்கிறது. சீன நாட்டில் உருமாறிய கொரோனா பரவல் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த தொற்றை பல நாடுகள், கடும் நடவடிக்கைகளை…

Read more

அமெரிக்காவில் பயங்கரம்…. துப்பாக்கிசூட்டில் உயிரிழந்து கிடந்த குடும்பம்…. காரணம் என்ன?…

அமெரிக்க நாட்டில் குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் ஐந்து பேர் உட்பட எட்டு நபர்கள் பலியாகி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் உதா மாகாணத்தில் அமைந்திருக்கும் சால்ட் லேக் சிட்டியில் ஒரு குடியிருப்பில்காவல்துறையினர் பரிசோதனை மேற்கொள்ள…

Read more

அடேங்கப்பா!… 11 நாட்கள் 13,569 கி.மீ நிற்காமல் பறந்து…. சாதனை படைத்த பறவை….!!!!!

பட்டைவால் மூக்கன் என்ற பறவை அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு 13,569 கிலோ மீட்டர் தூரம் பறந்து சாதனை படைத்திருக்கிறது. கடந்த அக்டோபர் 13ஆம் தேதி அலாஸ்காவிலிருந்து பறக்க தொடங்கிய இந்த பறவை சுமார் 11 நாட்கள் எங்கும் நிற்காமல் பறந்து சென்று…

Read more

கார் ரேஸில் விபத்து…. உயிருக்கு போராடி வரும் இந்திய வம்சாவளி சிறுமி…!!!

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுமி கார் ரேஸில் பங்கேற்று விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் சில தினங்களுக்கு முன் சிறுவர் சிறுமிகளுக்கான கார் ரேஸ் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டிருக்கிறது. இதில்,…

Read more

அமெரிக்காவில் அதிகரிக்கும் வன்முறை… இந்த வருடம் தொடங்கி மூன்றே நாட்களில்…. 130 பேர் உயிரிழப்பு…!!!

அமெரிக்க நாட்டில், இந்த வருடம் தொடங்கி மூன்றே நாட்களில் நாடு முழுக்க நடந்த துப்பாக்கி சூடு தாக்குதல்களில் 130 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் சமீப வருடங்களாக துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டில் துப்பாக்கி சூடு தாக்குதல்கள்…

Read more

கொரோனா பரவலை அரசியலாக மாற்றாதீர்கள்… சீனா வெளியிட்ட தகவல்…!!!

சீன அரசு, கொரோனா பரவல் பிரச்சனையை அரசியலாக மாற்றாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறது. சீன நாட்டில் உருமாற்றமடைந்த பிஎப்.7 என்ற கொரோனாவின் அலை அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள். எனவே,…

Read more

கர்ப்பிணி எம்.பி.க்கு அடி உதை…. 2 எம்பிக்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை…!!!

செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் கர்ப்பமாக இருந்த பெண் எம்பியை காலால் மிதித்து தள்ளிய எம்பிக்கள் இருவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செனகல் என்னும் ஆப்பிரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தேதியில் பட்ஜெட் தாக்குதல் நடந்த…

Read more

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் மரணம்…. வெளியான தகவல்…!!!

அமெரிக்க நாட்டில் முதன்முறையாக விண்வெளிக்கு சென்று வந்த வீரர் வால்டர் கன்னிங்ஹாம் மறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 1968 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 11-ம் தேதியில் முதல் தடவையாக அப்பல்லோ 7 எனும்…

Read more

Other Story