“பெற்ற மகளையே கடத்திய தாயா?”… ! தாத்தா-பாட்டி கண் முன்னே 4 வயதுப் பெண் குழந்தை கடத்தல்.. நடுரோட்டில் நடுங்க வைக்கும் கொடூரம்..!!!
பஞ்சாப் மாநிலம் குரலியில் பகல் நேரத்தில், தாத்தா மற்றும் பாட்டியின் கண் முன்னாலேயே நான்கு வயதுப் பெண் குழந்தை ஒன்று காரில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்ட நெஞ்சைப் பிளக்கும் கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுக்கடலில் தவிப்பது…
Read more