“மோசடி செஞ்சவங்களுக்கு இடமே கிடையாது!”.. இந்திய நபரை எச்சரித்த அமெரிக்க நீதித்துறை.. குடியுரிமை பறிபோகும் அபாயம்.. என்ன நடந்தது..??
இந்தியாவைச் சேர்ந்த 62 வயதான தேபாஷிஸ் கோஷ் என்பவர், 2012-ம் ஆண்டு வாங்கிய அமெரிக்கக் குடியுரிமையை இப்போது இழக்கும் அபாயத்தில் உள்ளார். அவர் குடியுரிமை பெறுவதற்கு முன்பே, விமான வசதி தொடர்பான திட்டத்திற்காக முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்…
Read more