“கொல்லும் இயந்திரங்களின் கண்காணிப்பு முறைகள் மனித உரிமைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்”… OpenAI எடுத்த விபரீத முடிவு… உலக நாடுகளுக்கு ஆபத்தா…?
ஓபன் ஏஐ நிறுவனம் தனது கொள்கைகளில் அதிரடி மாற்றங்களைச் செய்து, ராணுவப் பயன்பாடுகளுக்காகத் தனது செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தொடக்கத்தில், மக்களைக் கண்காணிக்கவோ அல்லது ஆயுதங்களை இயக்கவோ ஏஐ-ஐப் பயன்படுத்தக் கூடாது…
Read more